July 2024

வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 1 அதிகாலை மூன்று மணி…. “வேலா இல்லம்” அந்த அதிகாலை வேளையில் அப்பெரிய பங்களாவில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து கொண்டு இருந்தனர். வீட்டின் எஜமானி ஜெயந்தி அம்மாள் அனைவரையும் மேற்பார்வை பார்த்தபடி இருந்தார். “சீக்கிரம் துடைக்கிற வேலையை முடிங்க, ஐயர் வந்துடுவார்.” வீடு துடைப்பவர்களை விரட்டி கொண்டு இருந்தார் அவர். அவரின் குணம் யாருக்கும் பிடிக்காவிட்டாலும் அங்கு கிடைக்கும் சம்பளத்திற்காக அமைதியாக வேலையை வேகமாக செய்தனர். ஜெயந்தி அம்மாள் […]

வாடி ராசாத்தி Read More »

4. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 04 திவாகருக்கோ நெஞ்சம் நடுங்கியது இதுவரைக்கும் ஷர்வா கூறிய எந்த செயலையும் அவன் செய்து முடிக்காது விட்டதே இல்லை. அவன் எள் எனும் முன் எண்ணையாக நின்று விடுவான் இவன். ஆனால் இன்றோ ஷர்வா கூறிய செயலை ஒழுங்காக செய்து முடிக்காதது போலவே அவனுக்கு உள்ளம் உறுத்தத் தொடங்கியது. என்னதான் பணத்தைக் கொடுத்தால் அவள் வரப் போவதில்லை எனக்கூறி இருந்தாலும் இவன் முழுதாக அதை நம்பி வெறுமனே சும்மா இருந்திருக்காது வேறு ஏதாவது ஏற்பாடும்

4. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

3. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 03   அளவு கடந்த அதிர்ச்சியில் அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கோ விழிகளில் ரௌத்திரம் குடி கொண்டது.   முதுகில் குத்திவிட்டாள்.   இந்த நிகழ்விற்கு வரவே போவதில்லை எனக்கூறி என்னிடம் பணத்தை வாங்கி விட்டு என்னையே ஏமாற்றுவதற்கு இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்…?   “இவளைஐஐஐஐ..” என பற்களை நறநறத்தவனின் கைமுஷ்டிகளோ அவளை அடித்து நொறுக்கிவிடும் ஆத்திரத்துடன் இறுகின.   தன்னை ஏமாற்றிவிட்டு வந்தது மட்டும் இல்லாமல் தன்னருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து

3. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 21

பேராசை – 21 காஷ்யபன் நேரே காரை சென்று நிறுத்தியது என்னவோ பிரகலாதனின்  “PL எண்டர்பிரைசஸ்” முன்பு தான். அவனை மேலிருந்து கீழ் ஓர் பார்வைப் பார்த்தவள் எதுவுமே பேசாமல் காரில் இருந்து கீழே இறங்கி ஒன்றுமே பேசாமல் கம்பனி உள்ளே விறு விறு வென சென்று விட்டாள். போகும் அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவனுக்கு “உனக்கு உடம்பெல்லாம் திமிர் டி” என சொல்லிக் கொண்டவன் காரை உயர் வேகத்தில் கிளப்பி இருந்தான். பிரகலாதனின் அறைக்குள் வந்தவளைப்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 21 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 09

காதல் : 09  தனது வீட்டிற்கு கூடச் செல்லாமல் வாசுவை தேடி அவனது ஊருக்கு வந்தான் சக்தி. அங்கே வாசு இருந்த நிலையைப் பார்த்த சக்திக்கு உயிரே போனது போல் இருந்தது.  சக்தியைப் பார்த்தவர்கள் “நீங்க யாரு தம்பி…….?” என்று கேட்டனர்.  “நான் சக்தி…. வாசுவோட நண்பன்… இவனுக்கு என்னாச்சி ஏன் சங்கிலியால கட்டிப் போட்டிருக்கிறீங்க…..?”  “அது வந்து தம்பி வாசு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவங்க அம்மா அப்பாவோட போட்டோவையே பார்த்திட்டு இருந்தான்…. அப்புறம் ஏதேதோ

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 09 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 2

  பரீட்சை – 2 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சொப்பனத்தில் அவன் அவளை தனியே.. சதிராடவிட்டு பிரிந்து செல்வது போல்.. கண்டிருந்த கனவு நிஜமாகுமோ என்று.. கலக்கம் கொண்டது காரிகையின் மனம்… உடலால் பிரிந்தாலும் உயிரால் எப்போதும்… ஒருவருக்குள் ஒருவர் உறைந்தே இருப்பரென.. அறிந்திருந்தும் அச்சம் கொண்டது அணங்கவள் உள்ளம்…!! ############### கனவு நிஜமாகுமோ!!!? “நம்ம வாழ்க்கை என்னைக்குமே இப்படியே இருக்குமா ராம்? நான் இந்த சந்தோஷமான கூட்டிலேயே என் வாழ்நாளோட கடைசி வரைக்கும்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 2 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 02   அவளோ, வேலைகளில் கவனமாக இருந்தவள், ஏதோ உந்த முகத்தை திருப்பி அவனைப் பார்க்க,   அவனோ, இமைக்காது கூர் விழிகளால் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.   அந்தப் பார்வையைக் கண்டவளுக்கு ஒரு நொடி உடலுக்குள் பூகம்பம் வந்து போனது.   உடனே தனது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவள்,   “என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?”,  என முணுமுணுத்துக் கொண்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

பரீட்சை…!! – 1 -சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பெரியவர்கள் பார்த்து இணைத்து வைத்த பந்தம் நம் பந்தம்..   பெண் பார்த்த அன்றே உன் கண் பார்த்தேன்..   பிறைமுகம் கண்டு பித்தாகிப் போனேன் நான்..   நீ என்னவள் என்று நிச்சயம் செய்ததும் நல்ல ஒரு நாளில்   நம் திருமணம் நடக்க நிழலாய் வந்தாய் நீ என் பின்னோடு..   ஆறு வருடமாய் இந்த அழகிய உறவில் அளவிலா ஆனந்தம் கண்டு

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) Read More »

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை..

Episode – 01   சென்னையில் உள்ள அந்தக் கல்யாண மண்டபம் மொத்தமும், ஜனத் திரள் அலை மோதியது.   அந்த சுற்று வட்டாரத்திலே அப்படி ஒரு திருமணம் நடந்ததும் இல்லை. இனி நடக்கப் போவதும் இல்லை.    அந்த இடம் முழுவதும் ஆடம்பரம் அள்ளித் தெளித்தது போல இருந்தது.    ஒரு புறம் மண்டபம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க, இன்னொரு புறம் நூறுக்கும் மேலான வகை வகையான உணவுகள் விருந்துக்கு தயாராகி கொண்டு இருக்க, பணத்தின்

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை.. Read More »

சித்திரம் – 2

“முடியவே முடியாது…. ” ஒற்றை முடிவாய் மறுத்து நின்றவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.. அவனும் வேறு என்னதான் செய்வது… நண்பன் இவர்களிடமே கேட்க சொல்லி அடம் பிடிக்க இவனின் நிலைதான் கவலைக்கிடம்…. அவனை  சமாளிப்பானோ… இதோ இவர்களை சமாளிப்பானா… “போன தடவையே சொல்லிட்டோம்…‌ மறுபடியும் வந்து நின்னா என்ன அர்த்தம்….” கோபமாய் மிரா கேட்க நான்கு நண்பர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்… “அடுத்த பொண்ண பாத்துட்டான்னு அர்த்தம்….” நேரம் கெட்ட நேரத்தில் ஆவன்யன் கவுண்டர்

சித்திரம் – 2 Read More »

error: Content is protected !!