best romantic novels

என் கண்ணாடி பூவே நீதான்டி-3

அத்தியாயம்-3 ரகோத் தன் தோள் மீது கையினை போட்டவாறே நிற்பவனை திரும்பி முறைக்க.. ரஞ்சித்தோ தன் கடுமையான இதழ்களை அழகாக விரித்து சிரித்தவனோ.. “வாட் வினை.. உன் முகம் ஏன் இப்டி அஷ்ட கோணலா இருக்கு..”கேலி பேசியவனை இன்னும் ஏற இறங்க பார்த்தவாறே முறைத்த ரகோத்தோ.. “என் மூஞ்சே இப்டிதான்டா இப்போ அதுக்கு என்ன மேன்..”குரல் கடுமையாகவும் இல்லை அவன் முகத்திலும் உண்மையான கோவமில்லை. அதில் இன்னும் இதழ் விரிய புன்னகைத்த ரஞ்சித்தோ.. “அப்டியா அப்போ இந்த […]

என் கண்ணாடி பூவே நீதான்டி-3 Read More »

என் தேடலின் முடிவு நீயா-04

தேடல் 04 கார் சென்று மின்கம்பத்தில் மோதிய அதிர்ச்சியில்… மகிமா மயங்கி விட்டாள். சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை… அவள் காரில் முன்பாகத்தில் தான் எடுப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போனது. சில மணி நேரங்களுக்கு பின் மெதுவாக கண்விழித்தாள் மகிமா… தன் முன்னால் இருப்பது எல்லாம் மங்கலாக இருந்தது… அவளுக்கு பார்க்கவே கஷ்டமாக இருந்தது… கண்ணை பலமுறை மூடித்திறந்து விழிகளை சுருக்கியபடி பார்க்கவும் அனைத்துக் காட்சிகளும் அவள் விழிகளுக்கு தெளிவாக புலப்பட்டன…  மகிமா

என் தேடலின் முடிவு நீயா-04 Read More »

4. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 4   என்னை பொறுத்தவரை அது ஜஸ்ட் ஒரு ஒன் நைட் ஸ்டேண்ட் அவ்வளவு தான் அமுதினி அமைதியாகவே அமர்ந்திருக்க, அவளையும்  வாட்ச்சையும் மாறி மாறி பார்த்த தேவ் அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றவுடன் கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க, சட்டென்று அவன் கையை பிடித்து தடுத்த அமுதினி   “ப்ளீஸ் ஒரு நிமிஷம் எனக்காக…” என்று கலங்கிய கண்களோடு கேட்க, ஏனோ பெண்ணவளின் கலங்கி விழிகளை பார்த்தவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.

4. யாருக்கு இங்கு யாரோ? Read More »

மான்ஸ்டர்-2

அத்தியாயம்-2 வெல்வெட் பாரடைஸ் என்ற பலகை அந்த இரவு நேரத்திலும் நன்றாக ஜெக ஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. பலகை மட்டும் அல்ல அந்த பலகையை தாங்கி நின்ற அந்த நான்கடுக்கு கட்டிடமும் தான் மின்னிக்கொண்டிருந்தது. அது பெரிய பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் மும்பையிலையே உயர்தர பப். அது மட்டும் அல்ல மும்பையிலையே மிகவும் பிரபலமானது. பிரபலமானவர்களுக்கு மட்டுமே என்ற பெயர் பலகையை தாங்கிக்கொண்டு தான் நின்றது அந்த பப். அதனின் உரிமையாளனும் அப்படிதான் மிகவும் பிரபலமானவன். சொல்ல போனால்

மான்ஸ்டர்-2 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 01

தேடல் 01   இரண்டு மாடிகள் கொண்ட மாளிகை போன்ற பிரம்மாண்டமான வீடு அது…  வெள்ளை நிற பெயிண்ட் அடித்து முழு வீடும் பார்க்க பளிச்சென்று இருந்தது… நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்ஸோ முகம் பார்க்கும் அளவுக்கு பல பல என்று மின்னிக் கொண்டிருந்தன… அவ்வீட்டின் அமைப்பும் அங்கிருந்த பொருட்களுமே அதன் ஆடம்பரத்தையும் பணச் செழுமையையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன…  அந்த வீட்டின் மாடி அறையிலிருந்து தட் தட் என்ற காலடி ஓசையுடன் வேகமாக கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தான்

என் தேடலின் முடிவு நீயா – 01 Read More »

என் கண்ணாடி பூவே நீதானே-2

அத்தியாயம்-2 பால்வடியும் வதனமது அதிகாலை சூரியனை கண்டு பிரம்மித்துப் போய் இருக்க.. அவளின் துருதுரு கண்களோ உதயமாக சூரியனை கண்டு இம்மியும் அகலவில்லை. அவளது அஞ்சன விழிகளிலோ அப்படி ஒரு ரசனை. கவிஞன் யாராவது கண்டால் கண்டிப்பாக இந்த காட்சியை கவிதையாக படித்துவிடுவான் அப்படி ஒரு அழகு. “உன் அஞ்சன விழிகளிலே கோடி மின்னல்கள் தெறிக்கின்றதே உன் அழகிய கருவிழிகளிலே படப்படக்கும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதே உன் ஆழமான இமைகளிலே பல உலகமும் சுழலுவதை காட்டுகின்றதே“ என்று அவளின்

என் கண்ணாடி பூவே நீதானே-2 Read More »

3. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 3 எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்   அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..   “என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை

3. யாருக்கு இங்கு யாரோ? Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-1

அத்தியாயம்-1 வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.. அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் க்வாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு என்ற காதல் பெயிலாய் போன பாடல் ஒன்று அங்கிருந்த மீன் பொறிக்கும் கடைகளில் ஏதோ ஒரு கடையில் ஓடிக்கொண்டிருக்க.. அதனை கண்களை மூடிக்கேட்டவாறே உட்கார்ந்திருந்தாள் சஷ்டி.. சஷ்டிகா. “இப்போ இவனுங்க என்ன சொல்ல வரானுங்க.. லவ் ஃபெயிலியர் வெறும்

வான்முகிலாய் வந்த தேவதையே-1 Read More »

மான்ஸ்டர்-1

கேப்பச்சினோ-1 மதுரை மரக்காணத்தில் இருக்கும் கலைக் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் ஆட்டம், பாட்டமாக அந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். பின்னே இருக்காத அந்த கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அன்று கடைசி பரிட்சை. அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் இப்போது ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அதே நேரம் அவர்கள் முகத்தில் ஒரு பக்கம் சோகம் வேறு வழிந்தோடியது. பின்னே மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக சுற்றி, ஆட்டம், பாட்டம், ரகளை, சண்டை என்று எவ்வளவு கண்டுக்கழித்து இனிமையாக

மான்ஸ்டர்-1 Read More »

என் கண்ணாடி பூவே நீதான்டி-1

அத்தியாயம்-1 Wait a minute (uh), get it how you live it (uh) Ten toes in when we standin’ on business I’m a big stepper, underground methods Top-notch hoes get the most, not the lesser(most, not the lesser) Straight terror, product of your errors Pushin’ culture, baby, got that product you can’t measure (product you can’t measure) என்று

என் கண்ணாடி பூவே நீதான்டி-1 Read More »

error: Content is protected !!