Novels

நாணலே நாணமேனடி – 02

மூன்றடுக்காக உயர்ந்து நின்ற அந்த கட்டடத்தில், துருப்பிடிக்காத எஃகிலான சதுர வடிவ எழுத்துக்களை கொண்டமைந்த ‘கலேக்ஸி கிளோத்திங் ஸ்டார்’ என்ற பெயர் கதிரோனின் ஒளிபட்டு அழகாய் மின்னின. அண்ணாநகரில் பெயர் போன துணிக்கடைகளில் இதுவும் ஒன்று! எந்த வைபவமாக இருந்தாலும் விலை பற்றிய கவலையின்றி, தரமானதோ என்னவோ என்ற வீண் சந்தேகமின்றி மக்கள் திரள் திரளாக நாடி வரும் ஓரிடம். மக்களின் நம்பிக்கை வென்ற அந்த உயர்ரக துணிக்கடை, விஷால நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டு அனைவரையும் வரவேற்று […]

நாணலே நாணமேனடி – 02 Read More »

வருவாயா என்னவனே : 25

காத்திருப்பு : 25 மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள். அப்போது திடீரெண்டு “வதனா ” எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான். வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது

வருவாயா என்னவனே : 25 Read More »

வருவாயா என்னவனே : 24

காத்திருப்பு : 24 foreign company மீட்டிங் முடியும் நேரத்தில் project யாருக்கு என அறிவித்தது. அதனைக்கேட்ட சூர்யா தனக்கு பக்கத்தில் இருந்த கதிரையை தூக்கி வீசினான். கண்கள் கோவைப்பழம் போல சிவந்து காணப்பட்டான். ஆம் இம் முறையும் சூர்யாவின் எதிர் கம்பனியே projectஐ கைப்பற்றியது. இதனால் பெரிதும் கோபத்திற்குள்ளானான் சூர்யா. அதே நேரம் மண்டபத்தில் இருந்த மதி வதனாவிடம் “வதனாமா மேல சூர்யா இருக்கான் மதியம் சாப்பிடல்ல இந்த காப்பியைக் கொடுத்திட்டு வாம்மா” “சரி அத்தை

வருவாயா என்னவனே : 24 Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 11 🖌️

காவ்யா பாட்டியின் பக்கம் போய் நின்று “பாட்டி எனக்கு சத்யா வேணாம். நீங்க எல்லாரும்தான் வேணும்.” என கண்ணீருடன் கூற   பாட்டி கர்வமாய் “பாத்தியாடா… எங்க பொண்ணு. எங்க ரத்தம். எங்களுக்கு துரோகம் பண்ண மாட்டா. அவ நாங்க சொல்றதுதான் கேட்பா.” என பெருமையாகக் கூறிக் கொண்டார். சத்யாவுக்கு பாரிய அவமானம்.   “கேட்டேல்ல? நீ வேணாமாம். இப்போ வெளில போறியா? இல்லை கழுத்தை பிடிச்சு தள்ளணுமா?” என்றார் ஆர்.ஜே திமிராக.   “டேய்…” எனக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 11 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 10 🖌️

வீட்டு வாசலின் முன் மாணவர்கள் கூட்டம் கூடியிருக்க, அனைவரையும் உள்ளே போக விடாமல் தடுத்தவாறு பொலிஸ் அதிகாரிகள் நிற்க பூகம்பமே வெடித்தது. உள்ளே சத்யா போட்டிருந்த வெண்மை நிற டீ சேர்ட்டில் இரத்தம் படிந்து தன் தலைமுடி கோலம் கலைந்து கண்கள் வெடித்து சிவந்து நரம்புகளுக்குள் சினம் ஊடுறுவ கண்ணீர் ஒரு பக்கம் கண்களை எரித்துக் கொண்டு வெளியேற இன்னும் இரத்தம் நாடி நாளம் நரம்பு என அனைத்திலும் பழி உணர்வு ஊடுறுவி கொதிக்க கைகள் இரண்டையும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 10 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 09 🖌️

கதவு தட்டும் சத்தம் கேட்டிட காவ்யாவுக்கு உயிர் உடம்பில் இல்லாமல் போனதொரு உணர்வு.   “ஏன்டி காவ்யா. எத்தனை தடவை தான்டி உன்ன சாப்பிடாம தூங்கக் கூடாதுன்னு சொல்றது? சீக்கிரமா வந்து இந்த பாலையாவது குடிச்சிட்டு தூங்கேன்டி.” என்று சாப்பிடாமல் தூங்கும் தன் பேத்தியை அதட்டினார் பாட்டி.   இதில் பயந்து போய் “சடார்” என்று எழுந்து கொண்டவள் “போச்சு… போச்சு… பாட்டி மட்டும் உன்னை பாத்திச்சு அவ்ளோதான் என் கதை. சத்யா ப்ளீஸ் எப்படி வந்தியோ

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 09 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 08 🖌️

கோபமாக இருந்தவளை சமாதானப்படுத்தி கொலேஜிற்கு அனுப்பி வைத்தார் மகாலக்ஷ்மி. விரிவுரையாளர் மிஸ் வித்யா பாரதி பாடத்தை சலிப்பு வருமளவு நடத்திக் கொண்டிருக்க இங்கே பின் வரிசையில் முதலாவதாக அமர்ந்து கொண்டு தன் ஒரு கையை பெஞ்சின் மீது வைத்துக் கொண்டு அதில் தலையை சாய்த்து மற்றொரு கையை கீழே விட்டவாறு தனது கால்கள் இரண்டையும் முன்னால் இருந்த பெஞ்சின் இருக்கையில் வைத்தவாறும் ஏனோ தானோவென்று மிஸ். வித்யா பாரதி பேச்சை கவனித்தும் கவனிக்காமலும் அமர்ந்திருந்தான் சத்யா. அருகில்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 08 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 07 🖌️

விரிவுரையாளர் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்க ஊசி விழுந்தால் கூட இடி முழக்கம் போல கேட்கும் அளவு அமைதியாக இருந்தது அந்த மண்டபம். ஆனால் அதன் அமைதியை கலைக்குமாறு ஓடி வந்தாள் நித்யா.   “Excuse me sir.” என்று விரிவுரையாளரிடம் மன்னிப்பை வேண்டிட அவரும்   “Come in.” என்று பதிலுக்கு அனுமதி கொடுத்ததும் உள்ளே அவசரமாக  நுழைந்தாள் நித்யா.   மண்டபத்தில் ஏ.சி போடப்பட்டிருந்தாலும் கெமஸ்ட்ரி பாடத்தின் தாக்கம் காரணமாக கைகள்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 07 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️

நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள பாராங் கல்லின் மீது தனது ஜேக்கெட்டை முகத்தின் மேல் வெயிலுக்காக போர்த்திக் கொண்டு தன்னை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தவனின் துயிலைக் கலைக்குமாறு யாரோ ஒருத்தி பாறைக்கு அந்தப் பக்கமாக அழுது கொண்டிருக்க அவள் புலம்பலை காது கொடுத்துக் கேட்கலானான். “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்ன பொருத்த வரைக்கும் நான் என் மனசாட்சிக்கு நியாயமாதான் நடந்துக்குறேன். ஆனால் எனக்கு நடக்குற எதுவுமே நியாயமா இல்லையே. முதல்ல அந்த கடவுள் என்கிட்ட இருந்து

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️

வந்த முதல் நாளே இவ்வளவு மேசமாக செல்ல, ஆதவன் உன் பணி முடிந்துவிட்டது என்றால் கிளம்பு. நான் என் பணியைத் தொடர வேண்டும் என்று மதியை அயல் நாட்டிற்கு துரத்திவிட அனைவரது துயிலும் கலைந்தது. யூவி எழுந்து யன்னலை எட்டிப் பார்க்க பனி சூரிய வெளிச்சத்தை மறைத்தருந்தது. மணியை கடிகாரத்தில் பார்த்தாள். 05:15 எனப் பல்லைக் காட்டியது. “15 நிமிசம் லேட்டா?” என்று உதட்டை சுழித்துக் கொண்டு எங்கு குளிப்பது என்று யோசித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️ Read More »

error: Content is protected !!