tamil love novels

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14

Episode – 14   ஆதியோ, வேகமாக கன்னை தூக்கிப் பிடித்தபடி பாய்ந்தவன்,   அபர்ணா நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருந்த காரின் டயர்களுக்கு குறி வைத்து சுட, அந்தக் கார் தடுமாறி சரிய ஆரம்பிக்க,   அதில் இருந்த ரௌடிகள் முடிந்த வரையில் குதித்து வெளியில் வந்து, கோபத்துடன் அபர்ணா நோக்கி படை எடுத்தனர்.   அதற்குள் வேகமாக பாய்ந்து ஓடி, அவளின் அருகில் சென்ற ஆதி, அவளையும் இழுத்துக் கொண்டு, வேகமாக நின்று […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13

Episode – 13   தமயந்திக்கோ, ஒவ்வொரு நாளும் பத்து மணிக்குப் பிறகு உறங்கிப் பழகியதன் விளைவாக,    நேரத்துக்கு தூக்கம் வர மறுக்க, சற்று நேரம் காலாற தோட்டத்தில் நடந்து விட்டு வரலாம் என எண்ணி வெளியில் வந்தவள் சற்று தூரம் மென்னடை பயின்றாள்.   அவளின் உடல் பலவீனம் காரணமாக, அவளால் தொடர்ந்து நடக்க முடியாது போனது.   ஆகவே, வழமையாக தான் அமரும் கல்லில் அமர்ந்து தன் நினைவுகளில் மூழ்கிப் போனாள் பெண்ணவள். 

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 12   அபர்ணா யாரையும் நிமிர்ந்து பார்க்காது நேரடியாக தனது தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.   அவளின் பின்னே வேக நடையுடன் வந்து சேர்ந்தான் ஆதி.   இருவரையும் கண்ட தலைமை ஆசிரியர்,    புன்னகை முகத்துடன், “ஆதி சார் ப்ளீஸ் உட்காருங்க.” என ஒரு இருக்கையை காண்பித்தவர்,   அபர்ணாவின் புறம் திரும்பி, “உட்காரும்மா அபர்ணா.” என ஆதியின் அருகே இருந்த கதிரையை காண்பிக்க,   “ஆமா பெரிய சாராம்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 11   அபர்ணா குளித்து விட்டு அதே ஆடையுடன் கிளம்பி வரவும்,  தயாராகி சோபாவில் அமர்ந்து இருந்தவன்,    ஒரு கணம் புருவம் சுருக்கி அவளைப் பார்த்து விட்டு, அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்றான்.   அவளும் தோளைக் குலுக்கி விட்டு அங்கிருக்கும் புக் செல்ப்பில் இருந்து ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள்.   சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தவனின் கைகளில் இரு பெரிய

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 10 “இவர் எப்போ வந்தார்?, எதுக்காக இப்போ என்னை இப்படி முறைச்சுப் பார்க்கிறார்?” என திடுக்கிட்டு பயந்து போனவள், அவனை மிரண்டு போய் எச்சில் விழுங்கியபடி பார்க்க,  “ஏய்….” என ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன்,  “யாரைக் கேட்டு நீ இப்போ பாட்டு படிக்கிறாய்?, என்ன பாட்டுப் பாடி இங்க இருக்கிறவங்கள மயக்கப் பார்க்கிறீயா?, உன்ன பார்த்து இங்க யாரும் மயங்க மாட்டாங்க.” என இளக்காரமாக கூற, அவனின் அர்த்தமற்ற குற்றச்சாட்டில், முதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 09   அவன் தன் மேல் விழவும், பதறிப் போனவள் அவனைத் தடுக்க முயன்றாள்.   ஆனாலும் அவளால் அது முடியாது போகவே, அவளின் திமிறல்களை இலகுவாக அடக்கி அவளின் மேல் படர்ந்தவனோ,    அவளின் தாவணியைப் பற்ற, பயந்து போனவள், அவனை  தன் பலம் முழுவதும் திரட்டி தள்ளி விட,   ஆதியோ, அப்போதும் விடாது, அவளின் தாவணியை முழுதும் பற்றி இழுத்து கொண்டு அவளிற்கு அருகில் விழுந்தான்.   அவன் எழும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 08   தன் கைகளில் விழுந்து கிடந்தவளை உற்றுப் பார்த்தவன்,   “ம்ப்ச்…. அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டா.” என முணு முணுத்து விட்டு,   அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பெண்களில் இருவரை அழைத்து,    அவளை அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு வர சொன்னவன்,   அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போகவும், நெற்றியை நீவியபடி,    அவர்களை மீண்டும் அழைத்து, “அவ,

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 07 ஆம், ஆதி மூலனையே தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் அபர்ணா. சோபாவில் சோர்ந்து அமர்ந்து இருந்தவள், “அடுத்து என்ன செய்வது?” என சற்று நேரம் யோசித்து விட்டு, “இறுதியாக என்ன நடந்தாலும். இந்த வில்லனை சும்மா விடக் கூடாது. இவன் முன்னாடி பயந்து போனால், இன்னும் ஏறி மிதிச்சிட்டுத் தான் போவான். இனி மேல் பயப்பிடாம இவனை எதிர் கொள்ளணும். நிம்மதியா இருக்க விடாம  செய்யணும்.” என பலதும் எண்ணிக் கொண்டவாறு அப்படியே

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 06   அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும், அவளையே பார்த்து இருந்தவன்,   அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்கவும்,    “இனி மேல் என்னை நோக்கி நீ கையை நீட்ட முதல் நிறைய யோசிக்கணும். என்ன எதிர்த்துப் பேசறத பத்தி ஒரு நாளும் நீ யோசிக்கவே கூடாது புரிஞ்சுதா?, அப்படி யோசிக்கும் போது உனக்கு இந்த நிகழ்வு தான் கண்ணுல வரணும் ரைட்?, போய் முகத்த கழுவிட்டு கிளம்பி வர்ற வழியைப் பார்.” என

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 05   காரை நிறுத்தியதும் “அதுக்குள்ள வீடு வந்திடிச்சா. இப்பவே நரகம் கண் முன்னாடி தெரியுதே.” என எண்ணியவள்,    மெதுவாக கண்களைத் திறக்க,    அவளின் அருகே அமர்ந்து, அவளையே ஆழ்ந்து பார்த்தபடி, டேஸ்போர்ட்டில் இருந்த துப்பாக்கியை தூக்கிக் கொண்டு இறங்கிய ஆதி,   அங்கே முழங்காலில் மண்டியிட்டு அமர வைக்கப் பட்டு இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.   அந்த நபரின் கைகள் இரண்டு பின்னால் கட்டப் பட்டு இருக்க,   

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

error: Content is protected !!