Best tamil novels

அந்தியில் பூத்த சந்திரனே – 3

ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி. குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவரே குழந்தையை தூக்கி தன் மடி மீது […]

அந்தியில் பூத்த சந்திரனே – 3 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08

Episode – 08   அவனின் உள்ளம் வன்மத்தில் திளைக்க, அவளின் உள்ளம் பயத்தில் தத்தளிக்க, மீட்டிங்கும் ஆரம்பம் ஆனது.   அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னவன்,   “இனி மேல் இந்தக் கம்பெனி மொத்தமும் என்னோட கண்ட்ரோலுக்கு கீழ வருது. என்னோட ரூல்ஸ் கொஞ்சம் வித்தியாசம் தான். எல்லாம் பேர் பெக்ட்டா இருக்கணும். இல்லன்னா…. நான் பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டன். டிரக்ட் டெர்மினேஷன் தான். சோ, எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. நான்

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2

                     அத்தியாயம் 2     மும்பை, காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான்‌ நம்ம ஹீரோயின் கவிநிலா. அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2 Read More »

நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9

அத்தியாயம் – 9 ஆஹித்யா இடித்ததில் சமநிலையின்றி விழப் போனவள் சட்டென சுதாரித்து கண்ணாடியாலான தடுப்பு சுவரை பற்றி தன்னை நிலைப் படுத்திக் கொண்டே கோபமாகத் திரும்பினாள்.   “ஹேய் சாரிடி” என்ற ஆஹித்யாவின் சிவந்த முகத்தை பார்த்தவள் ஒரு குறுநகையுடன் “அஹான் நல்லா நடத்து நடத்து” என்றாள் படு நக்கலாக,   மார்புக்கு குறுக்காக கரங்களை கட்டிக் கொண்டவளோ “நான் நடத்திட்டு வந்தேன் ஓகே பட் நீ என்னவோ  நடத்தியிருக்க போல” என கேலிக் குரலில்

நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8

அத்தியாயம் – 8   இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது. அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள். இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது. நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2)

அத்தியாயம் – 4 அறையை விட்டு வெளியில் வந்த ஆஹித்யாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது. ஹாலில் அமர்ந்து தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனுடன் வம்பு வளர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா. ‘ஆத்தி, நானே தலை சூடேறி போய் இருக்கேன். இவ வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றாளே’ என முணுமுணுத்துக் கொண்டே கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி இருவரையும் அவதானித்தாள். “இது என் சோஃபா மரியாதையா எழும்பி வேற எங்க சரி போய் உட்காருங்க” என

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2) Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2)

அத்தியாயம் – 2 கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள். புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2) Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

error: Content is protected !!