August 2024

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 11   அபர்ணா குளித்து விட்டு அதே ஆடையுடன் கிளம்பி வரவும்,  தயாராகி சோபாவில் அமர்ந்து இருந்தவன்,    ஒரு கணம் புருவம் சுருக்கி அவளைப் பார்த்து விட்டு, அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்றான்.   அவளும் தோளைக் குலுக்கி விட்டு அங்கிருக்கும் புக் செல்ப்பில் இருந்து ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள்.   சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தவனின் கைகளில் இரு பெரிய […]

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 23🔥🔥

பரீட்சை – 23 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இடியாய் இறங்கிய  செய்தி இதயத்தை இரண்டாய்  பிளக்க   நெஞ்சை உலுக்கிய  நிகழ்வை நம்ப மனம்  மறுக்க   நிலை குலைந்து  போகாமல் நானே என்னை  மீட்டுக்கொண்டு   தந்தையவர்  துயரத்திற்கு தலை கோதி  தைரியம் சொல்லி   அத்தை பெண்  அவள் நிலையை அவசரமாய்  உணர செய்து   அந்த உறவை  தாங்க வேண்டி அப்போதே  தோள் கொடுக்க   அதீதமான வலிமை 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 23🔥🔥 Read More »

Mr and Mrs விஷ்ணு 1

பாகம் 1 முன் அந்தி மாலை பொழுது திருப்பதி ஃபுட் ப்ராக்டட் ப்ரைவேட் லிமிடெட் என மிகப்பெரிய பெயர் பலகையை தாங்கி இருந்தது.. அந்த இரண்டு அடுக்கு அலுவலகம்.. அலுவலகத்திற்கு வெளியே தனது இரு சக்கர வாகனத்தில் நின்று இருந்த விஷ்ணுப்ரியாவோ கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்து “ஊறுகாயும் மஞ்சப்பொடி மசாலா பொடியும் விற்கிறதுக்கு எதுக்குய்யா இவ்வளோ பெரிய பில்டிங் என மனதிற்குள் சலித்து கொண்டே கட்டிடத்துக்குள்  தனது இரு சக்கர வாகனத்தில் நுழைந்தாள்.. கேட்டின் முன்பு இருந்த

Mr and Mrs விஷ்ணு 1 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 30

பேராசை – 30 இந்து மற்றும் லதாவிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.   அவர்கள் நேராக சென்றது என்னவோ காஷ்யபனின் கெஸ்ட் ஹவுஸிற்கு தான். காரை விட்டு வெளியே இறங்கியவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.   அவள் முன்பு வந்த போது இருந்த அவனின் கெஸ்ட் ஹவுஸை முற்றிலுமாக  மாற்றி அமைத்து இருந்தான்.   அவன் இயற்கை பிரியன் என்பதை அவள் அறிந்து இருந்தாலும் இப்போதே உணர்வது போலிருந்தது.   தன் பின்னே வருபவனை திரும்பிப்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 30 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 22🔥🔥

பரீட்சை – 22 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   வாழ்வில் பல  வெற்றி  கண்டு..   முன்னேறிச் செல்ல  முனைந்து  உழைத்து..   அதற்கான வழியை  எட்டிப் பிடிக்கும்  வேளையில்…   ஏதோ ஒரு  தடை  வந்து ..   என் வழியை  மறிக்கிறதே…   நான் கொண்ட  பல  கனவு … நனவாகாமல்  போய்  விடுமா..?   அதிரடியாய்  வந்த  செய்தி..  அள்ளி கொட்டியதே நெஞ்சுக்குள் நெருப்பை…   இனி என்ன  நடக்குமோ 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 22🔥🔥 Read More »

Mr and Mrs விஷ்ணு டீசர்

“எதுக்கு இங்க வந்த”? “வாட் யூ வான்ட்? வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு” என்று அவன் கத்தவும் அதில் பயந்தவள் கண்களை இறுக மூடி கொண்டு, “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நீங்களும் உங்க வீட்டுல கேட்டா  விருப்பமில்லைன்னு சொல்லனும். மாத்தி எதுவும் சொல்ல கூடாது. இதை சொல்லிட்டு போக தான் வந்தேன்” என்று கடகடவென ஒரே மூச்சாக கூறி முடித்தவள் கண்களை திறந்து எதிரில் இருந்தவனை பார்த்தாள்.. அவன் முகத்தில் கோவம் இருப்பது போல்

Mr and Mrs விஷ்ணு டீசர் Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…!

வஞ்சம் – 2 விமான நிலையத்தில் மயங்கி கிடந்த இளஞ்செழியன் தனது வீட்டில் உயிரற்ற உடலாய் இருக்கும் தாயின் முன் கண் விழித்தான். ஏன் அந்தச் செய்தி கேட்டு என் உயிர் போகாமல் உடலில் இன்னும் தங்கி இருக்கிறது, என்றெல்லாம் அவனது யோசனை அலை பாய்ந்தது. ஆம் அவனது உயிருக்கு உயிரான ஒரே ஒரு பந்தம் என இவ்வுலகில் உண்டு என்றால் அது அவனது அம்மா மட்டுமே. இளஞ்செழியன் பிறந்து ஒரு வயதிலேயே அவரது அப்பா வேறொரு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…! Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 29

பேராசை – 29  போகும் அவளின் முதுகை வெறித்தவன் ஒரு பெரு மூச்சுடன் கீழே கிடந்த டிராவல் டிக்கட்டினை எடுத்து வைத்து விட்டு வாஷ் ரூமிற்குள் நுழைந்துக் கொண்டான்.   தனது அறைக்குள் வந்தவளோ இவ்வளவு நேரமும் அடக்கி வைத்து இருந்த அழுகையை நன்றாக அழுது தீர்த்தாள்.   அவளால் அவனின் தன் மேலான வன்மத்தை கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.   அழுது அழுது அவளின் முகம் வீங்கி சிவந்து விட்டு இருந்தது.   இதற்கே இப்படி

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 29 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 1 மேகமூட்டங்கள் எதனையோ தொலைத்த படி பதற்றமாக ஆர்ப்பாட்டத்துடன் அலைந்து திரிந்து வானத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் அக்காலை வேலை தனில் ஆறடிக்கு மேல், உயர்ந்த கரு நிற கோட் சூட்டுடனும், சுருள் முடி கேசத்துடனும், மிடுக்காக, அடர்ந்த புருவங்களுடனும், எதிரில் நிற்பவர்களை வெட்டும் அளவுக்கு நீண்ட கூரிய மூக்கும், தாடி மீசையற்ற கிளீன் சேவ் செய்யப்பட்ட வதனத்துடன் ஹான்சமாக, கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு வரும் விமானத்தில் வந்து தரை இறங்கினான் நமது

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️

கதவைத் திறந்தவளை நோக்கிய ஆதியின் முகத்தில் 1000 வோல்ட் பல்ப் எரிய ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டான். “ஹேய்… ப்ரியா… நீ நல்லா இருக்கல்ல? எவ்வளவு நாளாச்சுடீ உன்ன பாத்து?” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து “லவ் யூ டி சதிகாரி. என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?” என அவளைக் கொஞ்ச யூவியின் வயிற்றிலிருந்துதான் புகை கிளம்பியது. “ஒருவேளை அவன் பல்லவியிடம் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறியது இவளைத் தானோ?” என்கிற சந்தேகமும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️ Read More »

error: Content is protected !!