Novels

யட்சனின் போக யட்சினி – 7

போகம் – 7   பாற்கரனாவன் தன் கோடானு கோடி கரங்கள் கொண்டு மக்களை தொட்டு தழுவிக் கொண்டிருந்த  முற்பகல் வேளை அது…!!!   தரையில் விழுந்திருந்த ரகசியா எழ முடியாமல் விழிகளை திறந்தவளுக்கு தன் வயிற்றின் மேல் பாரம் ஏதோ சுறுக்கென குத்துவதும் கூசுவதும் போல உணர்வு தோன்ற கழுத்தை வளைத்து தலையை சற்று தூக்கி எக்கி குனிந்து பார்த்தாள்.   தன் வயிற்றின் மேல் மாங்கல்யத்தின் பக்கத்தில் வீற்றிருந்தது என்னவோ தனக்கு எதிரியாய் தன் […]

யட்சனின் போக யட்சினி – 7 Read More »

யட்சனின் போக யட்சினி – 6

போகம் – 6   இந்த நன்னாள் மகாதேவனுக்கும் மகாதேவிக்கும் திருமணமாக போகும் சுபநாளன்றோ…! ஆகவே வெண்ணிலவும் இவ்விருவரையும் மணவறையில் கண்டுவிட்டுத்தான் செல்வேன் என்று அரியவன் கிழக்கே உதிக்க தொடங்கிய போதிலும் சிறிதாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வைகறை புலரும் பூவேலை தொடங்கிய அழகிய தருணம் அது…!    ருத்ரவேலன் சிறிதும் தூக்கமேதும் இன்றி அப்படியே விடியும் வரை இருந்தவன்… நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து சில தீர்க்கமான எண்ணங்களுடன் முடிவை எடுத்துக் கொண்டு தயாராக சென்றுவிட்டான்…!!!  

யட்சனின் போக யட்சினி – 6 Read More »

யட்சனின் போக யட்சினி – 5

    போகம் – 5   நிலவுக்காரிகை பனிவிழும் அத்தருணத்தில் அதன் சிதறல்களுடன் நகைத்து விளையாடிய வண்ணம் தன் வெண் வண்ண வெளிச்சத்தால் பூலோகத்தை தேவலோகமாக மாற்ற முயன்று கொண்டிருந்த மந்தகாச வேலை அது!!!   “வாட்… ??.வாட்…???வாட் டு யூ மீன்… ??? கல்யாணமாஆஆ… ???” என்று உதயரகசியா உறைந்து சிலையாகித்தான் போனாள்.   “ஆமாம் ஜில்லாடி கல்யாணமேதான்… நமக்கேதான்… நடக்கபோகுதான்…   ஏதாச்சும் கில்லாடி வேலை செய்யலாம்னு யோசிக்காத எதுமேஏஏ செய்ய முடியாதுஉஉ…

யட்சனின் போக யட்சினி – 5 Read More »

யட்சனின் போக யட்சினி – 4

போகம் – 4   வானில் ஊர்வலம் செல்ல துவங்கியிருந்த வெண்மதியோ ‘இந்த அரண்மையில் அப்படி என்ன விஷேசம்’ என்று யோசித்த வேளையில்…   அங்கே கூடியிருந்த மாந்தர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும்,    ‘அப்படி ஒரு அழகிய ஜோடிகளா…??!! என் பகலோனை விட கம்பீரமானவனா இவர்கள் கூறும் தலைவன்?! என்னவிட வெண்பஞ்சு அழகியா அந்த தலைவியானவள்?!  பார்த்து விட்டுத்தான் செல்வோமே அவர்களை?!’    என்று மதியவள் அம்மாளிகை மேல் வானில் நின்று கொண்டு ருத்ரன் ரகசியாவிற்காக

யட்சனின் போக யட்சினி – 4 Read More »

யட்சனின் போக யட்சினி – 3

போகம் – 3   வெய்யோன் மறைந்து சந்திர தேவதை வான் உலா வர தொடங்கிய நேரம் அது…!!!   அங்கே செல்ல நேரம் வந்துவிடத்தான் ருத்ரனின் பிறை நிலாவானவள் சொப்பனமாக மறைந்துவிட்டாளோ…?! அல்லது அவனின் நிரந்தரமான நிலையான முழுமதி அவனின் சரிபாதியாக போகிறவள் அவ்வூர் எல்லையை தொட்டுவிட்டதாலா…??!!   மொபைல் கத்தும் சத்ததில் தன் கனவுலகம் தெளிந்து பூவுலகம் வந்தான் மன்னவன்.   தன் சொப்பனக் காதல் தேவதை மறைந்ததை எண்ணி வருந்த… வருத்தம் கோபமாக

யட்சனின் போக யட்சினி – 3 Read More »

யட்சனின் போக யட்சினி – 2

  போகம்-2   செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…!   இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்…   பல கடினப் பாறைகளை உடைத்து… தடைகளை தகர்த்து… ஓயாமல் ஓடி… அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்… அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ். அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே… பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?!

யட்சனின் போக யட்சினி – 2 Read More »

யட்சனின் போக யட்சினி – 1

யட்சனின் போக யட்சினி   —தன்வி ராஜ்—   போகம்-1   “ஹவ் டேர் யூ டு டிஸ்டர்ப் மீ…?!”,கோபத்தில் சிவந்த முகத்துடன் தன் காரியதரசியான மோனலிசாவை கன்னத்தில் அறைந்திருந்தாள். அவள் நம் பூங்காரிகை… இல்லை இல்லை பூவும் புயலும் கலந்த பூவியல் காரிகை…!   “ஸா…ரீஈஈஈ ஸாரீஈஈ ஃபார் த இன்டரப்ஷன் மேம்… ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம். உங்ககிட்ட நிச்சயம் இதை சொல்லனும் சொல்லியே ஆகனும் மேம். அப்படி இல்லாட்டி அதுவே நமக்கு

யட்சனின் போக யட்சினி – 1 Read More »

மைவிழி – 24

அவளோ அழுது முடித்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவனை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். “ஹாஸ்பிடல் போகலாம் தீரா ப்ளீஸ்.” “ப்ச் வேணாம்னு சொன்னா கேளு.” என உறுமியவன் எழுந்து செல்ல அவனைப் பின்னால் சென்று அணைத்துக் கொண்டவள் கண்ணீரோடு அவனுடைய முதுகில் முகம் புதைத்தாள். “எனக்காக வாங்க தீரா. நீங்க என்னைக் காதலிக்கிறது உண்மையா இருந்தா வாங்க.” என அழுகையோடு கூற, அவளுடைய கண்ணீரை காண முடியாது விழிகளை

மைவிழி – 24 Read More »

மைவிழி – 23

தன் மேல் கொலைவெறியில் இருந்த மைவிழியோ திடீரென அவனை அணைத்து காதல் சொல்லி முத்தமிடவும் அவனோ திகைத்துப் போனான். அவளிடம் இருந்து விடுபட முயன்றவனின் தாடி அடர்ந்த கன்னங்களைப் பற்றிக் கொண்டவள் “எங்க போறீங்க.?” எனக் கேட்டாள். “உனக்கு என்ன ஆச்சு.?” “ஒன்னும் ஆகலையே.” என்றவளின் இதழ்களை குனிந்து முத்தம் இட்டான் அவன். அவன் தொட்டாலே வெறுத்து ஒதுக்குபவள் இன்று அவனுடைய கழுத்தை வளைத்து அவளும் முத்தமிட அவனோ கிறங்கிப் போனான். “அம்மு.” என கிறங்கியவன், அவளுடைய

மைவிழி – 23 Read More »

மைவிழி – 22

தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் மைவிழிக்கு மாற்றி எழுத நினைத்த தீரன் அதற்கு சாட்சியாக தன்னைப் பற்றி அனைத்தும் அறிந்த நண்பன் அருணைத்தான் தேர்ந்தெடுத்தான். பத்திரங்களில் கையொப்பம் வைப்பதற்கான இறுதி நாள் என்பதால் லாயர் தீரனுக்கு கால் செய்தும் அதை எடுக்காததால் அவனது வீட்டிற்கே அஷ்வினை அனுப்பி வைத்தார். அப்போது இதற்கு சாட்சியாக உள்ள அருணையும் தீரன் வீட்டுக்கு சென்று கையொப்பம் வைக்கும் படி கூற அருணும் தீரன் வீட்டுக்கு வந்தான். அவன் வரும் வழியில்

மைவிழி – 22 Read More »

error: Content is protected !!