வருவாயா என்னவனே : 11
காத்திருப்பு : 11 சாமிமலையை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர் சூர்யா குடும்பத்தினர். சாமிமலை…….. “தீராக்குட்டி எழும்புடா ஸ்கூலுக்கு போக நேரமாச்சி” ” நான் ஸ்கூல்ல போலமா மாமா ஏங்கித்த சொல்லாம போயித்தாரு so நான் போல” “தீராம அதான் மாமா தாத்தா பாட்டி எல்லோரும் வர்றாங்களேடா ” “இல்ல நான் போமாத்தன் மாமாக்கு பனிஷ்மென்ட் குதுக்கணும்” “ஸ்கூலுக்கு போயிட்டு வந்து கொடுடா” “இல்லை” “அப்போ ஆதி தனியா இருப்பானேடா நீ ஸ்கூல்ல போலாட்டி” “ஆமாம்மா பாவம் ஆதி” […]
வருவாயா என்னவனே : 11 Read More »