Novels

வருவாயா என்னவனே : 21

காத்திருப்பு : 21 சூர்யாவின் அறைக்கதவைத் திறந்த வதனா பதற்றத்தில் ஜூஸ்ஸை தவறவிட்ப்போக அதனைப் பார்த்த சூர்யா விரைந்து வந்து ஜூஸைப் பிடித்தான். “ஏய் என்னாச்சினு ஜூஸ்ஸை கீழ போடப் பார்த்த?” அவனைக்கண்டதிலேயே பயந்த வதனா அவன் சத்தமிட்டதும் அழத் தயாரானாள். “ஸ்… ஏன் இப்ப அழப்பாக்குற?” “நீ….ங்…..க…..ஏ…..ன்.. இ….ப்….பி…டி….நி…..க்….கு…றீ…..ங்…..க?” “எப்பிடி ” என்றவன் அப்போதுதான் தன்னைப் பார்த்தான். குளித்துவிட்டு இடையில் கட்டிய துண்டுடன் இருந்தான். குளித்ததற்கு அடையாளமாக வெற்றுமார்பினில் காணப்பட்ட நீர்த்துளிகளுடன் இருந்தான். பின்பு வதனாவைப் […]

வருவாயா என்னவனே : 21 Read More »

வருவாயா என்னவனே : 20

காத்திருப்பு : 20 நானும் உங்களோட உக்காரலாமா என்ற குரலில் திரும்பிய தேவி கண்டது தன்னவனைத்தான். “நீங்க எப்பிடி கமலேஷ் இங்க?” “ஒரு பிரண்ட் வர்றன் என்னு சொன்னான் அப்புறம் வேலை வரலடா என்று சொல்லிட்டான். சரி கிளம்பலாம்னு பாத்தா நீ வர்ற அதுதான் பாத்திட்டு போலாம்னு வந்தன்” “சரி வாங்க பிரண்ட்ஸ் இது கமலேஷ்வர் என்னோட வருங்காலக் கணவர். கமலேஷ் இவங்க என்னோட பிரண்ட்ஸ்.” “hello” “hi sir” “sir எல்லாம் வேணாம் friendlyya பேசுங்கம்மா”

வருவாயா என்னவனே : 20 Read More »

வருவாயா என்னவனே : 19

காத்திருப்பு : 19 ஆதவன் தன் கரங்களை நீட்டி மக்களை அணைத்தவாறு எழுந்து வந்தான். விடியலிலேயே கண் விழித்த வதனா குளித்துவிட்டு பாட்டியை பார்த்துவிட்டு கீழே வந்தாள்.சமையலறைக்கு சென்றாள். அங்கு யாரும் இல்லாமையால் அவளே காபி போட்டாள். அப்போது அங்கு வந்த மதி “என்னம்மா நேரத்துக்கு எழும்பிட்டயாடா?” “ஆமா அத்தை அதுதான் நானே காபி போட்டுடன் நீங்க மாமாக்கு எடுத்துட்டு போங்க நான் மற்றவங்களுக்கு கொடுக்கிறன்” “உனக்கெதுக்குமா கஸ்ரம் நானே கொடுக்கிறன்” “பரவால்ல அத்தை நீங்க போங்க”

வருவாயா என்னவனே : 19 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 5

பேராசை – 5   தன் முன்னால் பாதி எரிந்தும் எரியாமல் கிடக்கும் காகிதங்களை வெறித்துக் கொண்டு இருந்தாள்.   ஆம், அது அவள்  அமேசான் காடு பற்றி ஆய்வு செய்து வைத்து இருந்த அறிக்கையே அது. பல அனுபவம் பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அமேசான் காட்டிற்கு சென்று வந்த சிலரிடம் கேட்டு அறிந்த திடுக்கிடும் விடயங்கள் பற்றி அவள் தெள்ளத் தெளிவாக கடந்த 4 ஆண்டுகளாக சேகரித்து வைத்தவையே  அவை.   தான் நான்கு

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 5 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-08 பாரிஸ்ஸில் தான் வந்த வேலையை சிறப்பாக முடித்து விட்டு தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்தவன் மதியை அங்கே அடைத்து வைத்து விட்டு நந்தாவிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாலும் அந்த நேரத்தில் வீட்டில் சில இடங்களில் மைக்ரோ கேமரா செட் செய்து விட்டுத்தான் வந்திருந்தான். அதில் லியாவும், வெண்மதியும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டியது, லியா அவனை வண்டி வண்டியாக திட்டியது அனைத்தும் பதிவாகி இருந்தது. தன்னுடைய லேப்டாப்பை ஓபன் செய்து அவற்றை ஆராய்ந்தவன்

வதைக்காதே என் கள்வனே Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02

காதல் : 02 தனது குடிசையின் ஒரு ஓரத்தில் தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு அதில் ஆடை ஒன்றினை தைத்துக்கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி சத்தியா. அவள் பாட்டுப் பாடியவாறு தைத்துக் கொண்டிருந்தாள்  அப்போது அவள் எதேச்சையாக வாசலைப் பார்த்தாள். வாசலில் நிழல் ஒன்று தெரிந்தது. அது என்னவென்று நிமிர்ந்து பார்த்த சத்தியா பயத்தில் கதிரையை விட்டு எழுந்தாள். “என்ன சத்தியா உன்னை வீட்டுப்பக்கமே காணவில்லை. என்ன பயந்துட்டியா? ” என கேட்டான் ரகு. சத்தியாவுக்கு பயத்தில் பேச்சு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02 Read More »

வருவாயா என்னவனே : 18

காத்திருப்பு : 18 கமலேஷ் hospital உள்ளே செல்ல அவனை சிறிது நேரம் பார்த்தபடி நின்றிருந்த தேவியை அழைத்தது அங்குள்ள நர்ஸின் குரல் “ஏய் யார் நீ ?” “நீங்க யாரு முதல்ல மரியாதையா பேசுங்க ” “உனக்கெதுக்குடி மரியாதை டாக்டரேயே பாத்திட்டு இருக்க என்ன இன்னைக்கு பார்ட்டி யாரும் மாட்டலயா?” “யேய் என்ன சொன்ன?” “உன்னோட தொழிலுக்கு யாரும் கிடைக்கலயா ஆளும் நீயும் போ அங்கிட்டு டாக்டர் என்னோடவரு சரியா” என்றுவிட்டு தேவியை ஒரு ஏளனப்

வருவாயா என்னவனே : 18 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4

அத்தியாயம் – 4   அவள் நேரே சென்றது என்னவோ  வருணின் கார் அருகே தான்.    கார் அருகே சென்ற பின் தான் வருணிடம் காரின் திறப்பை வாங்கிக் கொண்டு வராதது உரைக்க, ஒரு பெரு மூச்சுடன் அப்படியே  காரில் சாய்ந்து நின்றாள்.   அவளையே பின் தொடர்ந்து வந்த காஷ்யபன் அவள் வருணின் காரில் நிலத்தை பார்த்து கொண்டே சாய்ந்து நிற்பதை ஒரு புருவ முடிச்சுடன் பார்த்துக் கொண்டு சற்று மறைவாகத் தள்ளி நின்றான்.

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-07 லியாவும் மதியும் அந்த வீட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கோடு அன்று இரவு வெளியேறியவர்கள் வீட்டைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது மதி திடீரென்று எதன் மீதோ மோதி நின்றாள். தலை கிறுகிறுக்க தன் தலையில் வலது கையை வைத்து பிடித்துக் கொண்டே என்னவென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது. பின்னே இருக்காதா..? அங்கே நின்றது சாட்சாத் மித்ரனே தான். அவனைப் பார்த்ததும் மதியின் கண்களோ தெறித்து வெளியே விழுந்து விடுவது போல

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 17

காத்திருப்பு : 17 “என்ன ரதி நன்றி சொல்லணுமா?” என்று கமலேஷ் கேட்டதும் ரதி அதிர்ந்தாள். ஆம் தேவி நன்றி சொல்லத்தான் கமலேஷ்கூட வந்தாள். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “முதல்ல கார ஓரமா நிறுத்து ரதி” அவள் காரை நிறுத்தியதும். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “வீட்ல நான் வதனாவ தங்கச்சினு சொல்லி உன்ன பார்த்ததும் உன்னோட கண்கள் என்னை நன்றியோட பார்த்துச்சிடா அதுதான்” “ஆமாங்க வதனா கிராமத்தில வளர்ந்தவ. ரொம்ப நல்லவ. கோவப்படக்கூட மாட்டா. அவள இங்க

வருவாயா என்னவனே : 17 Read More »

error: Content is protected !!