December 2024

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -17

அரண் 17 அப்படி அதிர்ச்சி அடையும் வகையில் நடந்த சம்பவம் தான் என்ன..? இன்னும் அழைப்பு வராதது எண்ணி உயர்ந்த பட்ச பயத்துடனும், பதட்டத்துடனும் மூவரும் இருக்க திடீரென கதவு பட பட எனத் தட்டும் சத்தம் கேட்டது. அழைப்பு மணி இருந்தும் அதை ஒழிக்கச் செய்யாமல் யாரது பட பட எனக் கதவைத் தட்டுவது என்று புரியாமல் வைதேகி சிறு பயத்துடன் எழுந்து சென்றார். எழுந்து சென்றவரை இடைமறித்த துருவன். “நானே போய் யாருன்னு பார்க்கிறேன் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -17 Read More »

8) செந்தனலாய் பொழிந்த பனிமழை

நாட்கள் வெகு வேகமாக நகர தொடங்கின. இப்போது அன்பினியும் ஆதிரனும் பன்னிரண்டாம் ஆம் வகுப்பின் காலாண்டு தேர்வில் அமர்ந்திருக்கிறார்கள்.   இன்று தமிழ் மற்றும் ஆங்கிலம் முடிந்து கணித வகுப்பு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆதி அனைத்து கணக்குகளையும் கனகச்சிதமாக நியாபகம் வைத்திருந்தான். அன்பினி நிலை தான் அந்தோ பரிதாபம்.   தினம் செய்யும் மூன்று மணி நேர வேலையோடு இந்த தேர்வும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் போராடி ஓரளவுக்கு எழுதி இருந்தவளுக்கு

8) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

7) செந்தனலாய் பொழிந்த பனிமழை

ஆண்டு விழாவில் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம் அங்கே இருந்தன. முன்னால் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள், முன்னால் மாணவர்களாக இருந்து தற்போது அரசு பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த மாணவர்கள், கூடுதலாக அங்கு வேலை செய்த பணியாளர்கள், ஆசிரியர்கள் பதவியில் இருந்த உயர் அதிகாரிகள், மாணவர்களின் நண்பர்கள், பக்கத்து பள்ளி மாணவர்கள் என அனைவரும் அங்கே கூடி இருந்தார்கள்.   அத்தோடு அந்த ஊரின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் உள்ளூர் தலைவர் என்று அனைவரும் அங்கே இருந்தனர்.   ஆதிரன் மற்றும் அன்பினியோடு

7) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

உயிர் போல காப்பேன்-21

அத்தியாயம்-21ஆதி தன்னவளை கையில் பூப்போல சுமந்துக்கொண்டு ஆஸ்வதியை முழுக்காதலையும் தேக்கி வைத்து பார்த்தவாறே படி ஏற….. இதனை கோவமாக வெளியில் வந்த ப்ரேம் மற்றும் மற்றவர்களும் பார்க்க….அதும் ப்ரேமிற்கு ஆஸ்வதியை பார்க்கும் போது தன்னை மட்டும் அறைந்தாள்.. இப்படி அவன் கையில் மட்டும் குழைந்துக்கொண்டு இருக்கிறாளே என்று எப்போதும் போல ஆதியின் மீது பொறாமை வந்தது அதிதி இந்த காட்சியை பார்த்து அனைவரையும் முறைக்க….. அவர்களோ வெடுக்கென்று தங்கள் அறைக்கு போய்விட்டனர்…இவளும் காலை நன்றாக உதைத்துவிட்டு தன்

உயிர் போல காப்பேன்-21 Read More »

மை டியர் மண்டோதரி…14

“ஏங்க உங்களைத் தாங்க அப்பத்தில் இருந்து ஷ்ராவனி மேடம்னு கூப்பிட்டு இருக்கேன் உங்க காதுல விழுகலையா” என்றான் தஷகிரிவன் . அவனை முறைத்தவள், “எதுக்கு என்னை கூப்பிட்டுட்டு இருக்க” என்றாள் ஷ்ராவனி. “எதுக்கு கூப்பிடுவாங்க சப்ஜெக்ட்ல டவுட் நீங்க என்னோட ப்ரொபசர் தானே உங்ககிட்ட தானே டவுட் கேட்க முடியும் ” என்ற தஷியை முறைத்தவள்,  “நிஜமாவே டவுட் கேட்க தான் என்னை கூப்பிட்டியா” என்றாள் ஷ்ராவனி. “பின்னே என் கூட சினிமாவுக்கு வாங்கனு சொல்றதுக்கா கூப்பிட்டேன்,

மை டியர் மண்டோதரி…14 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -16

அரண் 16 துருவன் அலைபேசியில் வந்த செய்தியை கேட்டு ஏன் அப்படியே அதே இடத்தில் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க வேண்டும் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் வைதேகி. அலைபேசியில் யாரோ ஏதேனும் சொல்ல மறு பேச்சு பேசாமல் அப்படியே நின்ற துருவனை மேலும் பார்க்க பார்க்க அவருக்கு ஏக்கம் தாங்கவில்லை. எதற்காக தனது மகன் இவ்வாறு அதிர்ச்சியில் இருக்கின்றான் என்று புரியாமல் அவனது தோளில் தட்டி, “துருவன் என்னப்பா என்ன ஆச்சு? யாரு ஃபோன்ல.. ஏன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -16 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 15

அரண் 15 ஆதவன் தனது ஆட்சியை உலகம் முழுவதும் நிலைநாட்டி தனது பொற்கரங்களை பூமித்தாயின் மீது அரவணைத்த வண்ணம் வியாபித்து உலாவும் அந்த அதிகாலைப் பொழுதில் துயில் நீங்கி, சோம்பல் முறித்த வண்ணம் அற்புதவள்ளி சோபாவில் இருந்து எழுந்தாள். எழுந்ததும் சில வினாடிகள் தான் எங்கே இருக்கின்றோம் என்று புரியாமல் தடுமாற, பின்பே இரவு நடந்த அனைத்தையும் சிந்தித்து சிறு புன்னகை உதிர்த்து விட்டு தனது கணவனை நாடிச் சென்றாள். அன்றைய பொழுது ஒரு புத்துணர்ச்சியான மனநிலையை

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 15 Read More »

உயிர் போல காப்பேன்-20

அத்தியாயம்-20 ஆதி அறையில் நிலை அப்படி இருக்க……இங்கு கீழே ஒரு அறையில் தாத்தா..ஆதி ,ஆஸ்வதி,விஷால், ராக்ஷியை தவிர அனைவரும் நின்றிருந்தனர்.. அனைவரது முகமும் கோவத்தில் கொடூரமாக இருந்தது. அதும் அதிதி தன் அன்னையை அசிங்கப்படுத்திய ஆஸ்வதியின் மேல் கொலைவெறியில் இருந்தாள் அதிதி அப்படியே அபூர்வா போல தான் அவளுக்கே இங்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலவாதி அவள்.. ராக்ஷி அப்படி இல்லை.. அவள் முழுதும் தாத்தாவின் வளர்ப்பு.. அது மட்டும் இல்லாமல் அவள் முழுநேரமும் இருப்பது

உயிர் போல காப்பேன்-20 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 14

அரண் 14 குளித்து முடித்து காயத்தை சுத்தப்படுத்தி, மருந்து இட்டு அனைத்தையும் செய்து முடித்து  இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு நீர் பூத்த மேனியுடன் வெளியே வர, அந்த அறையை சுற்றி நோட்டமிட்டவாறே அங்கே அற்புதவள்ளி நின்றிருக்க,. அற்புத வள்ளியை கண்டதும் அதிர்ச்சி அடைந்தவன் உடனே தனது நெஞ்சை இரு கைகளால் மூடிக்கொண்டு மறுபக்கம் திரும்பி நின்றான். அற்புத வள்ளியும் இந்தக் கோலத்தில் துருவனை எதிர்பார்க்கவில்லை தான் துருவன் அந்த அறையில் இல்லாத போதே நினைத்திருந்தாள் அவர் குளியலறையில்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 14 Read More »

உயிர் போல காப்பேன்-19

அத்தியாயம்-19 “இங்க என்ன நடக்குது அப்பா.. இவனால இந்த வீட்ல எப்போதும் ஒரு பிரச்சனை நடந்துட்டே தான் இருக்கு.”என்றாள் அபூர்வா ஆதியை முறைத்துக்கொண்டே.. அதனை கேட்ட ஆதியின் கைகள் ஒரு நிமிடம் அப்படியே நிற்க….. பின் வழக்கம் போல சாப்பிட ஆரம்பித்தான்…ஆஸ்வதி அபூர்வாவை முறைத்து பார்த்தாள் தன்னவனை இனி யாரையும் எதும் சொல்ல விடக்கூடாது என்று மனதில் நினைத்தவள். தாத்தாவை ஆழமாக பார்க்க அவரும் இப்போது அபூர்வாவை தான் முறைத்துக்கொண்டு இருந்தார்.. “இந்த வீட்ல கொஞ்சமாச்சும் யாராலையாச்சும்

உயிர் போல காப்பேன்-19 Read More »

error: Content is protected !!