tamil love novels

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என […]

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

எண்ணம் -28

எண்ணம் -28 ‘என்னது அம்மா, அப்பா சாவுக்கு நான் தான் காரணமா? இதை அண்ணனால எப்படி சொல்ல முடிந்தது?’என்று எண்ணி விக்கித்து நின்றவளின் மனதில் அன்றைய நாள் நினைவு இத்தனை வருடங்கள் கழித்தும் கண் முன்னே அப்படியே வந்து நின்றது. ‘“தியா!” என்று மகிழ்வுடன் ஒரு குரல் ஒலிக்க. “என்னங்க! கூப்டிங்களா?”என்று கிச்சனிலிருந்து சந்தியாவும், “கூப்டிங்களா அப்பா!” என்றவாரு ரூமிலிருந்து தியாழினியும் வர. திருதிருவென முழித்தார் ரமேஷ். சந்தியாவும், அங்கு மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரனும் சிரிப்பை

எண்ணம் -28 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6

அத்தியாயம் – 6     ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை  உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க, அவளா முடியாது என்று சொல்வாள்? சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2)

அத்தியாயம் – 2 கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள். புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2) Read More »

எண்ணம் -18

எண்ணம் -18 “எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த கோபி, ரித்தீஷ்ப்ரணவை பார்த்து புன்னகைத்தான். “உங்கக் கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை கோபி.” “ என்ன சார் சொல்றீங்க?”என்று புரியாமல் கோபி வினவ. “ இன்னைக்கு கன்ஸ்ட்ரக்ஷன் விசிட் பண்ற நாளாச்சே அதை மிஸ் தியாழினி கிட்ட இன்பாஃர்ம் பண்ணலையா நீங்க? இவனுக்கு தான் கால்ல அடிபட்டுருச்சே. இவன் எங்க ரொட்டீன் வொர்க் ஃபாலோ பண்ண போறேன்னு முடிவு பண்ணிட்டீங்களா.” “அப்படியெல்லாம் இல்லை

எண்ணம் -18 Read More »

இன்னிசை -25

இன்னிசை – 25 காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது. சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள். அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது. ” திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க.” “சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான்

இன்னிசை -25 Read More »

எண்ணம் -14

எண்ணம் -14 தன் முன்னே கைகளை மறித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து முறைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.  மனதிற்குள்,’குள்ளக்கத்திரிக்கா மாதிரி இருந்துக் கிட்டு என்னை போக விடாமல் தடுக்கிறா. இவளை என்ன பண்ணலாம். நான் ஒரு தள்ளுத்தள்ளுனா எங்கையோ போய் விழுந்திடுவா. பொண்ணுங்க மேல கை வைக்க கூடாதுங்குறதுக்காக என் பொறுமையை இழுத்துப் புடுச்சி வச்சிட்டுருக்கேன்.’ என்று எண்ணிக் கொண்டிருக்க. அவனது பொறுமையை சோதிப்பதிப்பதுப் போல் நடந்தாள் தியாழினி‌. “கதிரண்ணா வந்துட்டீங்களா! முதல்ல இந்த ஆளை வெளியில தள்ளுங்க. அப்பாயிண்ட்மெண்ட்

எண்ணம் -14 Read More »

இன்னிசை -23

இன்னிசை – 23   “டேய் ஆதி. எனக்கு உதவி செய்யறதுக்காகன்னு லீவ் போட்டுட்டு வந்தியே, ஏதாவது செய்றியா? நானும் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்.” என்றார் நிர்மலா.   “மா. நேத்து ஆரம்பிச்ச ஷாப்பிங் இன்னைக்கு மதியம் வரைக்கும் முடியலை. உங்களோட தானே கடை, கடையா ஏறி அலைஞ்சேன். இப்போ தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னா விடுறீங்களா? தொண தொணன்னு பேசி உயிரை வாங்குறீங்க.” என்று கண்ணை திறவாமலே புலம்பினான் ஆதிரன்.   ”

இன்னிசை -23 Read More »

இன்னிசை -22

இன்னிசை – 22 ” மேகி… இந்த டப்பால இட்லிப்பொடி இருக்கு. இதுல புளியோதரை போடி, பருப்பு பொடி, எள்ளு பொடி, கருவேப்பிலைபொடி எல்லாம் வரிசையா வச்சுருக்கிறேன். சாதம் மட்டும் வடிச்சி மிக்ஸ் பண்ணி சாப்பிடு. சமைக்கிறேன்னு பொருளை எதுவும் வேஸ்ட் பண்ணாதே…” என்றார் தனம். ” அத்தை… இப்பல்லாம் நான் நல்லா சமைக்கிறேன் தெரியுமா?” என்ற மேனகாவின் முகத்தில் காலையிலிருந்த வருத்தம் இல்லை.. மதிய உணவிற்கு பிறகு ரிஷிவர்மனின் பேச்சை கவனமாக தவிர்த்தார் தனம். மேனகாவும்

இன்னிசை -22 Read More »

இன்னிசை-21

இன்னிசை – 21 திடீரென்று யாரோ தன் வாயைப் பொத்தியதும், நொடி கூட தாமதிக்காமல் உடல் திமிறிய மேனகா,” ஷ்… சும்மா இரு…” என்ற ரிஷிவர்மனின் குரலில் உடல் தளர்ந்தாள். வேகமாக அவளை தள்ளிக் கொண்டு வந்த ரிஷிவர்மன், அந்த மூவரின் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் தான் அவளை விட்டான். “லூசா மேகி. நைட்டு நேரம் இப்படி தனியா வருவாங்களா? அவங்க எல்லாம் மோசமானவங்க.” என்று கடிந்து கொள்ள. ” அவங்க மோசமானவங்கான்ன, நீங்க? உண்மையிலேயே நீங்க தான்

இன்னிசை-21 Read More »

error: Content is protected !!