August 2024

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 4 கண்களை திறந்து பார்த்தவள், அப்படியே என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ நிஷா. ஆம் கடற்கரையில் விழுந்து இளஞ்செழியனின் கையில் ஏந்தி கொண்டு வந்தது ஸ்ரீநிஷா தான். தற்போது இருளில் மாட்டி இருப்பதும் ஸ்ரீநிஷா தான். அவளுக்கே பெரும் ஆச்சரியமாகவும் இருந்தது. எங்கு பார்த்தாலும் இருள் மயமாகவே இருந்தது. ஒரு சிறிது வெளிச்சம் கூட இல்லை. அப்போது தான் அவளது நினைவலைகள் என்ன நடந்தது என்று மீட்டிப் பார்த்தன. “ஆம் கடற்கரைக்குச் […]

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

15. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 15 வைரத்தை திருடியவன் வைரத்தை திருட்டுக் கொடுத்தவன் அந்த வைரத்தை கைப்பற்றத் துடிப்பவன் என அனைவரும் அந்தப் பார்ட்டி நடக்கும் இடத்தில் கூடியிருந்தனர். ஷர்வாவின் பார்வையோ அரவிந்தனுடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த மோஹியின் மீது தொடர்ந்து நிலைத்துக் கொண்டிருந்தது. வீராவின் பார்வையும் அவள் மீது தான் நிலைத்திருந்தது. அரவிந்தனோ தன்னுடைய காதலியுடன் ஆடிக் கொண்டிருந்தாலும் கூட தன்னுடைய முழுக் கவனத்தையும் தங்களுக்கு அருகே வந்து செல்பவர்களின் மீது பதித்திருக்க ஒவ்வொரு நொடியும் கூட அவனுக்கு யுகமாகவே

15. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 25🔥🔥

பரீட்சை – 25 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மாற்றான் ஒருவன்  மார்பில் முகத்தை புதைத்து..   அணைத்து இருப்பதை  பார்த்து  அதிர்ந்து நின்றேன்..   இமைக்கவும் மறந்து.. அதிர்ச்சியில் இதழ்களை பிளந்து…   நானா இப்படி  நின்று இருக்கிறேன் என்று..   நயனங்களில் கண்ட  என்  நிழற்பட காட்சியை    நம்பவும் முடியவில்லை  இந்த  நங்கையின் நெஞ்சத்தால்..!!   என்னை போல இன்னொருத்தி இருக்கவும் கூடுமோ.. இவ்வையகத்தில் என்றே ஐயம் தோன்றியது இந்த

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 25🔥🔥 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 31

பேராசை – 31   அவளை  சமையல் கட்டில் அமர்த்தியவன் அவளை இறங்க விடாது அவளின் இரு பக்கமும்  கைகளை ஊன்றி அவளின் இதழ்களை மோகமாகப் பார்த்துக் கொண்டே அவளின் விழிகளைப் பார்த்தவன் “உனக்கு மில்க் ஷேக் செய்ய தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும் சோ பிளீஸ்” என்றவன் விழிகளோ சமையல் கட்டின் மேலே சுவரில் இருந்த செல்ஃபில் பதிய…..   அதிர்ந்து விழி விரித்தவள் அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்து விட்டு அவனைப் பார்த்தவள்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 31 Read More »

14. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 14 “இப்போ எதுக்காக என்ன அமைதியா இருக்கச் சொல்ற…? உன்ன சீண்டினவன சும்மா விட சொல்றியா..? என் ரத்தம் கொதிக்குது பேபி டால்.. எந்தக் கை உன்னத் தப்பா தொட்டிச்சோ அந்தக் கைய உடைச்சு ஆத்துல எறிஞ்சாதான் என் மனசு அமைதி அடையும்.. அந்த ஷர்வாக்கு இந்த அரவிந்தன் எப்பேற்பட்டவன்னு காட்டிட்டு வரேன்…” எனக் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பியவனின் கரத்தை இறுகப்பற்றி நிறுத்தினாள் மோஹஸ்திரா. “உனக்கு எவ்வளவு கோபம் இருக்கோ அதே கோபம் எனக்கும்

14. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 24🔥🔥

பரீட்சை – 24 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   கனவில் நினைத்தது  கை கூட வில்லை என்று  கவலை கொள்ளாமல்  கிடைத்ததை ஏற்று   களித்திருக்கும்  மகளை பெற்ற நானும்  பெரும்  பாக்கியசாலி..   யாரோ மிரட்டி அவள் செய்த தவறுக்காய் யோசிக்காமல்  பூமகள் அவளை  தண்டித்து  துன்புறுத்திய  யுவன் அவனை   சந்தித்து பேசி செய்தது  பிழையென விளங்க வைத்து அருமை மகளுக்காய்  வாதாடும் முடிவோடு தேடி சென்றேன் முரடன் அவனை..   #################

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 24🔥🔥 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே….!

வஞ்சம் – 3 கடல் அன்னையின் சுவாசம் போல் வீசும் காற்று இளஞ்செழியன் மீது மோத, அக்கணம் அக்காற்று அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அவனது மனநிலையினை தானும் தத்தெடுத்துக் கொண்டது போல் மிகவும் வேகமாக அந்த மாலை பொழுதினில் வீசத் தொடங்கியது. இதே கடற்கரையில் தான் மூன்று மாதங்களுக்கு முன் தனது அன்னையுடன் சேர்ந்து மணல் வீடு கட்டி, கடல் அலைகளுடன் விளையாடி, இருவரும் சேர்ந்து பேசி மகிழ்ந்தோம். ஆனால் அன்று வீசிய காற்று அவனது

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே….! Read More »

13. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 13 எத்தனையோ மில்லியன் டாலர்கள் பெறுமதி வாய்ந்த வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடத்தை அலட்சியமாகத் தன் கரத்தில் வைத்திருந்தான் அவன். அவன் முகம் முழுவதும் சீற்றத்தில் இறுகிப் போய் இருந்தது. எவ்வளவு சிரமப்பட்டு இந்த வைரத்தை திருடி வந்தும் இதை எங்கும் விற்க முடியாதுள்ளதே என எண்ணி நொந்து போயிருந்தான் அவன். ஷர்வாதிகரன் வைரம் தொலைந்ததைக் கண்டுகொண்ட அடுத்த நிமிடமே காவல்துறை அதிகாரி தொடக்கம் சிபிஐ வரை மற்றும் வைர வியாபாரிகள் என அனைவரிடமும்

13. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

12. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 12   குருவை நோக்கி ஓடிவந்த அரவிந்தனின் விழிகளோ வேகமாக மோஹஸ்திராவைத் தேடின. குரு புரிந்து கொண்டவன் போல அவள் இருந்த அறையைத் தன் விரலை நீட்டிச் சுட்டிக்காட்ட வேகமாக அதனை நெருங்கியவனுக்கு கீழே விழுந்து கிடந்த அவளுடைய ஆடைகளைக் கண்டதும் நெஞ்சம் ஒரு கணம் உறைந்து போனது. “வாட் த ஹெல்….*****..” என உரத்த குரலில் அந்த இடமே அதிரும் வண்ணம் கர்ஜித்தவன் கடகடவென அனைத்து உடைகளையும் பொறுக்கி எடுத்தான். நேரே அந்த

12. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

Mr and Mrs விஷ்ணு 2

பாகம் 2 பார்த்திபனை போன்று பவித்ராவும் தன்னுடைய வீட்டில் தன் காதலை கூறி சம்மதம் வாங்க இரண்டு நாட்களாக போராடி கொண்டி இருந்தாள்.. அந்த காலணியிலே மிகப்பெரிய வீடு அது தான்.. ஏன் அந்த காலணியின் மிகப்பெரிய அடையாளமே அந்த வீடு தான்.. பாரதி காலணி என்ற பெயர் கேட்டால் தெரியாது திருப்பதி ஊறுகாய்க்காரங்க வீடு இருக்குமே அந்த காலணி என்றால் ஆட்டோ டாக்சி காரங்க சரியாக கொண்டு வந்து வீடுமளவு பெரியதும் பெயர் வாங்கியதும் நம்

Mr and Mrs விஷ்ணு 2 Read More »

error: Content is protected !!