September 2024

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15

Episode – 15   தீரனின் மனதின் ஓரத்தில், “தமயந்தி நல்லவ தான்…. அவ தப்பானவ இல்லை.” என்கிற எண்ணம் உருவாகி இருந்தாலும்,  அவன் அதனை, மனதின் ஓரத்திலேயே கிடப்பில் போட்டு விட்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.   ஏதும் ஒரு விடயத்தை ஆராயப் போனால் தானே தெளிவு கிடைக்கும்.   இங்கு தீரனோ, அதற்கான சந்தர்ப்பம், நேரம் இருந்தும் வேண்டும் என்றே அவள் விடயத்தை கவனிக்காது விட்டு இருந்தான்.   இப்படி இருக்கும் […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 05

அருவி : 05 அந்த நீண்ட சாலையில், இரவு விளக்குகளின் ஒளியும், வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் ஒளியும் சாலையில் வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்தது. அவ் வீதியில் மிதமான வேகத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தான் யுவராஜ். சிட்டியின் முடிவில் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. யுவராஜின் போலிஸ் மூளை எதையோ உணர்த்த, தனது காரின் விளக்குகளை அணைத்து நிறுத்தி விட்டு எதிரில் இருந்த காரை பார்த்தான். சாலையில் இருந்த விளக்குகள் அவனுக்கு உதவி புரிந்தன.  நிறுத்தப்பட்டிருந்த காரில்

அருவி போல் அன்பை பொழிவானே : 05 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 04

அருவி : 04 கண்கள் இரண்டும் கோவைப் பழங்களைப் போன்று சிவந்து, கார் கூந்தல் நன்கு கலைந்து சுவரில் சாய்ந்து தனது நிலையை எண்ணியபடி அழுது கொண்டு இருந்தவளை பார்க்கவே பாவமாக இருந்து. அப்போது வெளியே இருந்து அங்கயற்கண்ணியின் சத்தம் கேட்டது.  “ஏய் கழுத அங்கே உள்ளே இருந்து என்னடி பண்ற வெளியே வாடி….?” என்று சத்தம் போட்டார். இதுவரை அவர், ஏய் என்று அழைத்தாலே அவரது காலடியில் நிற்பவள், இன்று அவர் அழைப்பது அவளது செவியை

அருவி போல் அன்பை பொழிவானே : 04 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14

Episode – 14   ஆதியோ, வேகமாக கன்னை தூக்கிப் பிடித்தபடி பாய்ந்தவன்,   அபர்ணா நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருந்த காரின் டயர்களுக்கு குறி வைத்து சுட, அந்தக் கார் தடுமாறி சரிய ஆரம்பிக்க,   அதில் இருந்த ரௌடிகள் முடிந்த வரையில் குதித்து வெளியில் வந்து, கோபத்துடன் அபர்ணா நோக்கி படை எடுத்தனர்.   அதற்குள் வேகமாக பாய்ந்து ஓடி, அவளின் அருகில் சென்ற ஆதி, அவளையும் இழுத்துக் கொண்டு, வேகமாக நின்று

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14 Read More »

26. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 26 ஷர்வாவின் அறைக்குள் எதற்காக நுழைந்தோம் என நொந்து போனாள் அவள். அவனுடைய அறைக்குள் வெறும் இருபது நிமிடங்கள்தான் இருந்திருப்பாள் அதற்குள் அவனுடைய கரங்கள் அத்துமீறி தன்னை எங்கெல்லாம் தொட்டுவிட்டன என எண்ணியவளுக்கு மனம் வேதனை கொண்டது. அதீத கோபமும் எழுந்தது. அதுவும் குங்குமம் இல்லை என்றதும் தன்னுடைய கரத்தைக் காயப்படுத்தி உதிரத்தால் அவன் வைத்த பொட்டு நெற்றியை தகிக்கச் செய்ய என்ன விதமான உணர்வு இது என தவித்துப் போனாள் அவள். தன்னுடைய

26. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 35

பேராசை – 35 யாரோ தன்னை பின்னால் இருந்து வாயை மூடி இழுக்க, அவளின் கைகளில் இருந்த தடி நழுவி விழும் சமயம் அதை தன் காலால் லாவகமாக கீழே விழாமல் தடுத்து இருந்தான் அவன்.   ஒருவேளை அந்த தடியானது கீழே விழுந்தால் அதன் சத்தத்தில் அந்த பாம்பு தங்களின் புறம் கவனம் செலுத்தக் கூடும் அல்லவா!   இருவருக்கும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.   அவளும் திமிறி விடுபட எண்ணவில்லை.

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 35 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 38🔥🔥

பரீட்சை – 38 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பிழையில்லாத  உன்னை பழி சொன்ன பாவியவளின் பேச்சை நம்பி   கோவம் கொண்டு குற்றம் சாட்டி கடும் தண்டனை கிடைக்க செய்தேன்..   மன்னிப்பாயா சொல்லடா முரடனே என்னை..!!   ##################   நல்லவன்..!!   சரண் “மேடம்.. உங்களுக்கு ஆதாரம் தானே வேணும்..? இவன் கேர்ள்ஸோட சேஞ்சிங் ரூமுக்கு போனது அங்கே இருந்த சிசிடிவி கேமராவில ரெக்கார்ட் ஆயிருக்கும்.. நீங்க வேணா அதை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 38🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 37🔥🔥

பரீட்சை – 37 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சதி வலை  பின்னி பின்னி  அதில்  சதிகாரி  கை தேர்ந்து  விட்டாள்..   தப்பிக்க  முடியாதபடி  தூண்டில் போட்டு  பிடித்து விட்டாள்  இந்த  திமிங்கிலத்தை..   தள்ளி நின்று  உன்னை  இத்தனை நாள்  உள்ளத் தவிப்பு தீர  பார்த்துக்  கொண்டிருந்தேன்..   தாடகை அவள்  பொல்லாத  கண்களிலிருந்து  அந்த  சிறு துளி  சந்தோஷமும்  தப்பிக்கவில்லை..   தடுத்துவிட்டாள்  அணை போட்டு  அந்த  ஆனந்தத்தையும் அரக்கி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 37🔥🔥 Read More »

25. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 25 சற்று நேரத்தில் சுற்றம் புரிந்து சுயத்திற்கு திரும்பியவள் எவ்வளவு தைரியம் இருந்தால் தன்னிடம் அப்படிக் கூறிச் சென்றிருப்பான் என்ற கோபம் மேலோங்க தோட்டத்தில் இருந்து வீட்டின் உள்ளே வேகமாகச் சென்றாள். ‘நான்தான் அரவிந்தனைக் காதலிக்கிறேன்னு அவனுக்கு நல்லாவே தெரியுமே… அப்புறம் நீதான் என்னோட மனைவி… இதுதான் கல்யாணம்னா நான் என்ன பண்றது..? எல்லாமே நாடகம்னு சொல்லித்தானே பண்ணினேன்…” என கோபத்தில் கொந்தளித்தவாறே வேகமாக அவன் தங்கி இருந்த அறையை நோக்கிச் சென்றவள் கதவைக்

25. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

24. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 24 “ஏய் நான் எதுவும் திருடலடி… இவர் ஏதோ அட்ரஸ் மாறி வந்து இங்கே கேட்டுகிட்டு இருக்காரு..” என அப்போதும் தெனாவட்டாக வீரா கூற அடுத்த நொடியே அந்த பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்தவன் வீராவின் வயிற்றில் எட்டி உதைத்தான். அரவிந்தன் உதைத்த வேகத்தில் அப்படியே அவன் தரையில் விழ அவனை நெருங்கி அவனுடைய நெஞ்சின் மீது தன் காலைப் பதித்தவன், “டேய் ரெண்டு கொலைய அசால்டா பண்ணிட்டு எதுவுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறியா..?”

24. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

error: Content is protected !!