January 2025

37. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 37 தன்னுடைய கழுத்தில் நகையை அணிவிக்க வந்த விநாயக்கை விட்டு பின்னே நகர்ந்தவள் “அதெல்லாம் வேணாம்.. என்கிட்ட கொடுங்க.. நானே போட்டுக்கிறேன்..” என அவசரமாகக் கூறினாள். அது எப்படி அவள் கூறலாம்..? அவனுடைய மனமோ நான்தான் போட்டு விடுவேன் என அடம் பிடிக்க அவனே ஒரு கணம் அதிர்ந்துதான் போனான். இதெல்லாம் சரியில்லையே. “சரி ஓகே ஜுவல்ஸ்ஸ போட்டுட்டு வா.. நாளைக்கு நடிக்க வேண்டிய சீனை பிராக்டிஸ் பண்ணலாம்..” என்றதும் அவளுக்கு சிரிப்பதா அழுவதா […]

37. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27

அரண் 27 துருவன் ஆவுஸ்திரேலியா செல்வதற்கு தனது உடைகளையும் வேறு பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அறைக்குள் நுழைந்த வள்ளி அதனைப் பார்த்துக் கொண்டே அருகில் உள்ள சோபாவில் போய் அமர்ந்தாள். துருவனுக்கும் அவள் இந்த ஒரு மாத பிரிவை எண்ணி கவலை கொள்கிறாள் என்று புரிந்தது இருந்தும் அவளிடம் இதைப் பற்றி பேசி மேலும் வருத்தப்பட வைக்காமல் அவள் போக்கிலேயே அவளை விட்டு விட்டான். துருவன் எதுவும் பேசாமல் தனது வேலையிலேயே கண்ணாக இருக்க துருவனின்

முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27 Read More »

மை டியர் மண்டோதரி…(16)

என்ன மேடம் எப்ப பாத்தாலும் இப்படி முறைச்சுக்கிட்டே இருக்கீங்களே என்ன விஷயம் யார் யாரையோ நம்புறீங்க என்ன நம்ப மாட்டேங்கறீங்களேன்னு சொன்னா இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க என்றான் தசகிரீவன். உன்னை எதுக்கு நான் நம்பனும் என்ற ஷ்ராவனியிடம் என்னங்க இப்படி சொல்றீங்க ஒரு பொண்டாட்டி ஒரு புருஷனை நம்பாமல் இருக்கலாமா என்றான் தசகிரீவன் . அடி செருப்பால யார் யாருக்குடா பொண்டாட்டி? என்ற ஷ்ராவனியிடம்  செருப்பால அடிக்கிறேன்னு சொல்றீங்க அப்ப நான் தான் உங்க புருஷன்

மை டியர் மண்டோதரி…(16) Read More »

Mr and Mrs விஷ்ணு 71

பாகம் 70 பவித்ரா காலில் விழுந்ததுமே பார்த்திபன் முதலில் பதறி விட்டான்.. என்ன இது இத்தனை பேர் முன்பு என, மற்றவர்கள் முன்பு காட்சி பொருளாகிறாளே என கோவமும் வர, “பவித்ரா என்ன பண்றீங்க? எழுந்துருங்க” என பல்லை கடித்தபடி சுற்றி அவனிடம் வேலை பார்ப்பவர்களை பார்க்க, நாகரீகம் தொரிந்தவர்கள் அவன் சொல்லும் முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேறி இருந்தனர்.. “பார்த்…தி சா.. சாரி , சாரி பார்..த்தி என்னை மன்னிச்சிடு சங்க” என்ற கேவலுடன் திரும்ப

Mr and Mrs விஷ்ணு 71 Read More »

எண்ணம் -8

எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு

எண்ணம் -8 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 01

வாழ்வு : 01 சென்னையில் உள்ள மிகப் பிரபல்யமான வைத்தியசாலை. ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் ஒருபுறம், மருந்து எடுக்க வந்திருக்கும் மக்களின் சத்தம் ஒருபுறம், ஊசி போட்டதால் அழும் சிறு குழந்தைகளின் சத்தம், செக்அப் செய்ய நிறைமாத வயிற்றுடன் கணவனின் கைகளை பிடிக்துக் கொண்டு கண்களில் ஒருவித சந்தோசமும் பயமும் நிறைந்த கண்களுடன் இருக்கும் பெண்கள் ஒரு புறம் என அந்த வைத்தியசாலையே ரொம்ப பிஸியாக இருந்தது.  அறை ஒன்றில் டாக்டர் ஒருவரின் முன்னிலையில், கையில் ஒரு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 01 Read More »

36. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 36 கொட்டும் மழையில் தன்னுடைய காரில் மூன் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்திருந்தான் விநாயக். புக் செய்திருந்த அறைக்குச் சென்றவன் கதவைத் திறக்க அங்கே படுக்கையில் புன்னகை பூத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் லைலா. “வெல்கம் டார்லிங்..” என எழுந்து நின்று அவனை அவள் ஆர்ப்பாட்டமாக வரவேற்க, சிறு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவனுக்கு அந்தச் சூழல் ஏதோ ஒரு விதமான ஒவ்வாமையைக் கொடுத்தது. சூழல் எப்படி இருந்தால் என்ன..? வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி

36. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

இன்னிசை -11

இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக

இன்னிசை -11 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-3

அத்தியாயம்-3 “இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப. அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்.. “அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று

பக்குனு இருக்குது பாக்காத-3 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 26

அரண் 26 இருவரும் படிகளில் இறங்கி கீழே செல்ல அங்கு அவர்களுக்காக காத்திருந்த வைதேகியும், தனபாலும் உண்டு முடித்துவிட்டு எதையோ அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வந்தவுடன் அமர வைத்து வைதேகி இருவருக்கும் உணவு பரிமாற அற்புதவள்ளிக்கு சும்மாவே சொல்லத் தேவையில்லை இன்று முழுவதும் உண்ணவே இல்லையே அவளுக்கு அடங்காத பசி எடுத்தது. உடனே உணவைக் கண்டதும் வாய்க்குள் அள்ளி எறிந்தாள். துருவன் அவள் உணவு உண்பதை பார்த்து தலையசைத்து சிரித்து விட்டு அன்னையிடம், “அம்மா

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 26 Read More »

error: Content is protected !!