August 2024

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 10 “இவர் எப்போ வந்தார்?, எதுக்காக இப்போ என்னை இப்படி முறைச்சுப் பார்க்கிறார்?” என திடுக்கிட்டு பயந்து போனவள், அவனை மிரண்டு போய் எச்சில் விழுங்கியபடி பார்க்க,  “ஏய்….” என ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன்,  “யாரைக் கேட்டு நீ இப்போ பாட்டு படிக்கிறாய்?, என்ன பாட்டுப் பாடி இங்க இருக்கிறவங்கள மயக்கப் பார்க்கிறீயா?, உன்ன பார்த்து இங்க யாரும் மயங்க மாட்டாங்க.” என இளக்காரமாக கூற, அவனின் அர்த்தமற்ற குற்றச்சாட்டில், முதன் […]

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 21🔥🔥

பரீட்சை – 21 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை அறியும் நோக்கோடு உளவு பார்க்க எண்ணி உன்னறைக்குள் நான் செல்ல உதவி செய்யவே எனக்கு   இரு நெஞ்சம் தேடி வர அவர்களை இறுகப் பற்றிக் கொண்டேனடா   அடிபட்ட அரிமாவாய் மயங்கிய உன்னை பார்த்து அரண்டு போனதடா என் நெஞ்சம்..   பல கொடுமை செய்த உன்மேல் பரிதாபம் நான் கொண்டதேனோ புரியாமல் விழிக்கின்றேன்..     ###############   யாரடா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 21🔥🔥 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 09   அவன் தன் மேல் விழவும், பதறிப் போனவள் அவனைத் தடுக்க முயன்றாள்.   ஆனாலும் அவளால் அது முடியாது போகவே, அவளின் திமிறல்களை இலகுவாக அடக்கி அவளின் மேல் படர்ந்தவனோ,    அவளின் தாவணியைப் பற்ற, பயந்து போனவள், அவனை  தன் பலம் முழுவதும் திரட்டி தள்ளி விட,   ஆதியோ, அப்போதும் விடாது, அவளின் தாவணியை முழுதும் பற்றி இழுத்து கொண்டு அவளிற்கு அருகில் விழுந்தான்.   அவன் எழும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥

பரீட்சை – 20 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்  கவிதை வரிகள்  நீ என் மேல்  வைத்திருந்த  காதலை  இருந்தபடியே  எடுத்துரைக்க   என்னுள் உன்  வலியை  அது  உணர்த்தினாலும்    என்னவனை மட்டுமே  முழுதாய்  ஏந்தி இருக்கும்  நூலிழை  இடம் இல்லாத  இதயத்தை  வைத்துக்கொண்டு    உன் காதலுக்கு  பதிலாய்  காலம் தோறும்  திருப்பிக் கொடுக்க   எதுவும் செய்ய முடியாத  கையறுந்த நிலையில்  காரிகை நான்  இருக்கிறேனடா ..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 19🔥🔥

பரீட்சை – 19 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகன் உன்னில்  புதைந்திருக்கும்  மர்மம் தான்  என்ன..?   அறியாமல்  விட மாட்டாள்  இந்த அறிவாளி  பெண்..!!   உன் ரகசியம்  அறிந்து  ஊர் முழுக்க  சொல்வேன்..   இது  என்னுயிராய்  இருக்குமென் பணியின் மேல்  உறுதி..!!   #############   மர்மம் என்ன..?!   சாலை எங்கும் பார்வையை ஓடவிட்டு யாரையோ தேடினாள் வைஷூ.. அவள் பக்கத்தில் நெடியவன் ஒருவன் வந்து நின்றான்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 19🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 18🔥🔥

பரீட்சை – 18 சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மன்னித்துவிடு என்னை மலர்க்கொடியே…!!   கணவனாய் உன்னை அந்த காமுகனிடமிருந்து காத்து நிற்கும் கடமை செய்ய முடியாமல் கையொடிந்த காவலனாய் கவலை மட்டும் கொண்டேன்   ஒரு வார்த்தை சொல்லிவிடு அவன் உன்னை உருட்டி மிரட்டி வதைப்பதை பற்றி..   மறுநிமிடம் அவனுக்கு மரண வாசல் காட்டிடுவேன் மான் விழியாளே.. மனத்தோடு உனக்குள்ளே மறுகி மறுகி துடிக்காதே மங்கை நதியே…!!   ##############   மலர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 18🔥🔥 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 28

பேராசை – 28   கோயில் சென்று தங்கள் வேண்டுதல்களை முடித்துக் கொண்டவர்கள் காரில் ஏறும் தருணம் அவளோ, “நானும் உங்க ஆபீஸ் வரவா?”   அதில் அதிர்ந்தவன் தன் விருப்பம் இன்மையை சிறிதும் முகத்தில் காட்டாமல் “வை நாட் தாராளமா வரலாம்” என்றான்.   அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே அமர்ந்தவள் “நீங்க முதல்ல இருந்து டல் ஆஹ் இருக்கீங்களே என்னாச்சு?” என அவள் கேட்க….   “இவள் வேற என மனதில்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 28 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 17🔥🔥

பரீட்சை – 17 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என் உயிர் நதியாய் எனக்குள் ஓடும் உன்னை   வேறொருவன் கைகள் ஆள்வதை கண்ட  அந்த நொடி   என் உடல் விடுத்து உயிர் நீங்கும் உணர்வு கொண்டேன்..   மாற்றான் உயிர்  எடுத்துன்னை இந்த மரணவலியிலிருந்து   காத்து விட எனதிரு கைகள் துடிக்குதடி என் கவிமலரே..!!   ##########   உயிர் நதியே..!!   சிறையில் நடக்கும் அனைத்தையும் அருண் காண்பித்துக்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 17🔥🔥 Read More »

11. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 11 தன்னுடைய பரம்பரை வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் தொலைந்தது பற்றி மோஹஸ்திரா அறிந்து வைத்திருந்தது ஷர்வாதிகரனுக்கோ பேரதிர்ச்சியைக் கொடுத்தது. மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த விடயம் இவளுக்கு எப்படித் தெரிய வந்தது என எண்ணித் திகைத்துப் போனான் அவன். அவனுடைய குடும்ப இரகசியம் வெளிப்பட்டு விட்டதா..? தன்னை இவள் வேவு பார்க்கின்றாளா..? கிட்டத்தட்ட அவனுடைய மானத்திற்கு நிகரான பெறுமதி மிக்க அந்த வைரம் தொலைந்தது பற்றி அவர்கள் குடும்பம் தங்களுடைய உறவினர்களிடம் கூட மூச்சு

11. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 16🔥🔥

பரீட்சை – 16 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நெருப்பின் மேல்  நிற்கிறேன்… நீ என்ன சொல்லப்  போகிறாய் என்று  நெஞ்சம் அறிந்தாலும்..   நிழலாய் தொடரும்  இந்த அரக்கனுக்கு  நிதர்சனத்தை புரிய  வைக்க  நீ சொல்லும்  நிஜ வார்த்தைக்காய்..   உயிர் பாவை  இவள் படப்படப்பாய்  விழி விரித்து  உன் வாடிய  முகம்   பார்த்து  காத்திருக்கிறேன்…   என்ன பதில்  சொல்வாயோ..?  என் உறுதியை  இன்னும்  வளர்ப்பாயோ?  உன் ஒரு  சொல்லில்..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 16🔥🔥 Read More »

error: Content is protected !!