January 2025

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 31 ஒரு வாரம் கழித்து. மீனாவின் சொந்த ஊரில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த ஆவலாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள் மீனா விஹானின் வரவை. ஆம் விஹான் மறுநாளே தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த அனைத்து விடயங்களையும் கூறியவன் அவர்களை உடனே மீனாவின் சொந்த ஊருக்கு புறப்பட்டு வரவும் சொல்லி இருந்தான். அதேபோல மீனாவின் வீட்டிற்கும் அழைப்பு எடுத்து அவர்களுக்கும் நடந்த அனைத்தையும் சொல்ல அவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் பேர் ஆனந்தம். தங்களுடைய […]

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 30 விஹான் அவளுடைய தோள்களை உலுக்கியவாறு கேட்க, இதற்கு மேலும் அவனிடம் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்துவள் கண்ணீர் மல்க வீட்டில் இருந்து கிளம்பியது முதல் விழி தன்னிடம் எப்படி வந்தாள். தான் இங்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது வரை அனைத்தையும் கூறினாள். “விழிய தூக்கிட்டு என்னால ஊருக்கு வந்திருக்க முடியும் ஆனா எனக்கு அங்க வர பிடிக்கல. திரும்பவும் உங்க ரெண்டு பேரோட முகத்தையும் ஃபேஸ் பண்ண என்னால முடியாது அதான்.

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 29 சிங்கப்பூருக்கு ஓவிய கண்காட்சியில் மீனாவின் ஓவியத்தை பலருக்கும் தெரியப்படுத்த நினைத்து அங்கு சென்ற விஹானோ இனி நம் வாழ்க்கையில் சந்தோஷம் என்ற ஒன்று இருக்காது என்று நினைத்தவனுக்கோ அந்த கடவுள் அவனுடைய மொத்த சந்தோஷமான மீனாவையே அவனுக்கு திருப்பி கொடுத்திருந்தார். இதுவரை தான் மீனாவை இழந்து விட்டேன் என்று தனிமையில் தவித்துக் கொண்டிருந்த விஹானுக்கோ வர பிரசாதமாக மீனாவே அவனுக்கு திரும்ப கிடைக்க இனியும் அவளை விட்டு விலகுவானா என்ன. அவளுடனே ஒட்டிக்கொண்டு அவளுடைய

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(1)

அழகான காலை வேளையில் இரை தேடும் பறவைகளாக மக்கள் கூட்டம் கூட்டமாக நகரமெங்கும் பரவிக் கிடந்தனர். அவரவர் தங்களின் வேலைகளுக்கு வாகனநெரிசலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களின் பயன்பாட்டிற்கு உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஆறடியில், சிக்ஸ்பேக் உடல்கட்டுடன், குத்தீட்டி பார்வையுடன் கூடிய பழுப்பு நிற விழிகள், கூரிய நாசி, புகைப்பழக்கம் இல்லாததால் சிவந்த உதடுகள், அளவான அழகான மீசையுடன் கூடிய ஆணழகனான இருபத்தி எட்டு வயது வாலிபன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். உடற்பயிற்சியை

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(1) Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

42. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 42 செந்தூரியின் தந்தையை கவனித்துக் கொள்ள ஆண் உதவியாளர் ஒருவனை நியமித்திருந்தான் விநாயக். “நான் அப்பாவை பாத்துக்குறேன்.. ஆளுங்க எல்லாம் தேவையே இல்லை..” என அவள் எவ்வளவோ மறுத்தும் அதை அவன் கிஞ்சித்தும் கேட்கவில்லை. மருத்துவமனைக்கு அருகிலேயே வாடகை வீடு ஒன்றைப் பார்த்து அதில் அவளுடைய அன்னையை தங்க வைத்து ஒரே நாளில் அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டிருந்தான் அவன். “இப்போ எதுக்கு இந்த வீடு..?” “டெய்லி அவ்வளவு தூரம் உங்க அம்மா ஆட்டோ

42. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

41. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 41 தன்னுடைய அன்னையின் அழைப்பு வந்ததிலிருந்து அதிவேகமாய் துடித்துக் கொண்டிருந்த அவளுடைய இதயம் விநாயக் உதவுகிறேன் என்றதும்தான் சீராகியது. “அப்…அப்பாக்கு அப்பாக்கு உடம்பு முடியலையாம்.. சீக்கிரமா ஒரு ஹாஸ்பிடல் கூட்டிட்டும் போகணும்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. அம்மா அங்க தனியா இருக்காங்க..” என கைகளைப் பிசைந்தவாறு அவள் பதற, “அப்பாவை இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயாச்சா..?” “இல்லையே அங்க யாரும் இல்ல.. நாம போய் கூட்டிட்டுப் போகலாமா ப்ளீஸ்…” எனக் கேட்டாள் அவள்.

41. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 28 சிங்கப்பூர் விமான நிலையத்தில் தங்களுக்கான பிலைட்டுக்காக காத்திருந்தார்கள் ரஞ்சனி, விழி, மீனா. நேற்று விஹானை பார்த்த பொழுதிலிருந்து விழிக்கு அவ்வளவு சந்தோஷம் தன்னுடைய அப்பாவை பார்த்ததில். ஓவிய கண்காட்சியில் இருந்து அவர்கள் கிளம்பும் பொழுது விஹான் அவர்களுடன் வராமல் இருக்க அப்பொழுது விழியோ, “ அப்பா நீங்க எங்க கூட வரலையா?” என்று கேட்க அதற்கு விஹானோ, “ மை பிரின்சஸ் அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க அம்மா கூட போங்க அப்பா

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03

வாழ்வு : 03 சம்யுக்தா வேதனையோடு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவளது வேதனையை அதிகமாக்கும் பொருட்டு மேலும் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டிற்குள் வர முயன்றவளை வாசலிலே தடுத்து நிறுத்தினார் கீதா. வாசலில் நிற்பவளை கண்டுகொள்ளாமல். “அம்மா…” என்ற சம்யுக்தாவை முறைத்துப் பார்த்தார் கீதா.  “இங்க எதுக்காக வந்த…?” “என்ன அம்மா இப்படி கேட்கிறீங்க…? நான் நம்மளோட வீட்டிற்கு வரக்கூடாதா…?” “என்ன நம்ம வீடா…? இது ஒண்ணும் உன் வீடு கிடையாது… எப்போ கல்யாணம் பண்ணி வேற

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

error: Content is protected !!