tamil romantic novel

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 03   கடிதத்தை படித்து முடித்த அபர்ணாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.   “ஓஹ்….யே…. அப்போ இந்த வில்லன் கிட்ட இருந்து அக்கா தப்பிச் சிட்டா. அவன் முகத்தில கரியை பூசிட்டா…. இப்போ போய் இத சொன்னா அவன் முகம் எப்படி மாறும்?, செம பல்பு அவனுக்கு.” என எண்ணி சிரித்துக் கொண்டவளுக்கு அப்போது தான், ஒரு விஷயம் மனசைக் குழப்பியது.   (அட போம்மா…. அவ ஒரு  வில்லன்கிட்ட இருந்து தப்பிச்சு வசமா […]

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 02   அவளோ, வேலைகளில் கவனமாக இருந்தவள், ஏதோ உந்த முகத்தை திருப்பி அவனைப் பார்க்க,   அவனோ, இமைக்காது கூர் விழிகளால் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.   அந்தப் பார்வையைக் கண்டவளுக்கு ஒரு நொடி உடலுக்குள் பூகம்பம் வந்து போனது.   உடனே தனது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவள்,   “என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?”,  என முணுமுணுத்துக் கொண்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை..

Episode – 01   சென்னையில் உள்ள அந்தக் கல்யாண மண்டபம் மொத்தமும், ஜனத் திரள் அலை மோதியது.   அந்த சுற்று வட்டாரத்திலே அப்படி ஒரு திருமணம் நடந்ததும் இல்லை. இனி நடக்கப் போவதும் இல்லை.    அந்த இடம் முழுவதும் ஆடம்பரம் அள்ளித் தெளித்தது போல இருந்தது.    ஒரு புறம் மண்டபம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க, இன்னொரு புறம் நூறுக்கும் மேலான வகை வகையான உணவுகள் விருந்துக்கு தயாராகி கொண்டு இருக்க, பணத்தின்

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை.. Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21

Episode – 20   அதிலே சிறு புன்னகை புரிந்தவன் அவளை நேராக செல்லும் வழியில் இருந்த ஆடைக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.   தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாது தானே இறங்கிச் சென்று பேபி ஃபிங்க் நிறத்தில் ரோஜாப் பூக்கள் போட்ட சுடிதார் ஒன்றை அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவன் மீண்டும் வந்து காரில் ஏறி தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக  காரைச் செலுத்தினான்.   அவளோ, சற்று அசைந்தாலும் தூக்கம்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21 Read More »

இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!!

Episode – 11 “சரிடா மச்சி. நீ கலியாணம்  பண்ணிக்கிறது எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, எனக்கு தெரிய வேண்டிய ஒரே ஒரு விஷயம், நீ அந்தப் பொண்ணு மேல எந்த உணர்வும் இல்லாம கலியாணம் செய்யப் போறீயா?, இல்ல, உன் மனசார விரும்பி கலியாணம் பண்ணப் போறீயா என்கிறது தான்.” “……………….” “ப்ளீஸ்டா ஒரு பதில சொல்லு.” “ஹ்ம்ம்…. பார்த்து இரண்டு நாள்ல காதல் வருமா என்ன?, அதுவும் இந்த திரயனுக்கு. இப்போதைக்கு சொல்றதுக்கு ஒண்ணுமே

இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!! Read More »

யட்சனின் போக யட்சினி – 13

போகம் – 13   காந்தனானவன் தன் வெண்பனி வீச்சால் உலகில் உள்ள மங்கையர்கள் அனைவரின் மனதினை கொள்ளையடித்த வண்ணம் இருக்க… நம் தலைவியும் வேறொரு காந்தனுக்கு மனதை தந்துட்டுவிட்டு காத்துக் கொண்டு இருந்தாளாம்…!   ரகசியா வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு முற்பகல் வேலை போல் பாட்டியுடன் கதையளந்து கொண்டிருந்த நேரம் ருத்ரன் வரும் சத்தம் கேட்டது.   தனக்கு அவசரமாக ஒரு மீட்டிங் இருப்பதாக கூறிவிட்டு, கீழேயே அவளுக்கென திருமணத்திற்கு முன் தந்த அந்த ஒரு

யட்சனின் போக யட்சினி – 13 Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04

Episode – 03 ஆழினியிடம் பேசி விட்டு மன நிம்மதியுடன் வெளியில் வந்தவனின் நெற்றியை எதிர்பார்க்காமல் ஒரு கல் வந்து அடிக்கவும் வலியில் நெற்றியைத் தேய்த்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனுக்கு நேராக ஒரு கையில் உண்டிகோலை வைத்து ஆட்டிய வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் மாயா என அழைக்கப்படும் அந்த இடத்தின் குட்டி ரவுடி மாயாதேவி. அவளோ அவனுக்கு அடித்து விட்டு எந்த விதமான சலனமும் இன்றி நின்றிருக்க அவனுக்கு அந்த வலியிலும் அவளைப் பார்த்தால்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04 Read More »

யட்சனின் போக யட்சினி – 2

  போகம்-2   செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…!   இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்…   பல கடினப் பாறைகளை உடைத்து… தடைகளை தகர்த்து… ஓயாமல் ஓடி… அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்… அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ். அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே… பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?!

யட்சனின் போக யட்சினி – 2 Read More »

error: Content is protected !!