வாடி ராசாத்தி
வாடி ராசாத்தி – 1 அதிகாலை மூன்று மணி…. “வேலா இல்லம்” அந்த அதிகாலை வேளையில் அப்பெரிய பங்களாவில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து கொண்டு இருந்தனர். வீட்டின் எஜமானி ஜெயந்தி அம்மாள் அனைவரையும் மேற்பார்வை பார்த்தபடி இருந்தார். “சீக்கிரம் துடைக்கிற வேலையை முடிங்க, ஐயர் வந்துடுவார்.” வீடு துடைப்பவர்களை விரட்டி கொண்டு இருந்தார் அவர். அவரின் குணம் யாருக்கும் பிடிக்காவிட்டாலும் அங்கு கிடைக்கும் சம்பளத்திற்காக அமைதியாக வேலையை வேகமாக செய்தனர். ஜெயந்தி அம்மாள் […]