Novels

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-18   தனக்கு உணர்ச்சியே வராது என்று இருந்தவனோ தன் மனைவியின் முயற்சியினால் அவனுக்கோ எக்குத் தப்பாக ஹார்மோன் சுரந்து தள்ளியது. அவனுடைய கைகட்டை அவள் அவிழ்த்ததும் அவளை வாரிச் சுருட்டி தனக்குள் புதைத்துக் கொண்டவன் இவ்வளவு நேரமும் அவள் செய்த பணியை தான் செய்ய ஆரம்பித்தான். அவளைத் தனக்குக் கீழ் கொண்டு வந்தவன் அவளுடைய கண்களைப் பார்த்தவாறு “ஹேய் பொண்டாட்டி நீ எனக்கு செஞ்ச பணிவிடையை நான் உனக்கு செய்யணும்னு ஆசைப்படறேன்..” என்றவன் அவளைப் போலவே […]

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 8

போகம் – 8   செங்கதிரோன் தன் கதிர்களால் வெளியே வண்ண மலர்களை தழுவி கொண்டிருக்க, அரண்மனை உள்ளே மானுடக் கதிரவனும் ஆசைக் கொண்டான் போல தனக்கான மலரைத் தழுவ…!!!   நேராக ரகசியாவை நோக்கி சென்ற ருத்ரனுக்கோ விழியின் பார்வை மொத்தமும் தன்னவளை காதலுடன் போர்த்தியிருந்தது…!   அதை எங்கே ரகசியா கண்டாள்,  ‘கிருஷ்ணா… ஜீஸஸ்…அல்லா…’, என அனைவரையும் டிஸ்டர்ப் செய்தவள் மூடிய விழியை திறந்தாள் இல்லை தூரிகையானவள்…!   தன் முன்னாடி  உருவம் நிழலாடுவதை

யட்சனின் போக யட்சினி – 8 Read More »

யட்சனின் போக யட்சினி – 7

போகம் – 7   பாற்கரனாவன் தன் கோடானு கோடி கரங்கள் கொண்டு மக்களை தொட்டு தழுவிக் கொண்டிருந்த  முற்பகல் வேளை அது…!!!   தரையில் விழுந்திருந்த ரகசியா எழ முடியாமல் விழிகளை திறந்தவளுக்கு தன் வயிற்றின் மேல் பாரம் ஏதோ சுறுக்கென குத்துவதும் கூசுவதும் போல உணர்வு தோன்ற கழுத்தை வளைத்து தலையை சற்று தூக்கி எக்கி குனிந்து பார்த்தாள்.   தன் வயிற்றின் மேல் மாங்கல்யத்தின் பக்கத்தில் வீற்றிருந்தது என்னவோ தனக்கு எதிரியாய் தன்

யட்சனின் போக யட்சினி – 7 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -16   ரீனா அங்கு கட்டிலில் இறந்து கிடப்பதைப் பார்த்ததும் ஆரோனுக்கு உலகமே இருண்டது போல இருந்தது. அவனால் அதை நம்பவே முடியவில்லை. இன்று அதிகாலை வரை தன்னுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தவள், இப்பொழுது தன்னை விட்டு போய்விட்டாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. எதுவும் புரியாமல் அங்கு யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியவன், நேராக தனது வீட்டிற்கு வந்து தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான். அவனுக்கு அந்த சூழ்நிலையை எப்படி கடந்து

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-16   பாலைக் கண்டவன் திகைத்துப் போய் நிற்க, அவளோ இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்து அந்த பாலை தனது வாயில் ஊற்றிவிட்டு அவனை நெருங்கியவள் சட்டென அவனுடைய இதழ் வழி பாலை புகட்டினாள். அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் விடனுமே..? அவள் மேலும் மேலும் முன்னேறினாள். அவனுடைய முரட்டு இதழை மிட்டாய் போல சுவைத்து சுவைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவனுக்கோ தன் உடலில் தோன்றிய மாற்றம் வேறு, இப்போது

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 14   ஆரோன் ரீனாவின் கையில் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றுவிட, ரீனாவோ அது என்ன என்றுப் பார்த்தவள், சற்று அதிர்ந்தாள் . அதற்குள் அவளுடைய தோழியோ “என்னடி நடக்குது இங்க.. ஆரோன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் போல இருக்கு..” என்று அவளை கிண்டல் செய்ய அவளோ, “ஹேய் சும்மா இருடி..” என்று வெட்கப்பட்டு கொண்டு அங்கிருந்துச் சென்று விட்டாள். இங்கு ஆரோனுக்கோ சொல்ல முடியவில்லை. அவனுக்குள் பதட்டம் அதிகமாக இருந்தது. ரீனா

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-14   துணிக்கடையில் அவர்களுக்கு தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு அங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது கூட்டத்தைக் கண்டவள் அங்கு சென்று என்ன என்று பார்த்த பொழுது அங்கு ஒரு பெண்மணி மயங்கிக் கிடந்தார். சட்டென எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த பெண்மணிக்கு அவள் முதலுதவி அளிப்பதை பார்த்த இளவேலனோ அவளைக் கண்டு அதிர்ச்சியாக நின்றான். ‘இவள் எப்படி அந்த பெரியவருக்கு இவ்வாறு செய்தாள். இவளா ஒரு கிராமத்து பெண்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவள் அவன்

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 6

போகம் – 6   இந்த நன்னாள் மகாதேவனுக்கும் மகாதேவிக்கும் திருமணமாக போகும் சுபநாளன்றோ…! ஆகவே வெண்ணிலவும் இவ்விருவரையும் மணவறையில் கண்டுவிட்டுத்தான் செல்வேன் என்று அரியவன் கிழக்கே உதிக்க தொடங்கிய போதிலும் சிறிதாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வைகறை புலரும் பூவேலை தொடங்கிய அழகிய தருணம் அது…!    ருத்ரவேலன் சிறிதும் தூக்கமேதும் இன்றி அப்படியே விடியும் வரை இருந்தவன்… நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து சில தீர்க்கமான எண்ணங்களுடன் முடிவை எடுத்துக் கொண்டு தயாராக சென்றுவிட்டான்…!!!  

யட்சனின் போக யட்சினி – 6 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -12 சில வருடங்களுக்கு முன்பு.. ஆரோன் அப்பொழுது 12 வது படித்துக் கொண்டிருந்தான். நண்பர்களோடு மிகவும் ஜாலியாக சுத்துவாங்க. ஆரோன், ஷாம் இருவரும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு சுட்டித்தனம் செய்வார்கள் இருவரும். ரீனாவும் அதே ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தாள். இருவருமே வேறு வேறு கிளாஸ். அதனால் அவர்களுடைய சந்திப்பு மிக அரிதாகவே இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அன்று ஒரு நாள் ஆரோனுடைய நண்பர்கள் அவனிடம், “டேய் என்னடா எப்ப பாத்தாலும்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-12   “இப்ப நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா..? மாட்டீங்களா..?” என்று அவள் விடாப்படியாக கேட்க, அவனோ இந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றி அனைத்தும் சொல்லியும் கூட அதைக் கேட்காமல் ஏன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள் என்று நினைத்தவன், “இல்லை என்னால முடியாது.. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை போறதுல எனக்கு விருப்பம் இல்லை..” என்றான். அவளோ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த தாலியையும் இன்னொரு கையில் விஷ பாட்டிலையும் எடுத்து அவன் முன்னால்

மச்சக்கார மைனர் Read More »

error: Content is protected !!