காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 24 🖌️
“என்ன வேலை?’ என ஆர்வமாக கேட்டவளிடம் “ஒருத்தரை கொலை பண்ணணும்.” என்றான் சாதாரணமாக. அவளுக்கு கண் முழி பிதிங்கிப் போனது. “என்னாஆஆஆது கொலையா?” என்று கத்தினாள் வாய் பிளந்து. “ஆமா… கொலைதான். ஏன் இந்த டீவி நிவ்ஸ்ல எல்லாம் நீ கொலை நிவ்ஸ் பார்த்ததில்லையா?” என்றான் அவள் அதிர்ச்சி மாறாத முகத்தை பார்த்து ரசித்தவாறே. “What the hell are you talking? நீ சொல்ற எல்லாத்தையும் நான் பண்ணுவேன்னு நினைச்சியா? […]
காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 24 🖌️ Read More »