family novels

காளையனை இழுக்கும் காந்தமலரே : 42

காந்தம் : 42 மகனைப் பார்த்ததும் நீலகண்டன் அவன் அருகில் சென்று அணைத்துக் கொண்டு அழுதார். திடீரென்று இவரின் அழுகை எதற்காக என்று அறியாத காளையினும் அவரை அனைத்து தேற்றினார். “என்ன பிரச்சினை? எதற்காக அழுறீங்க? உங்களுடைய பையன் நல்லா இருக்கான்ல?” என்று கேட்டான்.  காளையன் கேட்க, அதற்கு அவரும் “இதோ காருக்குள்ளதான் காளையா ஹர்ஷா உட்கார்ந்து இருக்கிறான். இப்போது நல்லம். ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க. அதுதான் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உன்னை பார்த்துட்டு […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 42 Read More »

மின்சார பாவை-20

மின்சார பாவை-20 தீரனின் கேலி பார்வையில் குழப்பமாக யுகித் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வெண்ணிலாவோ கையில் இருந்தக் குழந்தையை அவனிடம் கொடுக்காமல், வெடுக்கென்று அவனைத் தள்ளி விட்டாள்.  இருவரையும் மாறி மாறி பார்க்க. அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. ‘ இவன் ஏன் இப்படி பார்க்குறான்.’என்று குழம்பிய யுகித், அவனது கேலிப் பார்வையை ஒதுக்கி விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பினான். “நிலா!” என்றழைக்க. “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் என்னால உன்னை மன்னிக்க முடியாது யுகி. அப்புறம் எனக்கு

மின்சார பாவை-20 Read More »

மின்சார பாவை-19

மின்சார பாவை-19 மதன் சாருக்கான பாராட்டு விழா இனிதே முடிந்தது. நாளை ஃபேர்வேல் பார்ட்டியோடு விழா முடிவுறும்.   ஆகவே யாருமே மாணவ, மாணவிகள் யாரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்ல ஆர்வம் காட்டாமல் கல்லூரியிலேயே குழு, குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மதனும் வெண்ணிலாவையும், யுகித்தையும் அழைத்தார். “சொல்லுங்க சார்!” என்று இருவரும் வினவ.  “இந்த ஃபங்ஷன் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. அதுவும் வெண்ணிலா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நீ வந்தது எனக்கு ரொம்ப

மின்சார பாவை-19 Read More »

மின்சார பாவை-18

மின்சார பாவை-18 மதன் சார் வெண்ணிலாவிடம்,”உன் பேமிலிய பார்க்கணும்!” என்றுக் கூறியதும், ஏற்கனவே அவர்களை அழைத்து இருந்த வெண்ணிலா மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதற்காக வீட்டிற்கு அழைக்க தனியாகச் சென்றாள். அவளது கால்கள் இயல்பு போல அவளும், யுகித்தும் சந்தித்துக் கொள்ளும் இடத்திற்கு அழைத்துச் செல்ல. அங்கு சென்றவளோ தீரனுக்கு போனில் அழைத்திருந்தாள். “மாமா நாளைக்கு எப்ப கிளம்புறீங்க?” என்று வினவ. “எங்க ?” என்று புரியாதது போல் தீரன் வினவ, “தீரன் மாமா விளையாடாதீங்க!” என்று செல்ல

மின்சார பாவை-18 Read More »

மின்சார பாவை-17

மின்சார பாவை-17 அடுத்து வந்த நாட்களில் யுகித்தும், வெண்ணிலாவும் எந்தவித கவலையுமின்றி காதல் பறவைகளாக சுற்றி திரிய, அதனைக் கண்டு  வெண்ணிலாவின் நண்பர்களுக்கும், யுகத்தின் நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி தான். ஆனால் நகுலனுக்கும், யுகித்துக்கும் மட்டும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும். நகுலன் வெண்ணிலாவிடம் உரிமையாக இருந்தால் அதை யுகித்தால் தாங்கிக்கொள்ளவே முடியாது. வேண்டுமென்றே நகுலனிடம் வம்பு பண்ணுவான். வெண்ணிலாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளத் தோன்றும். அன்றும் அப்படித்தான் இருவரும் அடித்துக்கொள்ள‌ தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா‌.

மின்சார பாவை-17 Read More »

மின்சார பாவை-16

மின்சார பாவை-16 அழுத முகத்துடன் வந்த வெண்ணிலாவையும், கோபத்துடன் வந்த நகுலனையும் பார்த்து,”என்னாச்சு என்று அவர்களது நண்பர்கள் வினவ.  வெண்ணிலாவோ அழுது கொண்டே இருந்தாள். நகுலன் தான் யுகித் பண்ண காரியத்தை கூறினான்.  ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாக இருந்தது. “யுகா அண்ணா இப்படி நடந்துப்பாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல.” என்று நகுலன் மீண்டும் கூற. ஹரிஷோ,” நகுல் எனக்கு என்னமோ யுகா அண்ணா மேல தப்பு இருக்கும்னு தோணல. வாயால சொல்லைனாலும்

மின்சார பாவை-16 Read More »

மின்சார பாவை-15

மின்சார பாவை-15 யுகித்தின் முகத்தைப் பார்த்து ஓடியதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததாகத் தோன்ற, இப்போதெல்லாம் அவனைப் பார்க்கவில்லை என்றால் தான் வெண்ணிலாவுக்கு ஏதோ செய்தது.  அவள் பார்வை அவனை சுற்றியே அலைபாய.  அதைக் கண்டு கொண்ட அவளது நண்பர்களோ, அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர். “சும்மா கிண்டல் பண்ணாதீங்க எருமைங்களா. நான் யாரையும் பார்க்கவில்லை.” என்று அவள் மறுப்பாள்‌. “அப்படியா நம்பிட்டோம். நம்பிட்டோம்.” என்று அதையும் கேலி செய்தது அந்த பஞ்ச பாண்டவ அணி. பிறகு முகம்

மின்சார பாவை-15 Read More »

மின்சார பாவை-14

மின்சார பாவை-14 ஒரு வழியாக பெங்களூர் செல்லும் நாளும் வர. அவளது முகமோ பதட்டமாகவே இருந்தது. “ஹேய் நிலா! அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில பெங்களூர் கிளம்பப் போற. அப்புறமும் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க?” என்று மஹதி கேலி செய்ய. “எனக்கு என்னமோ படபடன்னு தான் வருது மஹி. இதெல்லாம் கனவோனு தோணுதுடி.” என்று கூற. “ஹேய்! லூசு மாதிரி உளறாமல் நல்லபடியாக போய் நன்றாகப் பாடி, வின் பண்ணிட்டு வர.” என்று ஆறுதல் கூறினாள்

மின்சார பாவை-14 Read More »

மின்சார பாவை-13

மின்சார பாவை-13 முதல் நாள் போல் மாணவர்களின் கொண்டாட்டம் மட்டுமே இல்லை.  இன்று எல்லா ஆசிரியர்களும் வந்திருக்க, மதன்சாருக்கான பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வருட மாணவர்களை அழைத்து அவரைப் பற்றி பேச சொல்லி அவர்களுடன் ஃபோட்டோ எடுத்து, பொன்னாடை போர்த்தி, கிப்ட் கொடுத்து என்று அவரைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தனர். வெண்ணிலாவின் கேங் வர, அவர்களோ, சால்வை, கிரீடம் போர்த்தி, சாருக்கு பிடித்த சாக்லேட் கேக் எடுத்து வந்து அலப்பறை பண்ணிக் கொண்டிருக்க. அவரோ

மின்சார பாவை-13 Read More »

மின்சார பாவை-12

மின்சார பாவை-12 அன்று காதல் பண்ணியது.  தீபிகா சொன்னதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் வெண்ணிலா. ஆனால் யுகித் அப்படி அவளை இருக்கவிடவில்லை. மதன் சார் மேல் உள்ள பொஸஸிவ்னாலே அவள் மேல் கோபப்பட்டான். யுகித்திற்கு மதன் சார் மிகவும் முக்கியமானவர். அவர், வெண்ணிலாவின் திறமையை பாராட்டுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே செல்ல. பதிலுக்கு வெண்ணிலாவும் முறைப்பாள். இப்படியே நாட்கள் செல்ல. விதியானது மீண்டும் இருவரை இணைத்துப்

மின்சார பாவை-12 Read More »

error: Content is protected !!