உயிர் போல காப்பேன்-5
அத்தியாயம்-5 ஆஸ்வதி ஹாலில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.. இவர் ஆதியின் தந்தை. இவர் இப்போது உயிருடன் இல்லையா.. அதும் தன்னவனின் அன்பு தந்தை. ஆதியை பற்றி முதலில் அறிந்துக்கொண்டவளுக்கு ஆதியின் தந்தை மீது அவன் கொண்ட அன்பு எத்தகையது என்பது தெரியுமே அப்படிப்பட்ட தந்தையின் இழப்பு தன்னவனை எப்படி எல்லாம் மாற்றி இருக்கும் என்று உணர்ந்த ஆஸ்வதி முகம் இன்னும் அதிர்ந்தது. அப்போ ஆதியின் இந்த நிலைக்கு காரணம் அவன் தந்தையின் இழப்பு […]
உயிர் போல காப்பேன்-5 Read More »