romantic novels

உயிர் போல காப்பேன்-5

அத்தியாயம்-5 ஆஸ்வதி ஹாலில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.. இவர் ஆதியின் தந்தை. இவர் இப்போது உயிருடன் இல்லையா.. அதும் தன்னவனின் அன்பு தந்தை. ஆதியை பற்றி முதலில் அறிந்துக்கொண்டவளுக்கு ஆதியின் தந்தை மீது அவன் கொண்ட அன்பு எத்தகையது என்பது தெரியுமே அப்படிப்பட்ட தந்தையின் இழப்பு தன்னவனை எப்படி எல்லாம் மாற்றி இருக்கும் என்று உணர்ந்த ஆஸ்வதி முகம் இன்னும் அதிர்ந்தது. அப்போ ஆதியின் இந்த நிலைக்கு காரணம் அவன் தந்தையின் இழப்பு […]

உயிர் போல காப்பேன்-5 Read More »

உயிர் போல காப்பேன்-4

அத்தியாயம்-4 ஆஸ்வதிக்கு கண்கள் கலங்கியது.முதலில் அதிர்ச்சியாக தான் இருந்தது பின் தன் கணவனை எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்று கோவமாகவும், அழுகையாகவும் வந்தது.. தன்னவனை இப்படி பேசியவர்களை காணவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவளுக்கு யாரையும் பிரிக்கவும் தெரியாது யாரையும் வதைக்கவும் தெரியாது.. “சரிடா கண்ணா.. இன்னுமே ஆஸ்வதி உன்ன ஆதினே கூப்டுவா என்னமா ஆஸ்வதி அப்டிதானே. ”என்றார் தாத்தா ஆஸ்வதியை சமாதனப்படுத்தும் பார்வை பார்த்தவாறே. அதில் ஆதி உடனே ஆர்வமாக ஆஸ்வதி முகம் காண….. அதை

உயிர் போல காப்பேன்-4 Read More »

உயிர் போல காப்பேன்-3

அத்தியாயம்- 3 விதுன் காரினை தாத்தாவின் பக்கம் எடுத்து வர….. ஆஸ்வதி முதலில் தாத்தா ஏருவதற்கு உதவி செய்தவள்.. பின் ஆதித்தை பின் பக்க கதவை திறந்து உட்கார வைத்தாள்… அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்த பின்பு தான் நியாபகம் வந்தவளாக அவள் சித்தியை பார்த்து.. “சித்தி இது வர என்ன வளர்த்ததுக்கு ரொம்ப நன்றி சித்தி. இனி நா உங்களுக்கு சுமையா இருக்க மாட்டேன் அதே மாறி நீங்களும் இனி என்ன பாக்க வர வேணாம்.விசாலிய

உயிர் போல காப்பேன்-3 Read More »

உயிர் போல காப்பேன்-2

அத்தியாயம்-2 அனைத்து சம்பிரதாயமும் முடிந்து தான் ஆஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள். அந்த மண்டபத்தில் எண்ணி 40 பேர் தான் இருந்தனர். அதனை பார்த்தே அவள் ஓரளவுக்கு யூகித்து விட்டாள். ஏனென்றால் அவளுக்கு தான் ஆதிக்கை பற்றி தெரியுமே அவன் குடும்பம் இந்த மும்பையிலே பெரியது. பாரம்பரியமானதும் கூட… ஆனால் ஆதித்தின் தாத்தா மட்டும் தான் அவன் பக்கமாக அங்கு நின்றது வேறு யாரும் ஆதித்தின் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதிலே அவளுக்கு தெரிந்தது அவன் குடும்பத்தில் இந்த

உயிர் போல காப்பேன்-2 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 33

Episode – 33 காலையில் அவசரமாக தந்தை பத்திரத்தை நீட்டவும் குழப்பமாக அவரைப் பார்த்தவள், “என்னாச்சு அப்பா நேற்று என்னோட பர்த்டேக்கு கூட நீங்க விஷ் பண்ணல. ஏதும் பிரச்சனையா?, இன்னைக்கு உங்கள பார்க்க வரலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.” என கூறவும், “அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். முதல்ல இதுல சைன் போடும்மா. அப்போ தான் என்னால எதுவும் யோசிக்க முடியும். நீ போடப் போற ஒரு சைனால தான் நம்ம வாழ்க்கையே மாறப் போகுது.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 33 Read More »

தேவசூரனின் வேட்டை : 03

வேட்டை : 03 அகமித்ரா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த ப்யூன், “மிஸ் ஸ்டாப் எல்லோரையும் மெயின் ஹாலுக்கு வரச் சொன்னாங்க கரஸ்பாண்டன்ட் சார்…” என்றார். அவளும், “சரி நான் வர்றேன்…” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு பிள்ளைகள் பக்கம் திரும்பினாள்.  “தங்கங்களா… கரஸ்பாண்டன்ட் சார் வரச் சொல்லியிருக்கிறாங்க… அதனால நான் போகணும்… நீங்க இப்போ நான் சொல்லிக் குடுத்த பாடத்தை படிச்சிட்டு இருங்க வந்திடுறன்…. யாரும் சத்தம் போடக்

தேவசூரனின் வேட்டை : 03 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23

Episode – 23   அவளோ, அவனின் கூலான போசைக் கண்டு மேலும் டென்சனாகி,   “சார், நான் உங்க கிட்ட தான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க கொஞ்சம் பதில் சொன்னா நல்லா இருக்கும்.”   “ம்ம்ம்ம்…. அப்படியா தமயந்தி மேடம். ஓகே. உங்களுக்கு ஏன் இந்த போஸ்ட் வேணாம்ணு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சு கொள்ளலாமா?” என ஒரு வித கேலிக் குரலில் கேட்டான் அவன்.   “ஏன்னா?, எனக்கு இத பத்தி எதுவுமே தெரியாது

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

வருவாயா என்னவனே : 50

காத்திருப்பு : 50   வீட்டில் யாரும் போன் எடுக்காமையினால் வாசுவை அழைத்துக் கொண்டு வந்த சூர்யா hallல் நடந்தவற்றைப் பார்த்து அதிர்ந்தான். அவன் பின்னே வந்த வாசுவும் அதிர்ந்தான்.  வதனா பாட்டியின் மடியில் படுத்திருக்க கமலேஷ் அவளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் பக்கத்தில் அழுதவாறு நின்றிருந்தனர். வதனாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா அவளருகே வந்தான்.  “என்னாச்சி மச்சான்?”  “அதிர்ச்சியில மயங்கிட்டாடா”  “வது அதிர்ச்சியாகுறளவுக்கு என்னாச்சி?”  “சூர்யா நான் சொல்றதை பதட்டப்படாம கேளுடா.. வதனாவும் சதுவும்

வருவாயா என்னவனே : 50 Read More »

வருவாயா என்னவனே : 49

காத்திருப்பு : 49  வதனா யார் அழைத்தும் கீழே வரவில்லை. தன்னவன் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என கலங்கியபடி இருந்தவளை அசைத்து கீழே இருந்து வந்த வதனா என்ற அழைப்பு. அவ் அழைப்பினைக் கேட்டதும் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தாள் வதனா.  அங்கே மரகதம்மாள் அவளைப் பார்த்தபடி நிற்க ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டாள் வதனா..  “பாட்டிமா”  “என்னடா மா சின்னக் கொழந்தை மாதிரி அழுதிட்டு இருக்க”  “பா… ட்….டி…மா…இ….வ…ங்…க” “எனக்கு எல்லாம் தெரியும்டா கண்ணம்மா. நீ பாட்டிக்கிட்ட

வருவாயா என்னவனே : 49 Read More »

error: Content is protected !!