besttamiilnovels

இன்னிசை -17

இன்னிசை – 17   ஜீவாத்மனுக்கு மேனகாவை பிடித்திருந்தாலும் மேனகாவிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்து இருந்தது.   ஆதிரன் தான் இந்த கல்யாணத்தை நினைத்து உற்சாகத்தில் இருந்தான். ஜீவாத்மனின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே நிர்மலாவிற்கு அழைத்திருந்தான்.    அவருக்கும் உற்சாகம் தலைதூக்க இருவரும் சேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.    ” பெண் பார்க்க போகும் போது நீ வர வேண்டாம் டா.”என்று நிர்மலா கூற.   “நான் […]

இன்னிசை -17 Read More »

58. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 58 “சரி ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான் பிரணவ். அவனிற்கு முதலில், “பிரணவ் சான்வி இஸ் ப்ரெக்னன்ட்”, என்று சொல்லி இருந்தான் பார்த்தீவ். அவனோ சான்வியை பார்த்து, “கன்க்ரட்ஸ்”, என்றவன், “எல்லாரும் வந்து உட்காருங்க.. எல்லாரு கிட்டயும் விசாரணை நடத்தணும்”, என்கவும், “பிரணவ்.. இங்கயுமா?”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், “கண்டிப்பா நடத்தணும் அதுவும் இப்பவே நடத்தணும்”, என்று அழுத்தமாக வந்தது பிரணவ்வின் பதில். அனைவரும் அமர்ந்தே வேண்டும் என்கிற கட்டளை அவனின் தொனியில் இருக்க, ஸ்ரீதர்

58. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 8

அத்தியாயம் – 8 அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது. அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது. ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…  “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட்

நிதர்சனக் கனவோ நீ! : 8 Read More »

இன்னிசை -16

இன்னிசை- 16 ” ஐயோ!மேனகா மா… எதுக்கு அந்த பக்கம் போறீங்க? அங்கன போகாதீங்கம்மா.”என்ற லட்சுமியும் அவள் பின்னே ஓடினாள். அவள் பேச்சு மேனகாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தாள். ” மேனகாமா சொன்னா கேளுங்க. அங்கன தானே புலி சத்தம் கேட்குது. கூறுக்கெட்டத்தனமா அங்கன போறீங்க.” என்ற லட்சுமியும் அவளுக்கு பின்னே ஓடினாள். ” ஐயோ லட்சு கா. அங்க முருகன் இருக்கான்.” என்று திரும்பிப் பார்க்காமல் கூறினாள். ”

இன்னிசை -16 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-5

அத்தியாயம்-5 girl you wanna play with a big playboy like me ah (playboy like me) girl you wanna play with a big playboy like me ah (playboy like me) ahh ahh ah ah, ahh ahh ah ah,ayy big playboy playboy like me, playboy like me ahh ah playboy like me(playboy like me) என்ற பாட்டு அந்த

பக்குனு இருக்குது பாக்காத-5 Read More »

இன்னிசை -14

இன்னிசை- 14 நாட்கள் பல கடந்திருக்க… மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள். ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான்‌. ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ” க்கூம்…” என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன். ” சார்…” ” இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?” என்று தன்மையாக

இன்னிசை -14 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

எண்ணம் -8

எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு

எண்ணம் -8 Read More »

இன்னிசை -11

இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக

இன்னிசை -11 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-2

அத்தியாயம்-2 “என்னம்மோய்.. உன்னோட பிளாஷ்பேக்கு போயிட்டியோ..” என்று காமினி புன்னைகையுடன் கேட்க அதில் வலியுடன் சிரித்தவர் “ஆமாண்டி பிளாஸ்பேக்கு தான் இங்க கொறச்ச பாரு.. நல்லா ஜோரா என் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தேன்றேன்.. வந்தான் கழிச்சட மாறி உன் அப்பன் எங்க இருந்து வந்தானோ நாதாரி.. காதலிக்கிற, கண்ணாலம் கட்றேன் அப்டின்னான்.. கட்டுனான் பாரு எனக்கு சமாதி.. தூத்தேறி கண்ணாலம் கட்டுனா தேவதை மாதிரி வச்சுப்பேன், உன்ன கையில வச்சி தாங்குவே, அப்படி இப்படின்னு கம்பி கட்ற

பக்குனு இருக்குது பாக்காத-2 Read More »

error: Content is protected !!