July 2024

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 14 🖌️

சத்யா குளித்துவிட்டு வெளியே வர, ஒரு கூட்டம் கரம் விளையாட, இன்னொரு கூட்டம் செஸ் விளையாட அடுத்த கூட்டம், மொனோபோலி விளையாட மற்றொரு கூட்டம் கார்ட்ஸ் என பொழுதைக் கழிக்க சில பேர் சேர்ந்து கொண்டு டீவியில் மெட்ச் பார்த்தவாறு பொப்கோர்னை கொட்டிவிட்டு வீட்டை நாசம் செய்து கொண்டிருந்தனர்.   அடுத்த பக்கம் பெண்கள் குழுவினர் சமைத்துக் கொண்டு இருக்க “டேய்… என்னங்கடா? என் வீட்டையே போய்ஸ் ஹொஸ்டலா மாத்திட்டீங்க?” என்றான் பாவமாக.   “அதெல்லாம் அப்படித்தாண்னா […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 14 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 13 🖌️

கீழே உயிர்போகும் நிலையில் கிடந்தவனைப் பார்த்து அனைவரிடமும் “இவனை அள்ளிக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேத்து விடுங்கடா. செத்துக் கித்து போய்ட போறான்.” என்றதும்  எவனும் முன்வரவில்லை. அதில் சற்று அதிர்ந்த சத்யா “என்னாங்கடா? எவனும் வர மாட்டேங்குறீங்க?” எனக் கேட்க அதில் ஒருத்தன் “இவன நாங்க தூக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேரக்கனுமா? இப்படியே கிடந்து சாகட்டும்.” என்றான். “எவன்டா அவன்?” எனக் கேட்டான் சத்யா. அமைதியாக இருந்தது முழு இடமும். “இப்போ ஒரு குரல் வந்துச்சுல்ல? அந்தக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 13 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️

சூரியன் பொற்கதிர்களை தன் உறக்கத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் பூமியில் வீசிக் கொண்டிருக்க, தலைமுடியை வெட்டி க்ளீன் சேவ் செய்து தலைவாரி நேர்த்தியான வெண்மையான சேர்ட் ஒன்றை தன் கருநீல நிற கால்சட்டையினுள் டக் இன் செய்த சத்யா சூரிய உதயத்தைப் பார்த்துக் கொண்டே கோபியை அருந்திக் கொணடிருந்தான். அவன் பின்னே வந்து நின்றான் விநோத். அவன் கோலத்தைப் பார்த்தவன் “ராம்… இப்போ இப்படி ட்ரஸ் பண்ணிட்டு எங்க போக போற?” எனக் கேட்டான் எதுவும் புரியாதவனாக.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️ Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-29 மித்ரனின் அப்பா அவனிடம் சொன்னதைக் கேட்டு அப்படியே உடைந்து போய் அமர்ந்தவன் பின்பு அவள் மேல் அவன் வைத்திருக்கும் காதலையும் அவள் அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதையும் சொல்ல அவனுடைய குடும்பமே அதிர்ச்சி அடைந்தது. பின்பு அவனது அப்பா அவனிடம் “என்ன மன்னிச்சிருப்பா எனக்கு இந்த விஷயம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா நான் அந்த பொண்ணுகிட்ட அப்படி சொல்லி இருக்க மாட்டேன்.. என்ன மன்னிச்சிடு.. நீ உடனே என் மருமகளை கூட்டிட்டு வா.. அவகிட்ட நான்

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 44

காத்திருப்பு : 44 அனைவருடனும் இருந்த சூர்யா “அப்பா நானும் வதனாவும் ஆதியும் மதுரா இல்லத்துக்கு போறம்” “என்ன சூர்யா சொல்ற உனக்கு இன்னும் சரியாகல சூர்யா” “நான் அங்க treatment பார்த்துக்கிறன்பா” “இப்பிடி அவசரமா போகணுமா மச்சான்” “போயாகணும் என்ற அவசியம் மச்சான்” “சூர்யா அம்மாவும் கூட வர்றனே” “எதுக்குமா நீங்க நாங்க போயிட்டு one weekla வந்திர்றம்மா” “பரவால்ல சூர்யா மதிகூட வரட்டும் இல்லனா யாரும் போகவேண்டாம்” “சரிப்பா அம்மா வரட்டும்” “மாப்பிள்ளை நாங்களும்

வருவாயா என்னவனே : 44 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 16

பேராசை – 16   ஒரு வழியாக சரியாக காலை 10.30 மணியைப் போல அவ் ஊரில் வசிக்கும் தன் நண்பனிடம் காரை ஒப்படைத்து விட்டு  சிங்கராஜா வனத்தின் நுழைவாயிலை அடைந்து இருந்தனர்.   காரில் வந்ததால் மூன்று மணித்தியால பயணம் ஆக இருந்தது. உலகப் பாரம்பரியம் மிக்க இலங்கையின் தேசிய வனம் ஆகையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  வந்த வண்ணம் இருக்க, நுழைவுக் கட்டணத்தை செலுத்தி விட்டு உள்நுழைவதற்கான நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இருவரும்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 16 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-28 அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியவள் லியாவையும் பார்க்காமல் மனதில் தோன்றிய வெறுமையோடு கோயம்புத்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அப்போது அவள் தோளை ஒரு கைப்பற்றியது. யார் என்று திரும்பிப் பார்த்தாள். அங்கே ஆஷா அவள் தோள் மேல் கை வைத்து சிரித்தவாறு நின்று கொண்டிருந்தாள். “என்ன வெண்மதி எங்கயோ கிளம்பற போல இருக்கு..? அப்புறம் எங்க..? உன் கூடவே ஒட்டிப் பிறந்த மாதிரி திரியுமே உன்னோட கிளி லியா அதைக் காணோம்..?” என்று

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-27 அவர் முடியாது என்று மறுக்கவும் இவளுக்கோ சங்கடமாக இருந்தது. “ஏன் சார் நான் தான் அன்னைக்கு நடந்த எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டேன.. சோ இதுல அவர் மேல எந்த தப்பும் இல்லை.. அப்படி இருந்தும் அவரு இத்தனை மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காரு.. இனியாவது அவர் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன்.. ப்ளீஸ் தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. அப்புறம் அவங்க அம்மாவை நான் பார்க்கலாமா..?” என்று தயங்கி கேட்டாள் வெண்மதி.

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!