January 2025

33. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 33   காலேஜ் சென்று விட்டு வந்தாள் மகிஷா. அவள் முகத்தில் அத்தனை மலர்வு.   “அம்மா…!!” என்றவாறு ஜெயந்தியின் கைகளைப் பிடித்து சுற்றியவளுக்கு தனது படிக்கும் கனவு  நனவானதில் ஏக மகிழ்ச்சி.   பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் விழிகள் சின்ன மகளின் மகிழ்ச்சியைக் கவனிக்கத் தவறவில்லை. அதைப் பார்க்கும் போது அவருக்கு என்னவென்று தெரியாத உணர்வு.   ஜனனி மட்டும் இல்லை என்றால் இன்று மகிஷா […]

33. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

32. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 32   வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த தேவனுக்கு தான் கண்ட காட்சியில் கோபம் பொங்க, “சத்யா…!!” என்றழைத்தான்.   ஜனனிக்கு அடிக்க ஓங்கிய கரத்தைக் கீழிறக்கிய சத்யா அங்கு தேவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜனனியின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.   “என்ன பண்ணிட்டு இருக்க?” தேவன் கோபமாகக் கேட்க, “இதில் நீ தலையிடாத தேவா. எனக்கும் ஜனனிக்கும் இடையில் உள்ள விஷயம் இது” அடிக்குரலில் சொன்னான் ஆடவன்.

32. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

31. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 31   தேவனின் வீட்டைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டு நின்றாள் வினிதா.   “இங்கே தானே இருக்கப் போற. அப்பறமா வீடு முழுக்க பார்த்துக்கலாம்” அவளைத் திருமணம் செய்து வீட்டில் வைத்துக் கொள்வதை இரட்டை அர்த்தத்தில் சொல்ல, இது அறியாதவளோ சரியென தலையாட்டி வைத்தாள்.   உள்ளே சென்றதும் வீட்டில் எவரும் இல்லாமல் திகைத்துப் போனவனுக்கு சாரதி மூலம் அறியக் கிடைத்த தகவலில் உலகமே இருண்டு போனது.  

31. ஜீவனின் ஜனனம் நீ Read More »

30. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 30   அன்றைய நாள் கண் விழித்த சத்யா வழக்கம் போல் ஜனனியைத் தேட, அவளோ அங்கு இல்லாதது கண்டு திகைத்துப் போனான்.   “எங்க போனா இவ?” என்று யோசித்தவனுக்கு இருவித எண்ணங்கள்.   தான் சொன்னது போல் எங்காவது சென்று விட்டாளோ என்று ஒரு மனம் நினைக்க, அவ்வளவு உறுதியாக சொன்னவள் சென்றிருக்க மாட்டாள் என்று மறு மனம் வாதிட்டது.   பல்கோணியருகே உள்ள கதவு

30. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

29. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 29   சீட்டில் சாய்ந்தவளை அலட்சியமாய் நோக்கிய சத்யாவுக்கு அவள் தன் மடியில் மயங்கிச் சரிந்ததும் திக்கென்றது.   “ஹேய் என்னாச்சு?” அவளது கன்னம் தட்டி விட்டு, “தண்ணி இருந்தா கொடு ரூபன்” அவசரமாக தம்பியின் தோளைத் தட்டினான்.   அவளது நிலை கண்டு ரூபன் பதறிப் போய் “அண்ணி” என்க, “ஜானு! என்னாச்சு ஜானு உனக்கு?” அவளது கையைப் பிடித்து உலுக்கினான் யுகன்.   “ஹாஸ்பிடல் போகலாம்

29. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

28. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 28   தரையை நோக்கிய சத்யாவின் வழிகள் அகல விரிந்தன. தரையில் விழுந்திருந்தது ஒரு புகைப்படம். அதில் புன்னகை ஏந்தி நின்றிருந்தவன் ராஜீவ் அல்லவா?   அதனைப் பார்த்தவனுக்கு உள்ளம் எல்லாம் கொதிக்கத் துவங்கிற்று. அவன் வந்தவுடன் இந்த அறைக்கு வரும் போது மேசை மீது ஒரு டயரி இருந்ததைப் பார்த்தான். ஆனால் இப்போது அது இல்லை. அவ்வாறெனில் அதை ஜனனி தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும்,

28. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

27. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 27   மாலை மங்கும் நேரம் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். ரூபன், தேவன், மகி முன்னால் வர யுகனும் ஜனனியும் வேடிக்கை பார்த்தவாறு பின்னால் வந்தனர். சற்று இடைவெளி விட்டு அவர்களோடு நடந்து வந்தான் சத்யா.   “உன் ஊரு சூப்பரா இருக்கு ஜானு. எனக்கு இங்கேயே இருக்கனும் போல தோணுது” என்று யுகன் சொல்ல, “இருக்கலாமே. உனக்கு தோணும் போது நாம இங்க வந்து விளையாடிட்டு, ஜாலியா

27. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

26. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 26   “சித்தாஆஆ” தேவனின் காலைப் பிடித்துக் கொண்டு, “போகலாமே. வயலுக்கு தோட்டத்துக்கு எல்லாம் போகப் போறோம். ஜாலியா இருக்கும்” என்று யுகி கேட்க,   “சரிடா நான் வர்றேன். ரூபியும் வர்றான். உங்க டாடி தான் உண்ட மயக்கத்தில் நிற்கிறாரு. வர முடியாதாம்” அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சத்யாவைக் காண்பித்தான் அவன்.   “டேய் எரும! அந்த ரூபியை அவன் மறந்தாலும் நீ மறக்க விட மாட்ட

26. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

25. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 25   🎶 ஒரு கல் ஒரு கண்ணாடி  உடையாமல் மோதிக் கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் காதல் 🎶 யுவனின் இசை காற்றில் கரைந்து உயிரை உருக்க, வீதியில் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த மினி வேன்.   சத்யா ஓட்டுனர் இருக்கையில் இருக்க, அவனருகில் யுகன் அமர்ந்திருந்தான். அதற்குப் பின்னிருக்கையில் தேவன் மற்றும் ரூபன் இருக்க, பின் சீட்டில் மேகலையோடு

25. ஜீவனின் ஜனனம் நீ Read More »

50. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 50 கௌதம் எதைக் காப்பாற்ற அவ்வளவு போராடினானோ அது அழகாக செந்தூரியின் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடல் இறுகி விறைத்தது. சில நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு நேரமும் யாரோ திருடர்கள்தான் தன்னை அடித்து விட்டு அந்தச் சங்கிலியை எடுத்துச் சென்று விட்டார்கள் என எண்ணியிருக்க, அதைக் கழுத்தில் சுமந்தவாறு செந்தூரி வந்ததைக் கண்டதும் அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. தனக்கு அநியாயம் நேர்ந்து விட்டதோ

50. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!