June 2024

வருவாயா என்னவனே : 07

காத்திருப்பு : 07 S.R புடவைக் கம்பனிக்குச் சென்ற சூர்யா அதிர்ச்சிக்குள்ளானான். ஆம் அவனது புடவை களஞ்சிய அறை தீயினால் கருகிய வண்ணம் இருந்தது.அவனைக் கண்டதும் சூர்யாவிற்கு போன் பண்ணிய ஆள் அருகில் வந்தான். “ஐயா நம்ம கஸ்ரப்பட்டு தயாரிச்ச புடவை. நாளைக்கு அனுப்ப வேண்டியது எல்லாம் போச்சி ஐயா”என்று அழுதான். சூர்யாவுக்கும் கவலையளித்தது. அவனது கவலையை பிறர் அறியாது மறப்பதில் பெயர்பெற்றவனாயிற்றே. பிஸ்னஸ் சாம்ராஜியத்தில் முடி சூடா மன்னன் சூர்யா. அடுத்து நடக்க வேண்டியவற்றை செய்ய […]

வருவாயா என்னவனே : 07 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-03 “என்னடி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற. உன்னால ஒரு குடும்பமே சிதஞ்சு போச்சு. ஆனால் உனக்கு என்ன பண்ணுனங்கிறதே ஞாபகம் இல்ல மாதிரி நடிக்கிறியா..? நான் உனக்கு நான் ஞாபகப்படுத்துறேன்..” என்று கூறியவன் இன்னொரு கன்னத்திலும் ஒரு அறை விட்டான். அவள் வாயிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. ஆனாலும் அந்த ராட்சசன் அவளை விட்டான் இல்லை. திரும்பவும் அவளது கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து சுவற்றில் சாய்த்து மேலே தூக்கியவாறு அவள் கழுத்தை நெறுக்கினான்.

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 06

காத்திருப்பு : 06 சூர்யா தட்டை தட்டிவிட்டுச் சென்றதும் என்ன செய்வது என்று மதி குழம்பி நிற்கையில் குமாரும் சாப்பிடாமல் தட்டில் கைகழுவி விட்டு எழ “என்னங்க நீங்களும் சாப்பிடாம எந்திரிக்கீங்க?” “என்னோட புள்ள சாப்பிடாம போறான் எனக்கு சாப்பாடுதான் கேடு” என்றவாறு கீர்த்தியை முறைத்து விட்டு போனார். (ஏனோ அவருக்கு கீர்த்தியைப் பிடிக்கவில்லை.) “sorry aunty என்னால தானே சூர்யாவும் uncleம் சாப்பிடாம போனாங்க really sorry aunty”என்று நடித்தாள் “ஐயோ அப்பிடி இல்லம்மா உனக்கு

வருவாயா என்னவனே : 06 Read More »

வருவாயா என்னவனே : 05

காத்திருப்பு : 05   கதவைத் திறந்த சூர்யா பேச்சற்று நிற்க காரணம் அங்கு நின்றிருந்த கீர்த்திகா. “hi good morning சூர்யா” “hi good morning கீர்த்தி” ” என்ன சூர்யா வீட்ட வந்தவங்கள உள்ள கூப்பிட மாட்டியா ?” ” ஆ….அப்பிடி இல்ல நாலு வருஷத்துக்குப் பிறகு பார்க்கிறன் தானே அதுதான் அதிர்ச்சி உள்ள வா” “சூர்யா எங்க யாரையும் காணவில்லை…. எங்க வதனா?” “அதைப் பிறகு பேசலாம்… நீ போய் ரெஸ்ட் எடு

வருவாயா என்னவனே : 05 Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 02

யூவி கல்லை எடுத்து எறிந்த வேகத்தில் கார் கண்ணாடி தாரு மாறாக வெடித்து சிதறியது. பல கற்களை வைத்து அவன் கார் கண்ணாடியை பதம் பார்த்து விட்டாள் யூவி.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 02 Read More »

வருவாயா என்னவனே : 04

காத்திருப்பு : 04   ட்ரெயின் நிறுத்தப்பட்டதும் அனைவரும் என்ன நடந்தது? ஏன் ட்ரெயின் நின்றது என்று அனைவரும் கேள்வியெழுப்பினர். அச் சத்தத்திலேயே சுய நினைவடைந்தவள் ட்ரெயின் நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்தாள். தான் சாய்ந்திருந்த ஜன்னலின் வெளிப்புறம் தன் பார்வையை செலுத்தியவள் அதிர்ந்தாள்.ஆம் அவளவன் அங்கே வந்துகொண்டிருந்தான். தன்னை அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறாரா என்று எண்ணியவள் மனம் நெகிழ்ந்தது. வாசுவும் ஏன் ட்ரெயின் நிற்கிறது என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தான். அப்போது அவனது போன் சத்தமிட்டது. சூர்யாதான் அழைத்திருந்தான்.போனை எடுத்து

வருவாயா என்னவனே : 04 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-02 சூரிய தேவன் இன்று தன் கடமை முடிந்தது என்று ஓய்வெடுக்க சென்ற நேரம் இங்கோ தான் எங்கு இருக்கின்றோம் என்று கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தாள் வெண்மதி. அவள் பக்கத்தில் இவள் எப்போது எழுவாள் என்று அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது லியா. பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றதில் ஒரு தடியனின் கை சந்தில் மாட்டிய லியாவோ அனைவரும் தங்களை சமப்படுத்திக் கொண்டு இருக்கும் போது தான் உயர்

வதைக்காதே என் கள்வனே Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️

உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடம் கொண்ட தனியார் வைத்தியசாலை. அதில் மேல் மாடியில் விஷேடமான பராமரிப்புடன் தனது சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்தாள் யூவி என்கிற ஸ்ரீ தானியா வியூஷிகா. இருபத்து இரண்டு வருடங்கள் கொண்ட இளம் பெண் அவள்.  புன்னகையின் அரசி அவள். எப்போதும் புன்சிரிப்புடனேயே இருப்பாள். இரு குட்டி விழிகளும் கரிய நிற இடையிடையே பழுப்பு நிறம் சார்ந்த அளவான இடையைத் தொட்டு ஆடும் கூந்தலும் பால் நிற முகத்தில் வில்லாய் வளர்ந்து காணப்படும் கரும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️ Read More »

வருவாயா என்னவனே : 03

காத்திருப்பு : 03   வெற்றிவேல் கடித உறையை பிரித்துப் பார்க்குமாறு சொன்னதும் அதைப் பிரித்துப் பார்த்த வதனா அதிர்ச்சியானாள்.   அப்பிடி என்ன இருந்தது அதில்?   வந்தனாவுக்கான இடம்மாற்றம் அதுவும் எங்கே எழில் கொஞ்சும் மலையகமான ஹற்றனிலே.   “என்ன சேர் இது எதுக்காக இந்த மாற்றல்?”   “இங்க பாரம்மா அங்கே நம்ம கம்பனியில இருக்கிற கலையரசி, அவங்களோட பிள்ளை இங்க மாற்றலாகி வரப்போறாங்க….. அவங்களோட இடத்திற்கு நீ போகணும். நீ அங்க

வருவாயா என்னவனே : 03 Read More »

வதைக்காதே என் கள்வனே

வதைக்காதே என் கள்வனே..!! கள்வன்-01 ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ.. என ஆடி பாடி கொண்டிருந்தவளை சட்டென இழுத்து அவளுடைய இதழை கவ்விக் கொண்டான் ஓர் திடகாத்திரமான

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!