dharathi novels

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 02   அவளோ, வேலைகளில் கவனமாக இருந்தவள், ஏதோ உந்த முகத்தை திருப்பி அவனைப் பார்க்க,   அவனோ, இமைக்காது கூர் விழிகளால் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.   அந்தப் பார்வையைக் கண்டவளுக்கு ஒரு நொடி உடலுக்குள் பூகம்பம் வந்து போனது.   உடனே தனது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவள்,   “என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?”,  என முணுமுணுத்துக் கொண்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதன் […]

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை..

Episode – 01   சென்னையில் உள்ள அந்தக் கல்யாண மண்டபம் மொத்தமும், ஜனத் திரள் அலை மோதியது.   அந்த சுற்று வட்டாரத்திலே அப்படி ஒரு திருமணம் நடந்ததும் இல்லை. இனி நடக்கப் போவதும் இல்லை.    அந்த இடம் முழுவதும் ஆடம்பரம் அள்ளித் தெளித்தது போல இருந்தது.    ஒரு புறம் மண்டபம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க, இன்னொரு புறம் நூறுக்கும் மேலான வகை வகையான உணவுகள் விருந்துக்கு தயாராகி கொண்டு இருக்க, பணத்தின்

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை.. Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21

Episode – 20   அதிலே சிறு புன்னகை புரிந்தவன் அவளை நேராக செல்லும் வழியில் இருந்த ஆடைக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.   தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாது தானே இறங்கிச் சென்று பேபி ஃபிங்க் நிறத்தில் ரோஜாப் பூக்கள் போட்ட சுடிதார் ஒன்றை அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவன் மீண்டும் வந்து காரில் ஏறி தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக  காரைச் செலுத்தினான்.   அவளோ, சற்று அசைந்தாலும் தூக்கம்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21 Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04

Episode – 03 ஆழினியிடம் பேசி விட்டு மன நிம்மதியுடன் வெளியில் வந்தவனின் நெற்றியை எதிர்பார்க்காமல் ஒரு கல் வந்து அடிக்கவும் வலியில் நெற்றியைத் தேய்த்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனுக்கு நேராக ஒரு கையில் உண்டிகோலை வைத்து ஆட்டிய வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் மாயா என அழைக்கப்படும் அந்த இடத்தின் குட்டி ரவுடி மாயாதேவி. அவளோ அவனுக்கு அடித்து விட்டு எந்த விதமான சலனமும் இன்றி நின்றிருக்க அவனுக்கு அந்த வலியிலும் அவளைப் பார்த்தால்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04 Read More »

error: Content is protected !!