Novels

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

 ஆரல் – 03 சிட்டிக்கு நடுவே மிக பிரம்மாண்டமாக வீற்றிருந்தது அந்த மிகப்பெரிய மால். இன்று வார விடுமுறை என்பதால் அந்த நாள் முழுவதும் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதின. கூட்டத்தில் ஒரு பெண் தன்னுடைய தோழியின் வரவை எதிர்பார்த்து ஒற்றைக் கையில் போனுடன் அந்த மாலின் நுழைவு வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்காது அவளுடைய தோழியோ அங்கே வந்து சேர்ந்தாள். தன் முகத்தை முழுவதுமாக மூடியவாறே அவளுடையத் தோழி அவள் அருகில் […]

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -02 ட்ராஃபிக் சிக்னலில் நின்ற ஆரோனோ சிக்னல் முடியும் தருவாயில் தன் எதிர்த் திசையில் வந்த ஒரு பெண்ணைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவனுடைய உதடுகளோ தானாகவே “ரீனா..” என உச்சரித்தன. அவனுடைய காரின் பின்னால் இருந்த பிற வாகனங்கள் ஒலிகளை எழுப்ப அந்த சத்தத்திலும் அவன் சுயநினைவிற்கு வரவில்லை. வெகு நேரமாகியும் அவனுடைய கார் அந்த இடத்தில் இருந்து கிளம்பாமல் இருந்ததனால் பின்னால் இருந்த வாகனத்தில் இருந்தவர்கள் சிலர் கூச்சலிட அங்கே நின்ற டிராபிக்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-02 ஊர் பஞ்சாயத்தில் இளவேலனை குற்றம் சாட்ட அவனோ அசராமல் ஆமாம் என்று சொல்ல அந்த தலைவர்கள் அனைவரும் ஆ வென்று வாயை பிளந்தார்கள். இதற்கு காரணம் அவன் தான் என்று அங்குள்ள அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எப்படியும் ஏதாவது சொல்லி மழுப்புவான் என்று எதிர்பார்த்து இருக்க அவனோ நீங்கள் எதிர்பார்த்ததுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா என்பது போல் பட்டென்று ஆமாம் என்று ஒத்துக் கொண்டான். “அப்போ நீங்க தான் அதுக்கு காரணம்ன்னு ஒத்துக்கிறீங்களா தம்பி..?” என்று

மச்சக்கார மைனர் Read More »

தடமில்லா ஓவியம் அவன்..!!

தடம் – 01 ஆளுயரக் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய முகத்தை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் மதுராந்தகன். இதற்கு முன்னாடியும் எத்தனையோ தடவை இந்தக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ரசித்து ரசித்துப் பார்த்தவன்தான் அவன். ஆனால் அன்றைய பார்வைக்கும், இன்றைய பார்வைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளடங்கி இருந்தன. அன்று தன்னைப் பார்த்து ரசித்து பெருமை கொள்ளச் செய்த அவனுடைய வதனமோ இன்று அவனையே அச்சம் கொள்ளச் செய்யும் அளவிற்கு விகாரமாக மாறி இருந்தது. அவனுடைய

தடமில்லா ஓவியம் அவன்..!! Read More »

மைவிழி – 24

அவளோ அழுது முடித்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவனை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். “ஹாஸ்பிடல் போகலாம் தீரா ப்ளீஸ்.” “ப்ச் வேணாம்னு சொன்னா கேளு.” என உறுமியவன் எழுந்து செல்ல அவனைப் பின்னால் சென்று அணைத்துக் கொண்டவள் கண்ணீரோடு அவனுடைய முதுகில் முகம் புதைத்தாள். “எனக்காக வாங்க தீரா. நீங்க என்னைக் காதலிக்கிறது உண்மையா இருந்தா வாங்க.” என அழுகையோடு கூற, அவளுடைய கண்ணீரை காண முடியாது விழிகளை

மைவிழி – 24 Read More »

மைவிழி – 23

தன் மேல் கொலைவெறியில் இருந்த மைவிழியோ திடீரென அவனை அணைத்து காதல் சொல்லி முத்தமிடவும் அவனோ திகைத்துப் போனான். அவளிடம் இருந்து விடுபட முயன்றவனின் தாடி அடர்ந்த கன்னங்களைப் பற்றிக் கொண்டவள் “எங்க போறீங்க.?” எனக் கேட்டாள். “உனக்கு என்ன ஆச்சு.?” “ஒன்னும் ஆகலையே.” என்றவளின் இதழ்களை குனிந்து முத்தம் இட்டான் அவன். அவன் தொட்டாலே வெறுத்து ஒதுக்குபவள் இன்று அவனுடைய கழுத்தை வளைத்து அவளும் முத்தமிட அவனோ கிறங்கிப் போனான். “அம்மு.” என கிறங்கியவன், அவளுடைய

மைவிழி – 23 Read More »

மைவிழி – 22

தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் மைவிழிக்கு மாற்றி எழுத நினைத்த தீரன் அதற்கு சாட்சியாக தன்னைப் பற்றி அனைத்தும் அறிந்த நண்பன் அருணைத்தான் தேர்ந்தெடுத்தான். பத்திரங்களில் கையொப்பம் வைப்பதற்கான இறுதி நாள் என்பதால் லாயர் தீரனுக்கு கால் செய்தும் அதை எடுக்காததால் அவனது வீட்டிற்கே அஷ்வினை அனுப்பி வைத்தார். அப்போது இதற்கு சாட்சியாக உள்ள அருணையும் தீரன் வீட்டுக்கு சென்று கையொப்பம் வைக்கும் படி கூற அருணும் தீரன் வீட்டுக்கு வந்தான். அவன் வரும் வழியில்

மைவிழி – 22 Read More »

மைவிழி – 21

தீரனுடைய செயல் அவளை ஸ்தம்பிக்கச் செய்தது. “என்ன சார் இது எதுக்காக என்னோட பேர்ல அவரோட சொத்து எல்லாத்தையும் எழுதி வைச்சிருக்கீங்க..?, யார் இப்படி பண்ணச் சொன்னது.? இது தீரனுக்கு தெரியுமா.” என அதிர்ச்சியுடன் கேட்டாள். “என்ன மேடம் சொல்றீங்க அப்படின்னா உங்களுக்கு  எதுவும் தெரியாதா…? தீரன் சாரோட சொத்து எல்லாத்தையும் உங்க பேருக்கு எப்பவோ எழுதி வெச்சிட்டாரு, இன்னைக்கு அவரும் சாட்சிக்கு இன்னொருத்தரும் சைன் வெச்சா எல்லாம் உங்க பேருக்கு  மாறிடும்.” என்றான் அவன். அவளுக்கோ

மைவிழி – 21 Read More »

மைவிழி – 20

பால்கனியில் வந்து நின்ற ருத்ரதீரனின் விழிகளோ சிவந்து போய் இருந்தன. தான் உயிருக்கு உயிராக நேசித்த தேவதைப் பெண்ணை இப்படி வருத்துகின்றோமே என எண்ணி கலங்கித் தவித்தான் அவன். “சாரி அம்மு… சாரிடி.. எனக்கு வேற வழி தெரியல அம்மு.” என்றவனின் விழிகள் கலங்கின. ‘இன்னும் கொஞ்ச மாசத்துல சாகப் போற நான் உனக்கு வேணாம் அம்மு.’ என்றவன் அன்று நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தான். படம் முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன் ஷூட்டிங்கில் இருந்தவன்  சற்றே

மைவிழி – 20 Read More »

மைவிழி – 19

யாரை இனி தேவை இல்லை எனக் கூறி அனுப்பி வைத்தானோ அவளையே மீண்டும் தன் வீட்டிற்குள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தான் ருத்ரதீரன். மாற்றம் ஒன்று தானே மாறாதது. அவள் இன்றி ஒரு இரவை சிரமப்பட்டு கடந்தவனுக்கு அவளை இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பார்க்கும் திடம் சற்றும் இல்லாது போனது. வீட்டினுள் வந்தவளோ சீற்றத்தில் வெடித்து அழத் தொடங்கினாள். “நீங்க ஆசைப் பட்டதுதான் நடந்திருச்சுல்ல.? அப்புறம் எதுக்காக என்னை திரும்ப கூட்டிட்டு வந்தீங்க.? உங்க படம் எடுத்தாச்சு. அதுவும்

மைவிழி – 19 Read More »

error: Content is protected !!