best romantic novels

இன்னிசை-1

இன்னிசை- 1 ” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன். ” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற. அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?” என்று வினவினான். “சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க. “எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.” ” அப்படியெல்லாம் […]

இன்னிசை-1 Read More »

எண்ணம் -2

எண்ணம்-2 “ஹே! பார்த்து டி! ட்ரிப்ஸ் ஏறுது.” என்று பதறினாள் வர்ஷிதா. “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.” “ அவரே பாய்ஸனை குடிச்சிட்டு படுத்துக்கிடக்குறார். இந்த நேரத்துல ஏன் தியா இவ்வளவு கோபப்படுற?” என்றாள் வர்ஷிதா. “அதென்ன நீ செய்த பாயஸமா? ஆசையா குடிச்சிட்டு வந்து படுத்துக் கிடக்குறான்? இல்லை உண்மையிலே நீ தான் ஏதாவது செஞ்சு எங்கண்ணனை படுக்க வச்சுட்டியா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “ ஹே! எருமை… நானே பயந்து

எண்ணம் -2 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3

அத்தியாயம் – 3   தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் விபீஷன். இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி

நிதர்சனக் கனவோ நீ! : 3 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2

அத்தியாயம் – 2 ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான். அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான். நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில்

நிதர்சனக் கனவோ நீ! : 2 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41

Episode – 41 ஒரு மாதம் கழித்து, ஆதியின் காயங்கள் ஆறியதும், அவனது முகத்தில் இருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது. அப்போது, அவனது முகத்தில் இருந்த தழும்புகளையும், வடுக்களையும் கண்டு துடித்துப் போனான் தீரன். ஆனாலும் முடிந்த வரையும் அதனை வெளிக் காட்டாது மறைத்துக் கொண்டவன், தம்பிக்கு தாயாக மாறிப் போனான். ஆதிக்கு கண்ணாடியை காட்டவே அஞ்சிப் போனான் அவன். ஆனால் ஆதியோ, பிடிவாதமாக கண்ணாடியை வாங்கிப் பார்த்தவன், ஒரு கணம் கலங்கிப் போனாலும், அடுத்த கணம்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40

Episode – 40 “அம்மாஆஆ….” என அலறியவன், ஆதியைப் பற்றிக் கூட யோசிக்காது, இறங்கி காரை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனின் அந்த திடீர் செய்கையை எதிர்பாராத கோடீஸ்வரன், ஒரு கணம் செய்வது அறியாது மலைத்துப் போய் நின்றார். ஆனால் அடுத்த கணம், “தீராஆஆ….” என கத்தி அழைத்தபடி, அவனைப் பிடிக்க ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவரது ஆட்கள் அவருக்கு அருகே வண்டியை நிறுத்தி விட்டு, “சார், நீங்க சொன்ன படியே எல்லாம் பக்காவா செய்து முடிச்சிட்டம்.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39

Episode – 39 அவர்கள் கிளம்பும் போது தத்தமது வாகனங்களில் குடும்பம் குடும்பமாகத்தான் கிளம்பிச் சென்றார்கள். கோவிலுக்கு சென்று தாங்கள் எண்ணியபடியே தமயந்தி பாப்பாவுக்கு மொட்டையும் அடித்து, ஏற்கனவே, பார்வதி அம்மா வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி விட்டு, கோவிலுக்கு பெரிய தொகைப் பணத்தையும் காணிக்கையாக கொடுத்து விட்டு, சந்தோஷமாக பரிபூரணமாக தமது வேண்டுதலை நிறைவு செய்தனர் அந்த அன்பான தம்பதியினர். அவர்கள், அந்த வேண்டுதல்களை முழுமையாக முடிக்கும் வரைக்கும், முழுதும் உதவியாக, பக்க பலமாக நின்றது என்னவோ

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38

Episode – 38 அப்போது தான் அடுத்த மிகப்பெரிய இடியாக கோடீஸ்வரனின் ஒரு தொழில் மீளவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நட்டத்தையும் சந்தித்தது. அந்தத் தொழிலில் பெருமளவான பணத்தை கோடீஸ்வரன் கொட்டி இருக்க, அந்த தொழிலோ ஆரம்பித்த அடுத்த வருடமே முற்று முழுதாக மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டு இருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டமானது அவரை பாரிய சரிவுக்குள்ளும் தள்ளி விட்டது. அந்த ஒரு தொழிலிலேயே அவர் மிகப்பெரிய அழிவையும், அடியையும் சந்தித்தார். அந்த

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37

Episode – 37 குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்து போகும் வரையிலும் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லாது அவர்களது வாழ்க்கை சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது. கோடீஸ்வரன் கூட, “இவங்கள நாம பேசாம இப்படியே விட்டுடலாமா? தொல்லை இல்லாம தான் இருக்காங்க. எனக்கும் பாதிப்பு ஒண்ணும் நடக்கலயே….” என்று பலமுறை யோசிக்கும் அளவுக்கு அவரது தொழிலில் எந்த விதமான மாற்றங்களும், இறக்கங்களும் ஏற்படாது சீராக சென்று கொண்டு இருந்தது. தீரன் வேறு ஆதியுடன் அட்டாச் ஆக

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37 Read More »

error: Content is protected !!