இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!
Episode – 10 “இவர் எப்போ வந்தார்?, எதுக்காக இப்போ என்னை இப்படி முறைச்சுப் பார்க்கிறார்?” என திடுக்கிட்டு பயந்து போனவள், அவனை மிரண்டு போய் எச்சில் விழுங்கியபடி பார்க்க, “ஏய்….” என ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன், “யாரைக் கேட்டு நீ இப்போ பாட்டு படிக்கிறாய்?, என்ன பாட்டுப் பாடி இங்க இருக்கிறவங்கள மயக்கப் பார்க்கிறீயா?, உன்ன பார்த்து இங்க யாரும் மயங்க மாட்டாங்க.” என இளக்காரமாக கூற, அவனின் அர்த்தமற்ற குற்றச்சாட்டில், முதன் […]
இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »