best romantic novels

1. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 1   சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.   வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.    அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.   பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும் […]

1. ஆரோனின் ஆரோமலே! Read More »

16. சிறையிடாதே கருடா

கருடா 16 “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” “அப்படியா?” எனக் கேட்டவனை விலகிப் பார்த்தவள், “ஆமாம்!” எனத் தலை அசைத்து விட்டு மீண்டும் கட்டி அணைத்தாள். “அவ்ளோதான் லைஃப்! இறுக்கிப் பிடிக்கத்தான் கயிறு அறுந்து போகும். எங்கயும் போகாதுன்னு நம்பி விட்டுப் பாரு, உன் காலைச் சுத்தி வரும். மௌனம் மாதிரியான கொடிய தண்டனை இந்த உலகத்துல இல்ல ரிது. அதை உனக்கும், உங்க அம்மாக்கும் நீ கொடுத்திருக்க.” என்றதும் அவன் முகம் பார்க்க, “உன் அண்ணன், சாமியா

16. சிறையிடாதே கருடா Read More »

14. சிறையிடாதே கருடா

கருடா 14   எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.   கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான்.

14. சிறையிடாதே கருடா Read More »

நளபாகம்-6

அத்தியாயம் – 6 மகேஸ்வரனாலும் நாகராஜிடம் எதையும் அதட்டி கேட்க முடியாது.. இப்போது அவர் ஐஜி வேறு… அதனால்தான் இந்த அமைதி.. அவருக்கு நன்றாக தெரியும் நளனை யார் இந்த விவாகத்திற்கு அழைத்து இருப்பார்கள் என்று யோசித்தவருக்கு நாகராஜன் தான் கண்ணுக்கு வந்து சென்றார்… ஏனென்றால் அந்த வீட்டில் அவர் ஒருவரே நளனை பற்றி அதிகம் யோசிப்பவர்.. ஏன் அவனிடம் பேசுபவர்கள் கூட அவர் ஒருவரே… ஆனால் மகேஸ்வரனுக்கு தன்னுடைய மாப்பிள்ளையை அதும் ஐஜி மாப்பிள்ளையை அதட்டி

நளபாகம்-6 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!!

Episode – 09   அவனின் கேள்வியில் அவனை எச்சில் விழுங்கிப் பார்த்தவள்,   “ம்ம்ம்…. நான் போகணும். கொஞ்சம் தள்ளுங்க.” என நா தந்தி அடிக்க கூற,   “உனக்கு அவ்வளவு பயம் இருக்குன்னா…. நான் சொல்றத செய்து இருக்கணும். சும்மா என்ன சீண்டி விட்டா இது தான் நடக்கும்.”   “நான் சொல்றத நடத்திக் காட்ட எந்த எல்லைக்கு வேணும் எண்டாலும் நான் போவன். அது உனக்கு இன்னைக்கு நல்லா புரிஞ்சு இருக்குமே.” என

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! Read More »

11. சிறைமிடாதே கருடா

கருடா 11 அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது. படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த

11. சிறைமிடாதே கருடா Read More »

10. சிறையிடாதே கருடா

கருடா 10 சமையல்காரர் எடுத்து வந்த உணவு அப்படியே இருந்த இடத்தில் இருந்தது. பசித்தாலும், உணவை எடுத்து உண்ணத் தன்மானம் தடுத்தது கருடேந்திரனுக்கு. பசி எடுக்காததால் மேகஸினில் மூழ்கிப் போனாள் ரிதுசதிகா. அவளுக்கு எதிராகக் காலியாக இருக்கும் இருக்கையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான். ஒரே ஒரு விழித் தீண்டலை, அவன் மீது செலுத்தியவள் பழையபடி பார்வையைத் திருப்பிக் கொள்ள, வலது ஐவிரல்களை தாடைக்குக் கீழ் மடக்கி வைத்தவன் முழுப் பார்வையையும் அவள் மீது செலுத்தினான்.

10. சிறையிடாதே கருடா Read More »

என் தேடலின் முடிவு நீயா – 33

தேடல் 33 மகிமாவை பார்த்த ராகவ், “அடடா இப்பதான் மகி முகமே விடிஞ்சிருக்கு…” என்று சிரித்தபடி சொல்ல, “பழைய கதய விடுங்க அண்ணா… இப்ப தான் எல்லாம் ஓகே ஆயிடுச்சே” என்றவள், “உங்க பிரண்ட் எழும்பி என்ன வேல செஞ்சார் தெரியுமா?” என்று கேட்க… அவர்களோ புரியாமல் அபின்ஞானை பார்த்தார்கள்… அபின்ஞானோ நெற்றியை வருடியபடி அவர்களை பாவமாக பார்த்து வைத்தான்… இப்பொழுதல்லவா அவர்கள் அவனுக்கு பல அறிவுரைகளை வழங்கி விட்டு நிறுத்து இருக்கிறார்கள்…. “மெமரி லாஸ்ட் மாரி

என் தேடலின் முடிவு நீயா – 33 Read More »

மின்சார பாவை-5

மின்சார பாவை-5 எங்கோ அடித்த ஹாரனில் சுய உணர்வுக்கு வந்த நகுலன், இருக்கும் இடம் உணர்ந்து, வெண்ணிலாவை சமாதானம் படுத்த முயன்றான். “ப்ச்! நிலா! இன்னும் குழந்தையாட்டமே இருக்க. முதல்ல அழறதை நிறுத்து. எதுக்கு அழற? உனக்கு என்ன பிரச்சினை? ஸ்பீக் அவுட். மனசுல உள்ள எதையும் சொல்லாமல் குப்பை மாதிரி சேர்த்துக்கிட்டே வந்தா, இப்படித் தான் அழுகை தான் வரும்.”என்று நகுலன் கண்டிக்க. “எனக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இல்லை டா. உன்னைப் பார்த்த

மின்சார பாவை-5 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9

                        அத்தியாயம் 9   கல்யாணம் முடிந்து முதல் நாள் இரவு யாரென்று தெரியாத ஒருவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கவி நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சோழன் தான் கொஞ்ச நேரம் தூங்காமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான் பின்னர் அவனும் தூங்கி விட்டான்‌.   அதிகாலையிலேயே ஒரு ஐந்து

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9 Read More »

error: Content is protected !!