Best Love novels

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 11   அபர்ணா குளித்து விட்டு அதே ஆடையுடன் கிளம்பி வரவும்,  தயாராகி சோபாவில் அமர்ந்து இருந்தவன்,    ஒரு கணம் புருவம் சுருக்கி அவளைப் பார்த்து விட்டு, அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்றான்.   அவளும் தோளைக் குலுக்கி விட்டு அங்கிருக்கும் புக் செல்ப்பில் இருந்து ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள்.   சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தவனின் கைகளில் இரு பெரிய […]

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 10 “இவர் எப்போ வந்தார்?, எதுக்காக இப்போ என்னை இப்படி முறைச்சுப் பார்க்கிறார்?” என திடுக்கிட்டு பயந்து போனவள், அவனை மிரண்டு போய் எச்சில் விழுங்கியபடி பார்க்க,  “ஏய்….” என ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன்,  “யாரைக் கேட்டு நீ இப்போ பாட்டு படிக்கிறாய்?, என்ன பாட்டுப் பாடி இங்க இருக்கிறவங்கள மயக்கப் பார்க்கிறீயா?, உன்ன பார்த்து இங்க யாரும் மயங்க மாட்டாங்க.” என இளக்காரமாக கூற, அவனின் அர்த்தமற்ற குற்றச்சாட்டில், முதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 09   அவன் தன் மேல் விழவும், பதறிப் போனவள் அவனைத் தடுக்க முயன்றாள்.   ஆனாலும் அவளால் அது முடியாது போகவே, அவளின் திமிறல்களை இலகுவாக அடக்கி அவளின் மேல் படர்ந்தவனோ,    அவளின் தாவணியைப் பற்ற, பயந்து போனவள், அவனை  தன் பலம் முழுவதும் திரட்டி தள்ளி விட,   ஆதியோ, அப்போதும் விடாது, அவளின் தாவணியை முழுதும் பற்றி இழுத்து கொண்டு அவளிற்கு அருகில் விழுந்தான்.   அவன் எழும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 08   தன் கைகளில் விழுந்து கிடந்தவளை உற்றுப் பார்த்தவன்,   “ம்ப்ச்…. அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டா.” என முணு முணுத்து விட்டு,   அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பெண்களில் இருவரை அழைத்து,    அவளை அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு வர சொன்னவன்,   அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போகவும், நெற்றியை நீவியபடி,    அவர்களை மீண்டும் அழைத்து, “அவ,

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 07 ஆம், ஆதி மூலனையே தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் அபர்ணா. சோபாவில் சோர்ந்து அமர்ந்து இருந்தவள், “அடுத்து என்ன செய்வது?” என சற்று நேரம் யோசித்து விட்டு, “இறுதியாக என்ன நடந்தாலும். இந்த வில்லனை சும்மா விடக் கூடாது. இவன் முன்னாடி பயந்து போனால், இன்னும் ஏறி மிதிச்சிட்டுத் தான் போவான். இனி மேல் பயப்பிடாம இவனை எதிர் கொள்ளணும். நிம்மதியா இருக்க விடாம  செய்யணும்.” என பலதும் எண்ணிக் கொண்டவாறு அப்படியே

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

நாணலே நாணமேனடி – 10

அன்று ஞாயிற்றுக் கிழமை! மற்றைய தினங்களைப் போலன்றி பொழுது சற்று உட்சாகமாகப் புலர்ந்தது, சம்யுக்தாவுக்கு.   எழுந்ததும் அறையை சுத்தப்படுத்தி, கால்களை அகட்டி சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவளின் இதழ்களில் முறுவலொன்று நெளிந்திருந்தது. சத்யாவுக்குத் தான் இந்த வயதிலே எவ்வளவு பக்குவம்.. குடும்ப கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் அவளுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அக்காளின் தலை மீதிருக்கும் பெரும் சுமையை இறக்கி வைக்க தன்னால் இயன்றளவு

நாணலே நாணமேனடி – 10 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 06   அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும், அவளையே பார்த்து இருந்தவன்,   அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்கவும்,    “இனி மேல் என்னை நோக்கி நீ கையை நீட்ட முதல் நிறைய யோசிக்கணும். என்ன எதிர்த்துப் பேசறத பத்தி ஒரு நாளும் நீ யோசிக்கவே கூடாது புரிஞ்சுதா?, அப்படி யோசிக்கும் போது உனக்கு இந்த நிகழ்வு தான் கண்ணுல வரணும் ரைட்?, போய் முகத்த கழுவிட்டு கிளம்பி வர்ற வழியைப் பார்.” என

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 04   அவனின் சிரிப்பில் அந்த இடம் அதிர ஒரு கணம் தமயந்தியின் உடலும் அதிர்ந்து அடங்கியது.   அவன் சிரித்து முடிக்கும் வரைக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை, ஆழ்ந்து பார்த்தவன்,   “என்ன தமயந்தி அப்படிப் பார்க்கிறாய்?” என கேட்டான்.    அவளோ, அவன் தனது பெயரை சொன்னதும் முற்றிலும் குழம்பிப் போனவள்,   “உங்களுக்கு என் பெயர் தெரிஞ்சு இருக்கு. ஆனா எனக்கு உங்கள பார்த்த மாதிரி நினைவே

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 03   கடிதத்தை படித்து முடித்த அபர்ணாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.   “ஓஹ்….யே…. அப்போ இந்த வில்லன் கிட்ட இருந்து அக்கா தப்பிச் சிட்டா. அவன் முகத்தில கரியை பூசிட்டா…. இப்போ போய் இத சொன்னா அவன் முகம் எப்படி மாறும்?, செம பல்பு அவனுக்கு.” என எண்ணி சிரித்துக் கொண்டவளுக்கு அப்போது தான், ஒரு விஷயம் மனசைக் குழப்பியது.   (அட போம்மா…. அவ ஒரு  வில்லன்கிட்ட இருந்து தப்பிச்சு வசமா

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 02   அவளோ, வேலைகளில் கவனமாக இருந்தவள், ஏதோ உந்த முகத்தை திருப்பி அவனைப் பார்க்க,   அவனோ, இமைக்காது கூர் விழிகளால் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.   அந்தப் பார்வையைக் கண்டவளுக்கு ஒரு நொடி உடலுக்குள் பூகம்பம் வந்து போனது.   உடனே தனது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவள்,   “என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?”,  என முணுமுணுத்துக் கொண்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

error: Content is protected !!