July 2024

நாணலே நாணமேனடி – 08

அந்த உணவகத்தில் யதுநந்தனின் வருகைக்காக காத்திருந்தாள் சம்யுக்தா. ‘நேற்றிரவு அழைப்பு விடுத்து இவ்விடத்தில் தானே சந்திக்க வேண்டும் என்பதாய் சொன்னார்?’ என நினைத்தவள் கண்களை சுழற்றி, சுவற்றில் அழகுக்காக பொறிக்கப்பட்டிருந்த ரெஸ்டாரண்ட் பெயரைப் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அன்று சாந்தனா தன் காதலனை அறிமுகப்படுத்தவென அழைத்து வந்த அதே உணவகம் தான்! அன்றிருந்த தயக்கமும், பிரமிப்பும் சற்றே அடங்கியிருந்தது அவளின் பார்வையில்.. “மிஸ்..” என்ற நயமான அழைப்புடன் அருகே வந்து நின்ற வெயிட்டரைப் பார்த்து சிறு […]

நாணலே நாணமேனடி – 08 Read More »

நாணலே நாணமேனடி – 07

கூடத்தில் அமர்ந்து, சத்யாவின் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய படிப்பாளி இல்லை தான் என்றாலும் கல்வியறிவு அறவே இல்லாதவள் அல்ல என்பதால், டியுஷன் செலவுகளுக்கு பணத்தைக் கரைக்க வழியின்றி தன்னால் இயன்ற அளவு தங்கைக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறாள். சொல்லிக் கொடுத்ததை கவனம் சிதறாமல் உள்வாங்கிக் கொண்ட சத்யா, சரியென்ற தலை அசைப்புடன் புத்தகத்தில் மூழ்கி விட, அவளைப் பார்த்தபடி சுவற்றில் முதுகு சாய்த்தவளின் மனம், காலைநேர யதுநந்தனின்

நாணலே நாணமேனடி – 07 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 20

பேராசை – 20   காலையில் விழித்தவளுக்கு அவளின் இதழ்களில் உருவான எரிச்சலே நேற்று நடந்தவை அனைத்தும் உண்மை தான் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்துப் போக, ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவள் தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு லதாவிடம் இருந்து காஃபியை வாங்கிக் கொண்டவள் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டாள். அவளுள் பலவித யோசனைகள். அவனின் நேற்றைய நடவடிக்கையானது அவளுக்கு உவப்பானதாக இருக்க வில்லை. இன்று அவன் எப்படி நடந்துக் கொள்ளப் போகின்றான் என்ற ஓர்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 20 Read More »

நாணலே நாணமேனடி – 06

உடலோடு மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்த வெள்ளை நிற சட்டையின் மேலிரு பொத்தான்களை மூடி, கழுத்துப் பட்டியை நேர்த்தியாக கட்டிக் கொண்டு நிமிர்ந்தான், யதுநந்தன். மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை சரி செய்தபடி கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து திருப்தி அடைந்தவன், நெற்றியில் தவழ்ந்த கேசத்தைக் கோதி விட்டபடி மெத்தையில் வந்தமர்ந்தான். கழுத்து வரையான நேரிய குட்டை முடி தலையணையில் பரவிக் கிடக்க, தந்தை என நினைத்து ஆளுயர டெடிபியரை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளது முகம்

நாணலே நாணமேனடி – 06 Read More »

நாணலே நாணமேனடி – 05

தந்தையின் நெஞ்சணையில் சாய்ந்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் யுவனி. அவளின் தலை வருடி விட்டவாறே கட்டிலில் சாய்ந்து விட்டத்தை வெறித்திருந்தான் யதுநந்தன். கடலலை போல் மோதிச் சென்ற நினைவுகளில் எல்லாம், தெத்துப் பற்கள் தெரியும்படி அழகாக சிரித்துச் சென்றாள் பல்லவி. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன், ஆயிரமாயிரம் கனவுகளும் ஆசைகளும் போட்டி போட, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தவளைத் தூக்கிக் கொண்டு இரவோடிரவாக மருத்துவமனைக்கு ஓடிய காட்சி மனக்கண் முன் தோன்றியதும் கண்கள் பனித்தன ஆடவனுக்கு. சிலமணித்

நாணலே நாணமேனடி – 05 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 19

பேராசை – 19   அவனே சற்றும் எதிர்ப் பார்க்கவே இல்லை. ஏதேதோ பேச வேண்டும் என்று திட்டம் தீட்டி வைத்து இருந்தவன் அவளின் அருகில் முற்றிலும் சித்தம் தடுமாறி விட்டான் அல்லவா! இருவருக்குமான முதல் இதழ் முத்தம். ஆழ்ந்த இதழ் முத்தம் பதித்து விட்டு விலகியவன் மோகம் ததும்பும் விழிகளால் அவளைப் பார்க்க, அவளும் இந்த எதிர் பாராத இந்த இதழ் முத்தத்தில் அதே மாறாத அதிர்ந்த நிலையில் தன்னிலை உணராமல் விழித்துக் கொண்டு நிற்க,

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 19 Read More »

சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே

“ஐயோ… தீப்…. அவன் வாறான்….” அலறிக் கொண்டு ஓடி வந்தான் ஆவன்யன்… அவன் அலறலே சொல்லியது யார் அவன் என்று…. அந்த இடத்தில் இருந்தவர்களில் முகம் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டியது….. ஒருவனின் முகம் அலுப்பைக் காட்ட ஒருத்தியின் முகம் ஆச்சர்யத்தைக் காட்ட அவளின் முகம் மட்டும் சாதாரணமாகத்தான் இருந்தது….. அதை அவள் எதிர்பார்த்தது போல் இருந்தது அந்த முக பாவனை…. “அதுக்குள்ளவா…. இப்பதானே இரண்டு மாசம் ஆச்சு…..” தீப் என்று அழைக்கப்பட்ட தீப்தி வாயைப் பிளக்க அதே

சிந்தைகள் சிதைவதேனோ சித்திரமே Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 08

காதல் : 08 இவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த சக்தி தனது அருகில் நின்ற சத்தியாவை இழுத்து அணைத்து அவளின் இதழோடு இதழ் சேர்த்தான்.  இதைப் பார்த்தவர்கள் மட்டுமல்ல முத்தம் வாங்கிய சத்தியாவும் அதிர்ச்சி அடைந்தாள்.  “டேய் இங்க இருந்து இந்த கருமத்தை பார்க்கவா போறீங்க….? வாங்க போகலாம்…. எக்கேடோ கெட்டுப் போகட்டும்……” என்றார் சௌந்தரபாண்டியன்.  “ஆமா அப்பா வாங்க போகலாம்…..”  “வாடா ரகு…….” என்றவர்கள் திரும்பிச் சென்றனர்.  அவர்களை அவமானப்படுத்தவே சக்தி சத்தியாவிற்கு முத்தம்

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 08 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 18

பேராசை – 18 “என்மேல  கோபமா ஆழினி? கொஞ்சம் ஓவராவே உன்னைக் கலாய்ச்சுட்டேன்ல சாரி டி” என்றான்.   “நான் கோபம் எல்லாம் இல்ல வருண் அந்த யானை கிட்ட மாட்டி இருந்தால் என்ன ஆகி இருக்கும்ன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன் ஒருவேளை நீ மட்டும் இல்லையோ என் சோலி முடிஞ்சி இருக்கும்”   “ஓகே லீவ் இட் இப்போ எனக்கு பசிக்குது…  பிஸ்கட் பெக்கெட் வச்சேன் அதை எடுத்திட்டு வந்தியா டி”   “ஆமா உயிர்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 18 Read More »

2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 02 திவாகருக்கோ அடுத்த நாள் காலை விடியப் போகும் விடியலை எண்ணி இப்போதே உடல் உதறத் தொடங்கியிருந்தது. எத்தனை இலட்சங்கள் எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை அந்தப் பெண் மாத்திரம் நாளைய விருது வழங்கும் நிகழ்விற்கு வரவே கூடாது என ஷர்வா கட்டளையாகக் கூறிச் சென்று விட்டிருக்க பல முறை மோகஸ்திராவோடு தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனான் திவாகர். கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து அவளை இலகுவாக நிகழ்விற்கு வரவிடாது தடுத்துவிடலாம் என நம்பிக்கை

2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

error: Content is protected !!