January 2025

எண்ணம் -7

எண்ணம் -7 “அது வந்துண்ணா!” என்று தயங்கியபடி எழ முயன்றாள் தன்வி. “சாப்பிட்டு முடி!” என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க. தன்விக்கு இவ்வளவு நேரம் ரசித்து சாப்பிட்ட உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. மகளைப் பார்த்து இரக்கப்பட்ட தீபாவோ,“ வா ரித்து! நீயும் உட்காரு சாப்பிடலாம்.” என்று தட்டை எடுத்து வைத்து மகனை சாப்பிட அழைத்தார்..  “ இருக்கட்டும்மா!” என்றான் ரித்திஷ்பிரணவ். தன்வி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சாரி! அண்ணா.” என்றாள். “கேசவ்வும், “ […]

எண்ணம் -7 Read More »

உயிர் போல காப்பேன்-41

அத்தியாயம்-41 எபிலாக் “ராக்ஷி அதிதி போன் பண்ணுனாலா. எப்போ வராலாம்…”என்றான் விஷால் “இன்னிக்கி ஈவ்னிங் அவளுக்கு ப்ளைட் விஷு. நீ வரல அவள அழைக்க……”என்றாள் ராக்ஷி “என்னடா இது கேள்வி நா அழைக்க வராம என் மச்சினிச்ச வேற யாரு அழைக்க வருவா..”என்றான் விஷால்.. அதில் ராக்ஷி வெட்கப்பட்டு சிரிக்க… எப்போதும் போல அதில் விழுந்துவிட்டான் விஷால். ஆம் அடுத்த மாதம் விஷாலுக்கும், ராக்ஷிக்கும் திருமணம்.. அதற்காக தான் பாரினில் படிக்க போய் இருக்க அதிதியை அழைக்க

உயிர் போல காப்பேன்-41 Read More »

30. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 30 அவள் நடிக்க வேண்டிய காட்சியை சக்கரவர்த்தி கூறி முடித்ததும் இவளுக்கும் முகத்தில் ஈயாட வில்லை. “என்ன சார் சொல்றீங்க..? இப்படி எல்லாம் நடிக்கணுமா..?” “என்னமா ஏதோ ரொமான்டிக் சீன் சொன்ன மாதிரி ரொம்பத் தயங்குற..? ஜஸ்ட் நீ ஸ்லிப் ஆகி விழுற மாதிரி நடிச்சா போதும்.. மீதிய நம்ம விநாயக் பார்த்துப்பாரு..” என சக்கரவர்த்தி கூற அவளுக்கோ அடக்கடவுளே என்றிருந்தது. ஆற்றோரமாக இவள் நடந்து செல்லும் போது அங்கே படிந்திருந்த பாசியில் இவளுடைய

30. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

29. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 29 வெளியே வந்து லைலாவுக்கு அருகே அமர்ந்த செந்தூரிக்கு அதன் பின்னர் அவர்களுடன் பேசும் எண்ணம் அறவே அற்றுப் போனது. “நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டதும் எனக்கு ரொம்பவே ஆசை அதிகமாயிருச்சு செந்தூரி.. ஃபேமஸான ஹீரோயின்ஸ் எல்லாருமே என்கிட்டதான் மேக்கப் போட்டுக்குவாங்க.. அவங்கள்ல நிறைய பேர் நம்ம சாரப் பத்தி சொல்லிருக்காங்க.. ஆனா நீ சொன்ன மாதிரி யாருமே சொன்னது இல்ல.. இன்னைக்கு நைட் ரொம்ப கிக்கா இருக்கும்னு தோணுது…” எனச் சிரித்தபடி கூற

29. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

உயிர் போல காப்பேன்-40

அத்தியாயம்-40 ஆஸ்வதி தன் அறையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.. ஆதியும் அவளை தான் கடந்த 1வாரமாக பார்த்துக்கொண்டு இருந்தான். இவனை பார்ப்பதும் பின் முகத்தை திருப்புவதுமாக இருந்தாள் அவள். அதிலே அவளுக்கு தன் மீது கோவம் என்று புரிந்துக்கொண்ட ஆதி அது எதனால் என்றும் தெரிந்துக்கொண்டான்.. பின் ஆஸ்வதி ஆதியை கடந்து செல்ல…. ஆதி அவளது கையை இறுக்க பிடித்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி அசையாமல் அப்படியே நிற்க….. ஆதி தலை குனிந்துக்கொண்டே.. “வது.”என்று அழைக்க… அதில் ஆஸ்வதியின் உடல்

உயிர் போல காப்பேன்-40 Read More »

இன்னிசை-9

இன்னிசை -9 ” என்ன ஆஃபிஸர் இந்த பக்கம் காத்து வீசுது. என்ன உங்க தோல்வியை ஒத்துக்கறதுக்காக வந்து இருக்கீங்களா? இல்ல அதிசயத்திலும், அதிசயமாக தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டீங்களா?” என்று அளவுக்கு அதிகமாக வியந்து வரவேற்றார் பொன்னம்மாள். ” நீங்க சொன்னது கூடிய சீக்கிரம் நடக்கும் மா. இப்ப வந்தது வேற ஒரு முக்கியமான விஷயம்.”என்ற ஜீவாத்மன் திரும்பிப் பார்த்தான். இன்னும் மேனகாவும், ஆதிரனும் அங்கு வந்திருக்கவில்லை. ‘ ப்ச்… ஆடி அசைஞ்சு வந்துட்டுருக்காங்க

இன்னிசை-9 Read More »

உயிர் போல காப்பேன்-39

அத்தியாயம்-39 இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நிற்க….. ஆனால் தாத்தாவோ இது தனக்கு முன்னவே தெரியும் என்பது போல் நின்றுக்கொண்டு இருந்தார்.. இதனை ஆஸ்வதியும் மனதில் குறித்துக்கொண்டாள். “ஆதிக்கு ஆக்ஸிடன்ட் ஆனப்போ.. நா தான் அவர இப்டி பைத்தியம் மாறி நடிக்க சொன்னேன்.. ஏனா உங்க சதி வேலை எல்லாம் வெளில வரனும்னு தான்,.”என்றவன் கொஞ்சம் நிறுத்தி பின்…அபூர்வாவை பார்த்து “உங்க வீட்டுகாரர் மேல ஏற்கனவே நிறைய மோசடி புகார் வந்துச்சி.. சோ அதுக்காக அவர நாங்க

உயிர் போல காப்பேன்-39 Read More »

உயிர் போல காப்பேன்-38

அத்தியாயம்-38 அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அனைவரின் மனமும் பதறியது. ஆஸ்வதியோ.. அவர்கள் செய்தது அனைத்தையும் கேட்டு உடல் நடுங்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்குவது ஆதிக்கு நன்றாக தெரிந்தது. அவளின் கையை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னோடு லேசாக அனைத்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டாள்… அந்த வீட்டின் வெளியில் போலீஸ், ப்ரேஸ், பொதுமக்கள் அனைவரும் குவிந்திருந்தனர் அனைவரின் மனமும் இந்த கொலைக்கார கூட்டத்தின் வெறி செயல்களை கேட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு

உயிர் போல காப்பேன்-38 Read More »

இன்னிசை-8

இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

இன்னிசை-8 Read More »

28. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 28 அதன் பின்னர் அவள் விநாயக்கை பொருட்படுத்தவில்லை. அவனுக்கு எப்படி இயல்பில் திமிர் இருக்கின்றதோ அதேபோல நேர்மையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தைச் சொந்தக் காலில் நின்று இதுவரை காப்பாற்றி வந்த பெண்ணவளுக்கும் சற்றே திமிர் இருக்கத்தான் செய்தது. ஆதலால்தான் அவன் வார்த்தைகளை தீயாய் உமிழும் போதெல்லாம் இவளும் பதிலுக்கு பதில் பேசி விடுகின்றாள். அடிக்கடி அழுது கெஞ்சி அவளுக்கும் பழக்கமில்லை தானே. அன்னையிடம் மட்டும் கோபத்தை அடக்கிக் கொள்பவளால் யாரோ ஒருவனிடம் தன்னுடைய கோபத்தை

28. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!