வருவாயா என்னவனே : 07
காத்திருப்பு : 07 S.R புடவைக் கம்பனிக்குச் சென்ற சூர்யா அதிர்ச்சிக்குள்ளானான். ஆம் அவனது புடவை களஞ்சிய அறை தீயினால் கருகிய வண்ணம் இருந்தது.அவனைக் கண்டதும் சூர்யாவிற்கு போன் பண்ணிய ஆள் அருகில் வந்தான். “ஐயா நம்ம கஸ்ரப்பட்டு தயாரிச்ச புடவை. நாளைக்கு அனுப்ப வேண்டியது எல்லாம் போச்சி ஐயா”என்று அழுதான். சூர்யாவுக்கும் கவலையளித்தது. அவனது கவலையை பிறர் அறியாது மறப்பதில் பெயர்பெற்றவனாயிற்றே. பிஸ்னஸ் சாம்ராஜியத்தில் முடி சூடா மன்னன் சூர்யா. அடுத்து நடக்க வேண்டியவற்றை செய்ய […]
வருவாயா என்னவனே : 07 Read More »