best tamil novel

இன்னிசை -20

இன்னிசை – 20 அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ அந்த கேங் அன்றே புறப்பட்டு வனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும் தகவல் தெரிந்ததும் கார்த்திக் ரிஷிவர்மனுக்கு அழைத்து விட்டான்.  ரிஷிவர்மனின் ஃபோன் விடாமல் இசைத்தது. சலிப்புடன் ஃபோனை எடுத்து பார்த்தவனோ கார்த்திக் அழைக்கவும், எடுத்து காதில் ஒற்றினான். ” டேய் ரிஷி… ரிஷி… ” என்று அதற்குள் பலமுறை அழைத்து விட்டான் கார்த்திக். ” டேய் என்ன விஷயம்? எதுக்கு […]

இன்னிசை -20 Read More »

எண்ணம் -12

எண்ணம்-12 “ஹே என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன். ரகிட… ரகிட…” என்று பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் தியாழினி. “தியா! ஜாலியா இருக்க போல. ஆஃபீஸ்ல வேலையெல்லாம் ஈஸியா இருக்கா? உங்க பாஸ் வேற சிடுமூஞ்சின்னு கேள்விப் பட்டேன். ஆனால் நீ இவ்வளவு ஹேப்பியா இருக்க.” என்று வர்ஷிதா தோழியைப் பார்த்து வினவ. கையில் இருந்த லேப்டாப் பேகை டேபிளில் வைத்த தியாழினி, அங்கிருந்த பேப்பரை

எண்ணம் -12 Read More »

இன்னிசை-19

,இன்னிசை – 19 மேனகா தான் எடுத்த முடிவை நினைத்து சற்றும் குழம்பவில்லை. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணியவள், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அந்த பஸ் பிரயாணத்தை கடந்தாள். ‘ ஏதோ ஒரு தப்பு அத்தான் கிட்ட இருக்கு. கண்டுப்பிடிக்கிறேன்‌. நான் அந்த காட்டுல இஷ்டப்படி சுத்துறது அவருக்கு பிடிக்கலை. அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கார்.’ என்று எண்ணிக்

இன்னிசை-19 Read More »

இன்னிசை-18

இன்னிசை- 18 குழம்பி தவித்து நின்ற மேனகாவை கண்டு கொள்ளாமல் அவனது இருப்பிடத்திற்கு சென்றான் ரிஷிவர்மன். மேனகாவோ இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது தவத்தை களைப்பதெற்கென்றே வந்திருந்தான் ரிஷிவர்மன். ” ப்ச்… மேனகா… இப்போ எதுக்கு ஊருக்கு கிளம்பாமல் சீன் போட்டுட்டு இருக்க?” என்று உலுக்க. ” ஹான்…” என்று சுயத்திற்கு வந்த மேனகா, அவனை மலங்க மலங்கப் பார்த்தாள். ” என்ன இன்னும் வேடிக்கைப் பார்த்துட்டுருக்க. சீக்கிரம் கிளம்பணும்னு நேத்தே சொன்னேன் தானே.

இன்னிசை-18 Read More »

எண்ணம் -11

 எண்ணம் -11 “ஹலோ சார்! ஐயாம் தியாழினி!”என்று கெத்தாக தன்னைப் பற்றி தியாழினி அறிமுகப்படுத்திக் கொள்ள. “நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ. எங்க அப்பா ஃபோன் உன் கையில எப்படி வந்தது? திருடிட்டு போயிட்டியா? தயவுசெய்து எங்கேயாவது குப்பைல போட்டுடு. இந்த ஃபோனால உனக்கு எந்த பிரயோசனமும் கிடையாது. இப்போ நான் சைஃபர் கிரைம்ல கம்பைளைண்ட் பண்ண போறேன். அதுக்கு பிறகு நீ நரக வேதனையைத் தான் அனுபவிப்ப.” என்றவனின் குரலில், அவளது நடு முதுகு

எண்ணம் -11 Read More »

இன்னிசை -17

இன்னிசை – 17   ஜீவாத்மனுக்கு மேனகாவை பிடித்திருந்தாலும் மேனகாவிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்து இருந்தது.   ஆதிரன் தான் இந்த கல்யாணத்தை நினைத்து உற்சாகத்தில் இருந்தான். ஜீவாத்மனின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே நிர்மலாவிற்கு அழைத்திருந்தான்.    அவருக்கும் உற்சாகம் தலைதூக்க இருவரும் சேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.    ” பெண் பார்க்க போகும் போது நீ வர வேண்டாம் டா.”என்று நிர்மலா கூற.   “நான்

இன்னிசை -17 Read More »

இன்னிசை-15

இன்னிசை – 15 மேனகாவை பழங்குடி மக்களோடு இலகுவாக பழகுவதை தடுக்கவும், இரவு நேரத்தில் காட்டில் உலவுதை தடுப்பதற்காகவும் தனது காதலையே ஆயதமாக வைத்து சமார்த்தியமாக தடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன். ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல் ஆணவத்தோடு கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தான். ” டேய் கார்த்தி. அதான் நான் வந்துட்டேன்ல. ஒன்னும் பிரச்சினை ஆகாது.” ” ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா ரிஷி. மேனகா வேற எப்ப பார்த்தாலும் காட்டுலையும், மலையிலையும் நைட்டு

இன்னிசை-15 Read More »

இன்னிசை -14

இன்னிசை- 14 நாட்கள் பல கடந்திருக்க… மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள். ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான்‌. ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ” க்கூம்…” என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன். ” சார்…” ” இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?” என்று தன்மையாக

இன்னிசை -14 Read More »

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக

எண்ணம் -9 Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

error: Content is protected !!