July 2024

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 22

பேராசை – 22 அறைக்குள் வந்தவளுக்கு என்ன தோன்றியதோ அவனுக்குப் பிடித்த வெண் நிறத்திலேயே டீ ஷர்ட்டும் நீல நிற டெனிம் அணிந்துக் கொண்டவள் தன்னை சிரத்தை எடுத்து அலங்கரித்துக் கொண்டு ஒரு துள்ளலுடன் படிகளில் கீழிறங்கி ஹாலுக்குள் வந்தவள் அவனை தேடி சுற்றிலும் விழிகளை சுழல விட அவனோ சோஃபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை படித்துக் கொண்டு இருந்தான். மெல்லிய புன்னகையுடன் அவனை நோக்கி சென்றவள் “போகலாமா?” எனக் கேட்க… நாளிதழில் இருந்து விழிகளை அகற்றியவன் […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 22 Read More »

2. வாடி ராசாத்தி

2. வாடி ராசாத்தி   மதிய உணவு வரை கீழேயே இறங்கி வரவில்லை கார்த்திக். அவனுக்கு தெரியும் இன்று நிச்சயம் அவனின் திருமண பேச்சு வரும் என்று. அதனால் முடிந்தவரை அதை தள்ளி போட்டான். நந்து பிறந்ததில் இருந்தே இவர்கள் வீட்டில் ஜெயந்தி இந்த பேச்சை ஆரம்பித்து விட்டார். அவர்கள் ஊரில் இப்படி பேசுவது பெரிய விஷயம் இல்லை என்பதால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஆனால் ஓரளவிற்கு வளர்ந்த பின் கார்த்திக்கிற்கு தெரிந்து போயிற்று

2. வாடி ராசாத்தி Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 4🔥🔥

பரீட்சை – 4 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எங்கே போனாயோ… என்றுன்னை தேடி தேடி என் ஆவி திரியுதடி   குழல் விட்டு போனதே இசை காற்று…   மலர் விட்டு போனதே நறுமணம்..   திரி விட்டு போனதே தீப ஒளி …   உடல் விட்டு போனதே என்னுயிர் …   #############   எங்கே போனாயோ..? என்னுயிரே..!!   “நான் தேஜுவை கூப்பிட்டேனா?” என்று கேட்ட ராம் சரணைப்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 4🔥🔥 Read More »

2) செந்தனலாய் பொழிந்த பனிமழை

“குடும்ப உணவக ரெஷார்ட்டின் பணியாளர்கள் அனைவரும் அன்பரசியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.  அன்பரசி மற்றும் இன்பரசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மூன்று வாரம் கடந்துவிட்டது.   தன்னுடைய இளம்பிஞ்சு கையை சற்று முன்பும் பின்புமாக அசைத்து கொண்டிருந்தான்‌ ஆண்பிஞ்சு.   பாருங்களே…இன்பா ஐயா மாதிரி எப்படி துடுக்கா கைகால அசச்சிட்டு இருக்கான்…   ரெஷார்ட்டின் பணியாளர்கள் ஒருவர் கூறி அந்த பிஞ்சிற்கு முத்தம் இட்டார்.   ஹான் அப்படிதான் போல…என்று இன்பரசரும் நெகிழ்ந்தார்.   குழந்தை தொட்டிலில்

2) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

6 . மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 06 ‘என்னடா இது தியேட்டர்ல படம் பாக்குற மாதிரி அந்த மேடம் போட்டோவை இவ்வளவு பெருசா போட்டு பார்த்துகிட்டு இருக்காரு.. இந்த போட்டோல கூட அந்த மேடம் முறைச்சிக்கிட்டுதான் இருக்கு..’ என எண்ணியவன் “பாஸ் மே‌ ஐ கம் இன்..?” என சற்றே சத்தமான குரலில் கேட்டான். “யு மோரான்… அதான் உள்ள வந்துட்டேல்ல அதுக்கு அப்புறம் என்ன கேள்வி..?” எரி கற்களாய் வந்து விழுந்தன அவனுடைய வார்த்தைகள். “சா.. சாரி பாஸ்… நான்

6 . மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

5. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 05   இவ்வளவு நேரமும் எரிமலை போல கோபத்தில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தவள் உள்ளே நுழைந்த ஆண்மகனைக் கண்டதும் சட்டென வெண்பனி போல தணிந்து குளிர்ந்து போனாள். அதிலும் அவனுடைய ஹாய் பேபி என்ற அழைப்பில் அவளுக்கோ உள்ளமும் உடலும் ஒருங்கேத் தித்திக்கத் தொடங்கியது. எப்போதும் பொது இடத்திலோ அல்லது அவளுடைய அலுவலகத்திலோ அவன் அவளைச் சந்திப்பதற்கு விரும்புவதே இல்லை. அப்படி இருக்கையில் திடீரென இன்று தன்னுடைய அலுவலக அறைக்கே வந்து நிற்பவனைக் கண்டு

5. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 03   கடிதத்தை படித்து முடித்த அபர்ணாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.   “ஓஹ்….யே…. அப்போ இந்த வில்லன் கிட்ட இருந்து அக்கா தப்பிச் சிட்டா. அவன் முகத்தில கரியை பூசிட்டா…. இப்போ போய் இத சொன்னா அவன் முகம் எப்படி மாறும்?, செம பல்பு அவனுக்கு.” என எண்ணி சிரித்துக் கொண்டவளுக்கு அப்போது தான், ஒரு விஷயம் மனசைக் குழப்பியது.   (அட போம்மா…. அவ ஒரு  வில்லன்கிட்ட இருந்து தப்பிச்சு வசமா

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை ( ராமனுக்கும்) – 3

பரீட்சை – 3 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உயிரை காணவில்லை உடல் தேடி அலைகிறதே   நினைவை காணவில்லை மனம் தேடி அலைகிறதே..   மணத்தை காணவில்லை மலர் தேடி அலைகிறதே..   கரையை காணவில்லை கடல் தேடி அலைகிறதே..   கனவில் கண்ட ஒரு நிகழ்வு காட்சி ஆகிப் போனதேனோ..?   நினைக்கவும் பயந்த ஒன்று நிகழ்ந்துவிட்ட நேரமிதுவோ…?   ###############   எங்கே போனாயடி என்னுயிரே…!!   தன் பள்ளிக்குச்

அக்னி பரீட்சை ( ராமனுக்கும்) – 3 Read More »

செந்தனலாய் பொழிந்த பனிமழை

கோயம்புத்தூரில் இருந்து நூற்று இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகிய செழிப்பான சுற்றுலா தளத்தில் யாவரும் அறிந்து திகைத்த பகுதி வால்பாரி.   பார்ப்பவர்களின் கண்களை வருடியதோடு தேயிலை தோட்டத்தில் விநியோகிக்கும் முறையையும் கொண்ட தளம் அவை.   நெழுநெழுவென இருந்த பாதைகளும் கூட வியக்க வைப்பதில் தவறில்லை. இயற்கையினிடையே வளைந்து செல்லும் நாகேந்திரன் போலவே அழகு வடிவமைப்பு கொண்ட வால்பாரி உலக அதிசயங்களில் ஒன்றாக கூட வைத்திருக்கலாம். ஆனால் ஏழாவது சொர்க்கம் என்று சொல்வதிலும்

செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

யாதுமானவளே 1

வணக்கம் நட்புக்களே இதுவரை பிரதிபலியில் மட்டும் எழுதிட்டு இருந்த நான்.. இப்ப தான் அதை விட்டு வெளிய வந்து எழுதி பார்க்கலாமேன்னு நினைச்சு இந்த தளத்தில் எழுத வந்து இருக்கேன்.. உங்க ஆதரவுவும் சப்போர்ட் கொடுத்தா நல்லா இருக்கும்.. இது தான் பிரதிபலி நான் எழுதிய முதல் கதை.. அதனால் கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும்.. அட்ஜெஸ்ட் கரோ.. உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்கும் நான்.. பாகம் 1 சென்னை நெடுஞ்சாலை நள்ளிரவு 2 மணி

யாதுமானவளே 1 Read More »

error: Content is protected !!