June 2024

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-06 தன்னுடைய புது ப்ராஜெக்ட் கான்பிரன்ஸ் சம்பந்தமாகப் பாரிஸ் வந்தவன் அவன் நினைத்தது போலவே அந்த கான்பிரன்ஸ் நல்லபடியாகவே நடந்தேறியது. அவனுக்கு அவனுடைய பிஸ்னஸை பாரிஸில் ஒரு கிளை ஆரம்பிக்க வேண்டும் என்று தான் இந்த கான்பிரன்ஸுக்கு வந்திருந்தான். அதுவும் நல்லபடியாகவே நடந்தேற கூடிய சீக்கிரம் அவன் கம்பெனியின் ஒரு கிளை இங்கு தொடங்கி நண்பன் எய்டன் தலைமையில் ஆரம்பிப்பதாக முடிவு செய்துவிட்டு இரவு அவனுடைய பிசினஸ் சம்பந்தமான கான்பிரன்ஸ் நல்லபடியாக முடிந்ததனால் நண்பனுடன் சின்னப் பார்ட்டி […]

வதைக்காதே என் கள்வனே Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 1

பேராசை – 1 அவ் அழகான இயற்கை வளம் கொஞ்சும் இலங்கை திருநாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தக் குடும்பங்களில் பெரும் ஆதிக்கமும் அதிகாரமும் கொண்டது பிரகலாதன் குடும்பம்.   “PL எண்டர்பிரைசஸ்” என்றால் இலங்கையில் தெரியாத ஆளே இல்லை எனலாம். அவர்களின் கம்பனியின் கிளைகள் நாடு முழுவதும் விரவிக் கிடந்தன.   அவரின் காதல் மனைவி லதா. இந்நாள் வரை அக் காதலும் அன்பும் ஒரு துளி கூட குறையாமல் மனைவியை தாங்குபவர்.   பிரகலாதன்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 1 Read More »

வருவாயா என்னவனே : 12

காத்திருப்பு : 12 வயல்களும் பூஞ்சோலைகளும் நதிகளும் என நிறைந்திருக்கும் கிராமமே சோலையூர். எங்க பாட்டி மரகதம் அங்கதான் இருக்காங்க. அந்த ஊரிலேயே செல்வாக்கான குடும்பம் ரெண்டு. ஒன்னு என் பாட்டி அடுத்தது வதனாவோடது. அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு அப்பா சுந்தரப்பிள்ளை. அம்மா தங்கம்மா. அப்பா கொஞ்சம் கோவக்காரரு. அம்மா சாந்தமானவங்க வதனானா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்டா. பாட்டி வீட்டுக்கு அடிக்கடி எல்லாரும் போவாங்க நான் ஸ்கூல்னால போறல்ல. லீவு நாள்லயும் போகாம கமலேஷ் கூடவே

வருவாயா என்னவனே : 12 Read More »

வருவாயா என்னவனே : 11

காத்திருப்பு : 11 சாமிமலையை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர் சூர்யா குடும்பத்தினர். சாமிமலை…….. “தீராக்குட்டி எழும்புடா ஸ்கூலுக்கு போக நேரமாச்சி” ” நான் ஸ்கூல்ல போலமா மாமா ஏங்கித்த சொல்லாம போயித்தாரு so நான் போல” “தீராம அதான் மாமா தாத்தா பாட்டி எல்லோரும் வர்றாங்களேடா ” “இல்ல நான் போமாத்தன் மாமாக்கு பனிஷ்மென்ட் குதுக்கணும்” “ஸ்கூலுக்கு போயிட்டு வந்து கொடுடா” “இல்லை” “அப்போ ஆதி தனியா இருப்பானேடா நீ ஸ்கூல்ல போலாட்டி” “ஆமாம்மா பாவம் ஆதி”

வருவாயா என்னவனே : 11 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-05 லியாவும் வெண்மதியும் தங்களுடைய அறையை விட்டு வெளியே வந்தவர்கள் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு சுற்றி சுற்றிப் பார்த்தார்கள். அங்கு அவர்களைத் தவிர சமையல்காரப் பெண்மணி மட்டும் இருந்தார் வேறு யாரும் அங்கு இல்லை. இந்த நேரத்தில் லியாவின் குட்டி மூளையோ இங்கிருந்து தப்பிப்பதற்கானப் பிளானை போட ஆரம்பித்தது. மதிக்கு மட்டும் கேட்கும் ஹஸ்கி குரலில் “மதி என் கூட வா.. நா ஒரு ப்ளான் வச்சிருக்கன்.. இங்கிருந்து தப்பிக்கிறதுக்கு.. வா தாம தனியா போய்

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 10

காத்திருப்பு : 10 “சூர்யா” என்ற அழைப்பில் தலையினை நிமிர்ந்து பார்த்த சூர்யா எழுந்து நின்றான். கமலேஷ் வந்திருந்தான். அவனது முகமே கவலையையே எடுத்துக் காட்டியது. “என்னாச்சுடா?” “சூர்யா ” என்று அவனை அணைத்துக்கொண்டான். “என்னடா மச்சான்” நீண்ட நாட்களுக்குப் பின் வந்த மச்சான் அழைப்பினைக் கேட்டு மகிழும் நிலையில் கமலேஷ் இல்லையே. “நான் சொல்றத கொஞ்சம் பதட்டப்படாம கேளுடா” “என்னடா முதல்ல சொல்லுடா” “மா…மா…க்….கு….” “அப்பாக்கு என்னடா?” “மாமாவ hospitalla சேர்த்திருக்காங்களாம்டா” “என்னடா சொல்ற அப்பாக்கு

வருவாயா என்னவனே : 10 Read More »

வருவாயா என்னவனே : 09

காத்திருப்பு : 09 தேவி கதவை திறந்ததும் பார்த்தது தனது அண்ணனையே. “அண்ணா உள்ள வாண்ணா” “ம்..” என்றவாறு உள்ளே சென்றான். தங்கையைப் பார்த்தான் தாய்மையினால் மேலும் அழகாக இருந்தாள். ஆனாலும் அதில் சோகம் கலந்திருப்பதை அறிவானவன். ஏனெனில் அதற்கு காரணம் அவனல்லவா. “எப்பிடி இருக்கீங்க அண்ணா? என்ன சாப்பிடுறீங்க அண்ணா?” “குட்டிமா எங்க?” அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவளிடம் எதிர் கேள்வி கேட்டான். “உள்ள இருக்காண்ணா “என்றவள் கணவனை எழுப்பி சூர்யாவின் வரவை தெரிவித்துவிட்டு

வருவாயா என்னவனே : 09 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-04 தான் என்ன தவறு செய்தோம். தன்னை எதற்காக அவன் இவ்வாறு கொடுமைப் படுத்துகிறான். போதாக்குறைக்குத் தன்னை அடைத்து வேறு வைத்திருக்கிறான். என்று பலவாறு யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவளின் அருகே வந்த லியாவோ அவள் அமர்ந்திருந்தக் கோலத்தைக் கண்டு “மதி என்னடி இது.. ஏன் இப்படி உக்காந்திருக்க..? என்ன ஆச்சு உனக்கு..? அந்த ராட்சசன் உன்னை எதுவும் பண்ணானா..? அடிச்சானா..?” என்று மதியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, ஆனால் மதியோ லியாவுக்கு எந்தப் பதிலும் கூறாமல்

வதைக்காதே என் கள்வனே Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 03

“சோரி பாட்டி அவ ஏதோ தெரியாம பண்ணிட்டு இருக்கா.” என்று கூறிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு போய் அறைக் கதவை அடைத்து புலம்ப ஆரம்பித்து விட்டாள் அபி.   “இதுங்கள சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னே ஆகிடுச்சு. அதுல கார்த்திகா அத்தை வேற. கேள்வி மேல கேள்வியா கேட்டு சாகடிச்சிட்டாங்க.” என்று புலம்பியவளின் முலம்பலைக் கேட்டு உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த யூவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.   அதில் கடுப்பான அபி “ஹேய்… என்னடி

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 03 Read More »

வருவாயா என்னவனே : 08

காத்திருப்பு : 08 “என்னடா உங்க அம்மா இப்பிடி நாம சொல்லவர்றத கூட கேக்காம போறா?” “வாசு மாமா அம்மா வந்ததும் கேக்கிதன் சதியா?” “சரிடா கண்ணா”என்றவாறு வாசு ஆதியுடன் shopping செய்தான். “என்னங்க எனக்கு புடவை வாங்கித் தாங்க” என்றவாறு வந்தனர் தேவி குடும்பத்தினர். “சரிடா வா ” “அப்பா எனக்கும் ஏஞ்சல் frock வேணும்பா” “சரிடா தீராக்குட்டிக்கு அதையே வாங்கிடுவம்” (ஓ….இவங்களப் பாத்துதான் சந்திரா மறைஞ்சாளா???) அப்போது வாசுவும் இவர்கள் இருக்கும் பக்கம் ஆதியுடன்

வருவாயா என்னவனே : 08 Read More »

error: Content is protected !!