July 2024

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 24 🖌️

“என்ன வேலை?’ என ஆர்வமாக கேட்டவளிடம்   “ஒருத்தரை கொலை பண்ணணும்.” என்றான் சாதாரணமாக.   அவளுக்கு கண் முழி பிதிங்கிப் போனது. “என்னாஆஆஆது கொலையா?” என்று கத்தினாள் வாய் பிளந்து.   “ஆமா… கொலைதான். ஏன் இந்த டீவி நிவ்ஸ்ல எல்லாம் நீ கொலை நிவ்ஸ் பார்த்ததில்லையா?” என்றான் அவள் அதிர்ச்சி மாறாத முகத்தை பார்த்து ரசித்தவாறே.   “What the hell are you talking? நீ சொல்ற எல்லாத்தையும் நான் பண்ணுவேன்னு நினைச்சியா? […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 24 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 23 🖌️

“என்ன… இங்க இருக்குற எல்லாரையும் மடக்க, உங்க அப்பா ஆதித்ய வர்மாவும், ஸ்வேதா லக்ஷ்மியும் அப்படி என்ன மந்திர வித்தைய சொல்லிக் கொடுத்தாங்க?” என அவளை கைகட்டிப் பார்த்தவாறு கண்களில் குரோதத்துடன் கேட்க, அவள் இதயம் நின்று துடித்தது. அங்கேயே கோமாவிற்கு போகாததுதான் குறை. ஒரு நிமிடம் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் வெளியில் எட்டிப் பார்த்தன. “இது கனவா இல்லை நினைவா?” என தன்னைத் தானே கிள்ளிக் கொண்டாள். வாயடைத்துப் போய்விட்டாள். முகம் வெளுத்துப் போனது. “என்னாச்சு?

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 23 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 22 🖌️

திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் “அது சரி… என் பேர்த் டே கிப்ட் என்ன? மரியாதையா நாளைக்கு கிப்ட் வரணும்.” என அவளை தலையை கையால் தாங்கியவாறு படுத்துக் கொண்டே கட்டளை போட்டாள் யூவி. “என்னது பேர்த் டே கிப்டா? போடி நீ வேற.” என அபி அலுத்துக் கொள்ள யூவி முகம் தொங்கிப் போனது. “என்ன? அப்படின்னா எனக்கு பேர்த் டே கிப்ட் இல்லையா? இங்கப் பாரு. வழக்கமா 12 மணிக்கு எங்க அம்மா அப்பாக்கு

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 22 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 21 🖌️

ஆதிக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று புதுப் புரளியைக் கிளப்பி அவனைத் தேடி ஓடினாள் யூவி. “ஹேய்… நில்லுடி… நில்லு… ஒரு நிமிசம்…” என அவள் பின் கத்திக் கொண்டு ஓடினாள் அபி.   ஆனால் அவளுக்குத்தான் நிற்கக் கூட நேரமில்லை. ஆதியைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து மூச்சு முட்டிப் போனாள். “எங்கதான் போனான் உன் லூசு அண்ணன்?” எனக் கேட்டவாறே பார்வையை சுழல விட்டாள்.   அவன் வலது பக்கமாக பூச்செடியை நோண்டிக் கொண்டு அதே

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 21 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 20 🖌️

“குளிர்ந்த நீர் உடலை வேகமாக நனைக்க அதில் நடுங்கி எழுந்து அவனை “ஆதி…” என வேதனையோடு பார்த்தாள்.   அவன் அவளின் கையில் போடப்பட்டிருந்த கைவிலங்கைக் கழட்டிவிட்டு கையிலிருந்த உணவுத் தட்டை நீட்டி “சாப்பிடு…” என்று கொடுக்க   “எனக்கு வேணாம்.” என தட்டை தூக்கி எறிந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.   அதில் அவனுக்கு கோபம் வந்துவிட கழுத்தை வேகமாகப் பிடித்தவன், “இத சாப்பிடாம செத்து போக போறியா?” என்றான் பல்லைக் கடித்து.   “ஆமாம்…

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 20 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 19 🖌️

உள்ளே இருந்து அவள் ஏணியுடன் ஆடி அசைந்து தள்ளாடியபடி வந்து சேர்ந்தாள். மூன்று வயது சிறு குழந்தைக்கு ஏணியைத் தூக்க சுத்தமாக முடியவில்லை. ஏணியுடன் சேர்ந்து மொத்தமாக கீழே விழுந்து விட்டாள். கீழே விழுந்ததில் ஏணி அவள் மேல் இருக்க அவள் அதனடியில் எலிப் பொறியில் மாட்டிய எலியாகி விட்டாள். காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேற வலி எடுத்ததும் “ஆ…” வென வீரிட்டு கத்திக் கொண்டிருந்தாள். யூவியினால் கீழே குதிக்க முடியாது என்பதால் எதுவும் செய்ய

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 19 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 18 🖌️

பொற்கதிரோன் கிழக்கு வாயிலில் அத்துமீறி நுழைய அதன் வெப்பத்திலும் வெளிச்சத்திலும் பறவைகளும் மிருகங்களும் தங்களுக்காக உணவு தேடச் சென்று விட்டன. ஆனால் இங்கு ஒருத்தன் இன்னும் எழுந்த பாடில்லை. பின்னர், நடு இரவு வரை விழித்திருந்தால் இப்படித்தான் பகல் முழுவதும் தூக்கம் பேயாட்டம் ஆடும். அதுதான் அவன் நிலை. வழமையாக காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விடுவான். ஆனால் இன்று அவன் தூங்கியதே ஐந்து மணிக்குத் தானே. இப்போது எட்டு மணியாகியும் தூங்கிக் கொண்டிருக்கிறான்.   இவன்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 18 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 17 🖌️

அரை நிலா வெளிச்சத்தில் பாறையில் அமர்ந்து கொண்டவன் பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க கண்கள் கலங்கி கண்ணீர் ஊறியது ஆதிக்கு. நிலாவையே வெரித்து வெரித்துப் பார்க்க குழந்தை அவனை நோக்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்னரை மணித்தியாலமாக இருக்க பொறுமை தாங்காதவள் அவனை தன் பிஞ்சுக் கரங்களால் வருடி திசை திருப்பினாள். ஆனால் அவன் வானை நோக்கி பார்த்தவாறே “என்ன?” எனக் கேட்க “நீங்க மிஸ் பண்றீங்களா? நான் உங்களை விட அதிகமா மிஸ் பண்றேன்.” என்றாள் காவ்யாவையும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 17 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️

பாட்டி “இனிமேல் நீ என் பேத்தியே இல்ல. உன்ன நாங்க எல்லாருமே தலை மூழ்குறோம். என் பேச்ச கேட்காத உனக்கு இந்த வீட்டுலயும் இடமில்லை. எங்க மனசுலையும் இடமில்லை. இனிமேல் நீ யாரோ. நாங்க யாரோ. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” கத்தினார் காது வெடிக்க. “அம்மாஆஆஆ…” என கண்ணீரோடு நா தழுதழுக்க அழைத்தார் மகாலக்ஷ்மி. “நிறுத்து… உன் பொண்ணுன்னதால அவ பின்னாடியே போகனும்னு நினைச்சேன்னா நீயும் போகலாம். நாங்க யாரும் தடுக்க மாட்டோம். ஆனா

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 15 🖌️

“பார்வதி வெளியில வா… பார்வதி.” எனக் மாணவர்கள் சத்தமாகக் கத்த “டேய் யார்டா அவன் என்னையே பெயர் சொல்லி கூப்பிடுறது?” என்றவாறு வெளியே வந்தார் பாட்டிம்மா அவரது மருமகன் விஜயனுடன். “போச்சுடா…” என்றவாறு சத்யாவைப் பார்த்தான் ஆதி. “டேய்… மாமா. பேசாம எஸ்கேப் ஆயிடலாம். பாட்டி சும்மாவே பரதநாட்டியம் ஆடும். இதுல இவனுங்க சலங்கைய வேற கட்டி விட நினைக்கிறானுங்க. அவ்ளோதான். மெல்ல இங்கெருந்து நகர்ந்துடு.” என்று கண்கலாளேயே சைகை செய்தான் ஆதி. அவன் சொல்வது சரிதான்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 15 🖌️ Read More »

error: Content is protected !!