முரணாய்த் தாக்கும் அரண் அவன் -17
அரண் 17 அப்படி அதிர்ச்சி அடையும் வகையில் நடந்த சம்பவம் தான் என்ன..? இன்னும் அழைப்பு வராதது எண்ணி உயர்ந்த பட்ச பயத்துடனும், பதட்டத்துடனும் மூவரும் இருக்க திடீரென கதவு பட பட எனத் தட்டும் சத்தம் கேட்டது. அழைப்பு மணி இருந்தும் அதை ஒழிக்கச் செய்யாமல் யாரது பட பட எனக் கதவைத் தட்டுவது என்று புரியாமல் வைதேகி சிறு பயத்துடன் எழுந்து சென்றார். எழுந்து சென்றவரை இடைமறித்த துருவன். “நானே போய் யாருன்னு பார்க்கிறேன் […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் -17 Read More »