January 2025

27. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 27   மாலை மங்கும் நேரம் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். ரூபன், தேவன், மகி முன்னால் வர யுகனும் ஜனனியும் வேடிக்கை பார்த்தவாறு பின்னால் வந்தனர். சற்று இடைவெளி விட்டு அவர்களோடு நடந்து வந்தான் சத்யா.   “உன் ஊரு சூப்பரா இருக்கு ஜானு. எனக்கு இங்கேயே இருக்கனும் போல தோணுது” என்று யுகன் சொல்ல, “இருக்கலாமே. உனக்கு தோணும் போது நாம இங்க வந்து விளையாடிட்டு, ஜாலியா […]

27. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

26. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 26   “சித்தாஆஆ” தேவனின் காலைப் பிடித்துக் கொண்டு, “போகலாமே. வயலுக்கு தோட்டத்துக்கு எல்லாம் போகப் போறோம். ஜாலியா இருக்கும்” என்று யுகி கேட்க,   “சரிடா நான் வர்றேன். ரூபியும் வர்றான். உங்க டாடி தான் உண்ட மயக்கத்தில் நிற்கிறாரு. வர முடியாதாம்” அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சத்யாவைக் காண்பித்தான் அவன்.   “டேய் எரும! அந்த ரூபியை அவன் மறந்தாலும் நீ மறக்க விட மாட்ட

26. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

25. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 25   🎶 ஒரு கல் ஒரு கண்ணாடி  உடையாமல் மோதிக் கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் காதல் 🎶 யுவனின் இசை காற்றில் கரைந்து உயிரை உருக்க, வீதியில் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த மினி வேன்.   சத்யா ஓட்டுனர் இருக்கையில் இருக்க, அவனருகில் யுகன் அமர்ந்திருந்தான். அதற்குப் பின்னிருக்கையில் தேவன் மற்றும் ரூபன் இருக்க, பின் சீட்டில் மேகலையோடு

25. ஜீவனின் ஜனனம் நீ Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 07

வாழ்வு : 07 நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு உடலில் ஒரு மாற்றம். கார் ஜன்னலில் ஊடாக இதுவரை வந்து கொண்டிருந்த காற்று சற்று அதிகமாக குளிரையும் சேர்த்து வந்தது இப்போது. அதனால் அவளுக்கு மிகவும் குளிராக இருக்க தான் உடுத்திருந்த புடவை முந்தானையால் தன் கைகளை நன்றாக மூடிக்கொண்டாள். தூக்கத்திலேயே இருந்தாலும் அந்த குளிரின் அளவு அதிகமாக அதிகமாக அவளால் உறங்க முடியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்தவள், தான் காரில் இருப்பதை உணர்ந்து பதற்றமடைந்தாள். ஒரு சில

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 07 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32

அரண் 32   இருவரும் பேசியபடி வந்ததில் தங்களை மறந்து உணவு அருந்த வந்த ஹோட்டலைத் தாண்டிச் சென்று விட்டனர். அதன் பின்பே துருவனுக்கு தோன்றியது. “அச்சச்சோ நில்லு அற்புதம்..” “ஏங்க..?” “பேசிப்பேசியே ஹோட்டல் தாண்டி வந்துடோம் போல..” என்று கூறிவிட்டு அவளை மீண்டும் அதே பாதையில் திரும்பி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அதன் முகப்பைப் பார்த்ததுமே அற்புத வள்ளிக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அவ்வளவு அழகாக அந்த ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பல மேசைகளும், கதிரைகளும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32 Read More »

இன்னிசை-15

இன்னிசை – 15 மேனகாவை பழங்குடி மக்களோடு இலகுவாக பழகுவதை தடுக்கவும், இரவு நேரத்தில் காட்டில் உலவுதை தடுப்பதற்காகவும் தனது காதலையே ஆயதமாக வைத்து சமார்த்தியமாக தடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன். ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல் ஆணவத்தோடு கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தான். ” டேய் கார்த்தி. அதான் நான் வந்துட்டேன்ல. ஒன்னும் பிரச்சினை ஆகாது.” ” ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா ரிஷி. மேனகா வேற எப்ப பார்த்தாலும் காட்டுலையும், மலையிலையும் நைட்டு

இன்னிசை-15 Read More »

24. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! ஜனனம் 24   யோசனையோடு அமர்ந்திருந்த ஜனனியின் முன்னால் வந்து, “என்னாச்சு ஜானு?” என்று கேட்டான் யுகன்.   “நாளைக்கு நாம ஊருக்கு ட்ரெயின்ல போகலாமா?” ஆசையோடு வினவினாள் ஜனனி.   “ஏன் ஜானு? உனக்கு ட்ரெயின்ல போக பிடிக்குமா?” எனக் கேட்கும் போது, “சோ உனக்கு ட்ரெயின்ல போகனும்?” எனும் கேள்வியில் இருவரும் திரும்பினர்.   கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் சத்ய ஜீவா.

24. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

23. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 23   ராஜீவ்வை நினைக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் சத்யா இப்படிப் பேசியதும் அவன் நினைவு அவள் முன்னே மண்டியிட்டது.   நிலைக்காத காதல் தான். ஆனால் ராஜீவ் அவளுக்கு என்றும் துணையாக நின்றான். அவளது கஷ்டங்களின் போது அவனிடம் ஆறுதல் தேடுவாள். அவனும் அந்த ஆறுதலைக் குறையாமல் கொடுப்பான். இன்றும் அதே ஆறுதலை எதிர்பார்த்த போது, நிதர்சனம் அவள் புத்தியை சம்மட்டியால் அடித்தது.  

23. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

22. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 22   “தேவாஆஆ” எனும் அழைப்போடு வந்த சத்யா மீது தேவனின் கோப விழிகள் திரும்பின.   “இவ்ளோ கோபம் ஆகாது தேவா. யாரோ ஒருத்தி சொன்னதுக்காக நீ இப்படி டென்ஷனாகி கத்தலாமா?” என்று சத்யா கேட்க, “அடடா! கோபத்தைப் பற்றி, டென்ஷனைப் பற்றி நீ எனக்கு லெக்சர் எடுக்குறியா?” நக்கலாகச் சிரித்தான் தேவன்.   “உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். கோபத்தை கன்ட்ரோல் பண்ணிக்க டா” என்று

22. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

21. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 21   காலை நேரம். எழில் பாடசாலை செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.    “காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன் எழில்” என்று சொன்னவாறு நந்திதா அறையை விட்டு வெளியில் வந்தாள்.   அன்னம்மாள் சமயலறையில் இருப்பதைப் பார்த்தவளுக்கு உள்ளே செல்லவும் தயக்கமாக இருந்தது. ஆனால் அப்படியே இருக்க முடியாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றாள்.   அவளைப் பார்த்த அன்னம்மாள் “என்ன?” எனக் கேட்க, “அவருக்கு காஃபி போடனும்”

21. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!