சின்ஸியரான போலிஸ் ஆபிஸர் நம்ம ஹீரோ.. கிராமத்தில அத்தையிடம் கொடுமைப்பட்டாலும் படிப்பை மட்டும் விடக்கூடாது என்று போராடும் ஹீரோயின். இருவரும் ஒரே கோட்டில் இணையும் போது என்ன நடக்கும்? அன்பிற்கு ஏங்கும் அவளுக்கு திகட்டத்திகட்ட அன்பை வழங்கும் ஹீரோ, இருவரும் எப்படியான வாழ்க்கையை வாழப் போகிறார்கள்?