January 2025

25. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 25   🎶 ஒரு கல் ஒரு கண்ணாடி  உடையாமல் மோதிக் கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் காதல் 🎶 யுவனின் இசை காற்றில் கரைந்து உயிரை உருக்க, வீதியில் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த மினி வேன்.   சத்யா ஓட்டுனர் இருக்கையில் இருக்க, அவனருகில் யுகன் அமர்ந்திருந்தான். அதற்குப் பின்னிருக்கையில் தேவன் மற்றும் ரூபன் இருக்க, பின் சீட்டில் மேகலையோடு […]

25. ஜீவனின் ஜனனம் நீ Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 07

வாழ்வு : 07 நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு உடலில் ஒரு மாற்றம். கார் ஜன்னலில் ஊடாக இதுவரை வந்து கொண்டிருந்த காற்று சற்று அதிகமாக குளிரையும் சேர்த்து வந்தது இப்போது. அதனால் அவளுக்கு மிகவும் குளிராக இருக்க தான் உடுத்திருந்த புடவை முந்தானையால் தன் கைகளை நன்றாக மூடிக்கொண்டாள். தூக்கத்திலேயே இருந்தாலும் அந்த குளிரின் அளவு அதிகமாக அதிகமாக அவளால் உறங்க முடியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்தவள், தான் காரில் இருப்பதை உணர்ந்து பதற்றமடைந்தாள். ஒரு சில

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 07 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32

அரண் 32   இருவரும் பேசியபடி வந்ததில் தங்களை மறந்து உணவு அருந்த வந்த ஹோட்டலைத் தாண்டிச் சென்று விட்டனர். அதன் பின்பே துருவனுக்கு தோன்றியது. “அச்சச்சோ நில்லு அற்புதம்..” “ஏங்க..?” “பேசிப்பேசியே ஹோட்டல் தாண்டி வந்துடோம் போல..” என்று கூறிவிட்டு அவளை மீண்டும் அதே பாதையில் திரும்பி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அதன் முகப்பைப் பார்த்ததுமே அற்புத வள்ளிக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அவ்வளவு அழகாக அந்த ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பல மேசைகளும், கதிரைகளும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32 Read More »

24. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! ஜனனம் 24   யோசனையோடு அமர்ந்திருந்த ஜனனியின் முன்னால் வந்து, “என்னாச்சு ஜானு?” என்று கேட்டான் யுகன்.   “நாளைக்கு நாம ஊருக்கு ட்ரெயின்ல போகலாமா?” ஆசையோடு வினவினாள் ஜனனி.   “ஏன் ஜானு? உனக்கு ட்ரெயின்ல போக பிடிக்குமா?” எனக் கேட்கும் போது, “சோ உனக்கு ட்ரெயின்ல போகனும்?” எனும் கேள்வியில் இருவரும் திரும்பினர்.   கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் சத்ய ஜீவா.

24. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

23. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 23   ராஜீவ்வை நினைக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் சத்யா இப்படிப் பேசியதும் அவன் நினைவு அவள் முன்னே மண்டியிட்டது.   நிலைக்காத காதல் தான். ஆனால் ராஜீவ் அவளுக்கு என்றும் துணையாக நின்றான். அவளது கஷ்டங்களின் போது அவனிடம் ஆறுதல் தேடுவாள். அவனும் அந்த ஆறுதலைக் குறையாமல் கொடுப்பான். இன்றும் அதே ஆறுதலை எதிர்பார்த்த போது, நிதர்சனம் அவள் புத்தியை சம்மட்டியால் அடித்தது.  

23. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

22. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 22   “தேவாஆஆ” எனும் அழைப்போடு வந்த சத்யா மீது தேவனின் கோப விழிகள் திரும்பின.   “இவ்ளோ கோபம் ஆகாது தேவா. யாரோ ஒருத்தி சொன்னதுக்காக நீ இப்படி டென்ஷனாகி கத்தலாமா?” என்று சத்யா கேட்க, “அடடா! கோபத்தைப் பற்றி, டென்ஷனைப் பற்றி நீ எனக்கு லெக்சர் எடுக்குறியா?” நக்கலாகச் சிரித்தான் தேவன்.   “உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். கோபத்தை கன்ட்ரோல் பண்ணிக்க டா” என்று

22. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

21. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 21   காலை நேரம். எழில் பாடசாலை செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.    “காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன் எழில்” என்று சொன்னவாறு நந்திதா அறையை விட்டு வெளியில் வந்தாள்.   அன்னம்மாள் சமயலறையில் இருப்பதைப் பார்த்தவளுக்கு உள்ளே செல்லவும் தயக்கமாக இருந்தது. ஆனால் அப்படியே இருக்க முடியாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றாள்.   அவளைப் பார்த்த அன்னம்மாள் “என்ன?” எனக் கேட்க, “அவருக்கு காஃபி போடனும்”

21. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

20. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 20   மதிய உணவுக்கு வீடு வரச் சொல்லி மேகலை அழைக்க, திரும்பி வந்து கொண்டிருந்தான் சத்யா.   யுகன் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, யன்னல் வழியே வேடிக்கை பார்த்த ஜனனி, சற்று முன் சத்யாவிடம் சொன்னதை மீட்டிப் பார்த்தாள்.   “நான் வேலைக்குப் போகனும். ஏதாவது வேலை பார்த்து தர முடியுமா?” அவளது கேள்வியில் புருவம் சுருக்கினான் கணவன்.   “எதுக்கு இப்போ? வேலைக்குப் போக

20. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

19. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 19   “யுகி கண்ணா! போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. நாம வெளியில் போயிட்டு வருவோம்” என்று சத்யா சொல்ல, “ஜனனியையும் கூட்டிட்டு போ சத்யா” என்றார் மேகலை.   “நான் எதுக்கு? அவங்க போயிட்டு வரட்டுமே” ஜனனி அவனைப் பார்க்காமல் சொல்ல, “விருப்பம் இல்லாதவங்களுக்கு ஏன்மா ஒரு விஷயத்தை செய்யச் சொல்லுறீங்க? அவங்க இஷ்டப்படி பண்ணுறவங்க பெரியவங்க பேச்சை கேட்க மாட்டாங்க” என்றான் அவன்.   ஜனனிக்கு

19. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

18. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 18   “என்னை விட்டு எப்போ போகப் போற?”    அவன் கேட்ட கேள்வி அவளுள்ளத்தில் ஆயிரமாயிரம் அதிர்வலைகளை உண்டு பண்ணியது.   “விட்டு போகப் போகனுமா? எதுக்கு?” அடி நுனி புரியாமல் கேட்டாள் காரிகை.   “ஓஓ! எப்போ விட்டுப் போகனும்னு இன்னும் யோசிக்கலயா? ஓகே. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. அப்பறமா யோசிச்சு சொல்லு” என்றவன் யுகனின் அருகில் சாய்ந்து கொள்ள, ஏன் இப்படிக் கேட்கிறான் என்று

18. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!