best tamil novel

பக்குனு இருக்குது பாக்காத-3

அத்தியாயம்-3 “இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப. அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்.. “அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று […]

பக்குனு இருக்குது பாக்காத-3 Read More »

இன்னிசை -10

இன்னிசை-10   மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை

இன்னிசை -10 Read More »

எண்ணம் -7

எண்ணம் -7 “அது வந்துண்ணா!” என்று தயங்கியபடி எழ முயன்றாள் தன்வி. “சாப்பிட்டு முடி!” என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க. தன்விக்கு இவ்வளவு நேரம் ரசித்து சாப்பிட்ட உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. மகளைப் பார்த்து இரக்கப்பட்ட தீபாவோ,“ வா ரித்து! நீயும் உட்காரு சாப்பிடலாம்.” என்று தட்டை எடுத்து வைத்து மகனை சாப்பிட அழைத்தார்..  “ இருக்கட்டும்மா!” என்றான் ரித்திஷ்பிரணவ். தன்வி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சாரி! அண்ணா.” என்றாள். “கேசவ்வும், “

எண்ணம் -7 Read More »

இன்னிசை-9

இன்னிசை -9 ” என்ன ஆஃபிஸர் இந்த பக்கம் காத்து வீசுது. என்ன உங்க தோல்வியை ஒத்துக்கறதுக்காக வந்து இருக்கீங்களா? இல்ல அதிசயத்திலும், அதிசயமாக தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டீங்களா?” என்று அளவுக்கு அதிகமாக வியந்து வரவேற்றார் பொன்னம்மாள். ” நீங்க சொன்னது கூடிய சீக்கிரம் நடக்கும் மா. இப்ப வந்தது வேற ஒரு முக்கியமான விஷயம்.”என்ற ஜீவாத்மன் திரும்பிப் பார்த்தான். இன்னும் மேனகாவும், ஆதிரனும் அங்கு வந்திருக்கவில்லை. ‘ ப்ச்… ஆடி அசைஞ்சு வந்துட்டுருக்காங்க

இன்னிசை-9 Read More »

இன்னிசை-8

இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

இன்னிசை-8 Read More »

எண்ணம் -6

எண்ணம் -6 “இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்!.”என்று திட்டிய தியாழினி‌யின் பார்வை வட்டத்தில் ஷு அணிந்த கால்கள் அவளை நெருங்கி வருவது புரிந்தது.  இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவளின் மனதில், “கடவுளே! அவசரப்பட்டுட்டோமோ! கே. ஆர் திட்டிட்டேனே. ஏற்கனவே அவங்க பி.ஏ திட்டுனதால தான் வேலையை விட்டே தூக்குனானாம். இப்போ இந்த பி.ஏ வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோ. ஓ மை காட் அண்ணன் கூட தங்கச்சின்னு பாவப்பட்டு விட்டுடுவான். ஆனால் அந்த வர்ஷு நம்மளை வச்சு செய்வாளே!”என்று புலம்பிக் கொண்டே,

எண்ணம் -6 Read More »

இன்னிசை-7

இன்னிசை-7 “திடீர்னு எதுக்கு ஊருக்கு போனீங்கனு சொல்லுங்க”என்ற ஆதிரனின் கேள்வியால் மலர்ந்த மேனகாவின் முகம் வாடியது.  அதை முயன்று சரி செய்தவள், அவனது கேள்விக்கான பதிலை கூறாமல்,” சார் நான் முக்கியமான விஷயத்தைப் பத்தி பேச வந்தேன்‌ ஜீவாத்மன் சார் வந்து டைவர்ட் பண்ணிட்டாரு.அன்னைக்கு காயம்பட்டதுல அந்த யானை மறுபடியும் கிராமத்துக்கு வருவதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கு. அதை மறுபடியும் காட்டுக்கு அழைச்சிட்டு போகணும்.”  ” ஓகே மேனகா… யானை இன்னும் கிராமத்துக்கு வரலைல. அதை வாட்ச்

இன்னிசை-7 Read More »

இன்னிசை -6

இன்னிசை – 6 மேனகா அவசரமாக ஊருக்கு சென்றது தெரிந்ததும், தம்பியிடம் கடுப்படித்த ஜீவாத்மன், தன்னுடைய திட்டத்தை மாத்தவில்லை. பழங்குடி மக்களை சென்று சந்தித்தான். ஆனால் அவனை பேச விடாமல் பொன்னாம்மாள் தடுத்தார். இவர்களைப் பார்த்ததுமே அவரது முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது. ” யாருக்கு வேணும் உங்க பணம்? முதல்ல இங்கிருந்து எல்லாரும் கிளம்புற ஜோலிய பாருங்க.” என்றார். ” இங்க பாருங்க மா… நடந்த விஷயம் எங்களுக்கும் வருத்ததை தான் தருது. நாங்களும் எங்களாலான முயற்சி

இன்னிசை -6 Read More »

எண்ணம் -5

எண்ணம் -5 “தியா! தியா குட்டி! எழுந்திருடா…” என்று நேத்ரன் தியாழினியை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தான். “டேய் அண்ணா! இப்ப தானே தூங்குனேன். அதுக்குள்ள விடிஞ்சிருச்சா. இந்த சூரி மட்டும் எப்படி தான் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கானோ!” என்று தூக்கக் கலக்கத்தோடு தியாழினி கூற. ஷாக்கானான் நேத்ரன். “யாருடா அந்த சூரி?” என்று படபடப்புடன் வினவ. “சூரியனை தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுணா. காலேஜ் தான் முடிஞ்சிருச்சே!” என்றுக் கூறி விட்டு போர்வையை

எண்ணம் -5 Read More »

இன்னிசை -5

இன்னிசை – 5 ” அம்மா… இதோட போதும்.” என்று எழ பார்த்தான் ஜீவாத்மன். ” டேய் இரண்டு தோசை எப்படி போதும். இதையும் சாப்பிடு.” என்ற நிர்மலா அவனது தட்டில் ஒரு தோசையை வைத்தார். ” ப்ச்… இன்னைக்கு சீக்கிரமா போகணும் மா.” “சீக்கிரமா போகணும்னா நைட்டே சொல்ல வேண்டியது தானே.” ” முக்கியமான வேலை ஒன்னு முடிக்க வேண்டியிருந்தது.அதை நைட் பார்க்கலாம்னு நினைச்சேன். உன் சின்ன பையன் பண்ண வேலையால செய்ய முடியாமல் போயிடுச்சு.”

இன்னிசை -5 Read More »

error: Content is protected !!