Novels

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 08 🖌️

கோபமாக இருந்தவளை சமாதானப்படுத்தி கொலேஜிற்கு அனுப்பி வைத்தார் மகாலக்ஷ்மி. விரிவுரையாளர் மிஸ் வித்யா பாரதி பாடத்தை சலிப்பு வருமளவு நடத்திக் கொண்டிருக்க இங்கே பின் வரிசையில் முதலாவதாக அமர்ந்து கொண்டு தன் ஒரு கையை பெஞ்சின் மீது வைத்துக் கொண்டு அதில் தலையை சாய்த்து மற்றொரு கையை கீழே விட்டவாறு தனது கால்கள் இரண்டையும் முன்னால் இருந்த பெஞ்சின் இருக்கையில் வைத்தவாறும் ஏனோ தானோவென்று மிஸ். வித்யா பாரதி பேச்சை கவனித்தும் கவனிக்காமலும் அமர்ந்திருந்தான் சத்யா. அருகில் […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 08 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 07 🖌️

விரிவுரையாளர் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்க ஊசி விழுந்தால் கூட இடி முழக்கம் போல கேட்கும் அளவு அமைதியாக இருந்தது அந்த மண்டபம். ஆனால் அதன் அமைதியை கலைக்குமாறு ஓடி வந்தாள் நித்யா.   “Excuse me sir.” என்று விரிவுரையாளரிடம் மன்னிப்பை வேண்டிட அவரும்   “Come in.” என்று பதிலுக்கு அனுமதி கொடுத்ததும் உள்ளே அவசரமாக  நுழைந்தாள் நித்யா.   மண்டபத்தில் ஏ.சி போடப்பட்டிருந்தாலும் கெமஸ்ட்ரி பாடத்தின் தாக்கம் காரணமாக கைகள்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 07 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️

நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள பாராங் கல்லின் மீது தனது ஜேக்கெட்டை முகத்தின் மேல் வெயிலுக்காக போர்த்திக் கொண்டு தன்னை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தவனின் துயிலைக் கலைக்குமாறு யாரோ ஒருத்தி பாறைக்கு அந்தப் பக்கமாக அழுது கொண்டிருக்க அவள் புலம்பலை காது கொடுத்துக் கேட்கலானான். “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்ன பொருத்த வரைக்கும் நான் என் மனசாட்சிக்கு நியாயமாதான் நடந்துக்குறேன். ஆனால் எனக்கு நடக்குற எதுவுமே நியாயமா இல்லையே. முதல்ல அந்த கடவுள் என்கிட்ட இருந்து

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️

வந்த முதல் நாளே இவ்வளவு மேசமாக செல்ல, ஆதவன் உன் பணி முடிந்துவிட்டது என்றால் கிளம்பு. நான் என் பணியைத் தொடர வேண்டும் என்று மதியை அயல் நாட்டிற்கு துரத்திவிட அனைவரது துயிலும் கலைந்தது. யூவி எழுந்து யன்னலை எட்டிப் பார்க்க பனி சூரிய வெளிச்சத்தை மறைத்தருந்தது. மணியை கடிகாரத்தில் பார்த்தாள். 05:15 எனப் பல்லைக் காட்டியது. “15 நிமிசம் லேட்டா?” என்று உதட்டை சுழித்துக் கொண்டு எங்கு குளிப்பது என்று யோசித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 04 🖌️

இங்கு அபி தன் அறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருந்தாள். “ஏன்டி இப்படி பண்ண? போயும் போய் அவன்கிட்டயா வம்பிழுப்ப? அவன போய் பகைச்சிக்கிட்ட. நீ சும்மா இருந்திருந்தா அவன் யாரோ பொண்ணு வீட்டுல இருந்தா இருந்துட்டு போறான்னு நினைச்சிருப்பான். இதுக்குள்ள நாம நாடகம் வேற போட்டுட்டு இருக்கோம். இதுக்கு நீ ஆதித்ய வர்மா மாமா பொண்ணுன்னு தெரிஞ்சா நம்ம கதை காலி. எனக்கு பயமா இருக்குடி. முதல்ல கிளம்பு. நீ இங்க இருக்க வேணாம். கார்த்திக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 04 🖌️ Read More »

நாணலே நாணமேனடி – 01

மூடுபனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு சற்று நேரகாலத்துடன் வீட்டினுள் நுழைந்தான், யதுநந்தன். கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையைக் கண்ணாடியின் உபயோகமின்றி புரட்டிக் கொண்டிருந்தவரை கண்டும் காணாத பாவனையில் வேக நடையிட்டு அறை நோக்கி நடந்தவனை, “நந்தா!” என அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி. “ப்ச்!” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டவனுக்கு, ‘இவரிடம் பேச்சுக் கொடுத்து, இன்றைக்கும், காலையிலேயே என் மூடைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்ற கடுப்பு எழாவிட்டால் தான் அதிசயம்!

நாணலே நாணமேனடி – 01 Read More »

வருவாயா என்னவனே : 23

காத்திருப்பு : 23 முனிவரின் வாக்கினைக்கேட்ட கேட்ட மதி மயங்கி விழுந்தார். பின் கமலேஷ் பரிசோதித்துப் பார்க்க அதிர்ச்சியினால் மயங்கி விழுந்துள்ளார் என்றார். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிறிது நேரத்தில் எழுந்தார். முனிவரிடம் சென்றார். முனிவர் புன்னகையுடன் நான் சொல்ல வந்ததை முழுமையாக கேளம்மா என்றார். ” பலரின் அவச்சொல்லின் மத்தியிலே உன் மகன் திருமணம் நடக்கும். சூழ்ச்சியில் அகப்பட்டு நண்பன் துணையால் சூழ்ச்சியினை வெல்வான். மனைவியை பிரிந்திருக்கும் காலம் வரும். சில காலங்கள்தான். மீண்டும் அவனவள்

வருவாயா என்னவனே : 23 Read More »

வருவாயா என்னவனே : 22

காத்திருப்பு : 22 தேவியின் அம்மா என்ற குரலுக்கு மதியும் குமாரும் ஓடி வந்தனர். “என்னம்மா தேவி ஏன் இப்பிடி கத்தின?” “இங்க பாருமா வதனா முகத்தை” வதனாவின் மதிமுகத்தில் சூர்யாவின் ஐந்துவிரல்களும் பதிந்து கன்னம் வீங்கி இருந்தது. “என்ன மதி இரு இப்பிடி அறைஞ்சிருக்கான். தேவி முதல்ல கமலேஷ்கு போன் பண்ணி வதனா பற்றி சொல்லி சீக்கிரமா வரச்சொல்லுடா” “சரிப்பா” “அவனுக்கு கோவம் வந்தா இப்பிடித்தாங்க. இருங்க அத்தைட்ட சொல்லிட்டு வர்றன். இந்த தேவி சத்தம்போட்டதில

வருவாயா என்னவனே : 22 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 6

பேராசை – 6 தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தோட கீழே மயங்கி கிடந்தவளை ஏதோ சத்தம் கேட்டு முதலில் எழுந்து வந்து பார்த்தது லதா தான்.   ஐயோ! ஆழினி என அவர் வீடே அதிர அலறியதில் தூக்கம் கலைந்து எழுந்த அனைவரும் பதறி ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை பார்த்த அனைவருக்கும் இதயம் நின்று துடித்தது.   ஆழினி என அழுதுக் கொண்டே அவளை அணைத்து அழுத ஜீவனையும் இந்துவையும் பார்த்து முதலில்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 6 Read More »

வதைக்காதே என் கள்வனே

‎கள்வன்-09 “நந்தாஆஆஆ..” என்று கத்தியவன் உள்ளே சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்தவளை தன் கையில் ஏந்திக்கொண்டு வெளியே வந்தான். இங்கே கீழே “உன்கிட்ட என்ன சொன்னாலும் நீ அடங்கவே மாட்டல்ல..?” எனக் கேட்டுக் கொண்டிருந்தான் நந்தா. “டேய் காப்பத்துடா அறியாப்புள்ள தெறியாமா பண்ணிட்டேன்..” “இந்த வாய் மட்டும் இல்ல உன்ன காக்கா தூக்கிட்டு போய்டும்..” என்று கூறியவன் லியாவை கூண்டில் இருந்து வெளிய எடுத்து கையில் வைத்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம்

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!