January 2025

உயிர் போல காப்பேன்-27

அத்தியாயம்-27 அங்கு ஹாலில் அனைவரும் நிற்க….. மேலே பரத். பூனம் இருவரும் ப்ரேமின் அறையில் இருந்து கத்தினர்…ப்ரேம் அறையில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தில் அதிர்ந்த அனைவரும் அவன் அறைக்கு ஓட…. “அய்யோ.. அப்பா ப்ரேம் எவ்வளவு எழுப்புனாலும் எழ மாட்றான்ப்பா…அவன் உடம்புலா ஒரே ரத்தம்..” என்றான் பரத் கலக்கத்துடன்.பதறியவாறே “என்னடா சொல்ற….”என்றார் தாத்தா அதிர்ச்சியுடன்.. ஆஸ்வதியும் அதிர்ந்து பார்க்க…. அனைவரும் மேலே ஓடினர் அங்கு ப்ரேம் அவன் அறையின் பக்கம் இருந்த படிக்கட்டில் மயங்கிக்கிடந்தான்.. அவன் […]

உயிர் போல காப்பேன்-27 Read More »

உயிர் போல காப்பேன்-26

அத்தியாயம்-26 “என்ன வேணும்”என்றாள் அவனை பார்த்து தாழ் போடாத தன் மடத்தனத்தை நொந்தவாறு நிற்க…. அவன் இவளை தான் தலை முதல் கால் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்.. “என்ன கேட்டாலும் கிடைக்குமா..” என்றான் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு… அவனது பார்வையை உணர்ந்து அவள் அவனை பார்த்து முறைக்க அதில் இன்னும் அவளை ரசித்து பார்த்தான். அவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு கோவம் வந்தது. “என்ன எங்கிட்ட வாங்குனது பத்தாதா..வெளில போறீங்களா.. இல்ல கத்தி

உயிர் போல காப்பேன்-26 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23

அரண் 23 கண்ணுக்கு முன்னே ஒரு சடலத்தை பார்த்ததும் இருவருக்கும் மனதுக்குள் சிறு பயன் தொற்றிக் கொண்டது. உடனே துருவன் அழைப்பெடுத்து போலீஸுக்கு அறிவித்தான். சிறிது நேரத்திலேயே சனக்கூட்டங்கள் அங்கு கூடத் தொடங்கின. 10 நிமிடங்களில் போலீசஸும் அங்கு வந்து சேர துருவனும், வேந்தனும் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். வேந்தன் துருவனை விசித்திரமாக பார்த்து, “எப்படி பாஸ் அவங்க உள்ள தான் இருக்காங்கன்னு கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க, “சரோஜா அம்மா சைக்கிள்ல தான் வேலைக்கு வாரவங்க அவங்களோட

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23 Read More »

உயிர் போல காப்பேன்-25

அத்தியாயம்-25 ஆதியின் கேள்வியில் அதிர்ந்த ஆஸ்வதி அவனையே இமைக்காமல் பார்க்க… அதில் ஒருவன் வீழ்ந்தே போனான்.. ஆதியின் இதழ்களோ அவளின் அதிர்ச்சியை பார்த்து புன்னகையில் விரிந்தது. அவனின் இந்த புன்னகை அவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு படப்படப்பை ஏற்படுத்தியது “ம்ம். என்ன செய்ய சொன்னாங்க……”என்ற ஆதியின் பார்வை முழுதும் ஆஸ்வதியின் பின்னால் நின்றிருந்த அந்த ஸ்வீட்டியின் க்ரூப்பிடம் தான் இருந்தது. “அது.. வந்து சார்…”என்று ஆஸ்வதி தயங்கியவாறே ஆரம்பிக்க… உடனே அவளை கை நீட்டி

உயிர் போல காப்பேன்-25 Read More »

உயிர் போல காப்பேன்-24

அத்தியாயம்-24 இன்றும் ஆதி தாத்தா அறைக்கு ஓடிவிட…. ஆஸ்வதி தான் தனிமையில் ஆதியை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் இந்த வீட்டில் எதற்கும்.. யாரையும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.. முக்கியமாக வினிஜாவை. அன்று ஒருநாள் வினிஜா போன் பேசியது போல் இரண்டு மூன்று முறை போன் பேசி.. அதும் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசி பார்த்தாள் அன்றிலிருந்து ஆஸ்வதி ஆதிக்கு தானே உணவு செய்வதாக கூறிவிட்டாள் அதனை வினிஜா கண்டு தாத்தாவிடம் கூற….. அவர் ஆஸ்வதி செய்வது போல

உயிர் போல காப்பேன்-24 Read More »

உயிர் போல காப்பேன்-23

அத்தியாயம்-23 அதை கேட்டு அதிர்ந்த விஷால் திருதிருவென்று முழிக்க… ஆதி இவள் என்ன சொல்கிறாள் என்பது போல பார்த்தான்.. “ம்ம்ம் என்ன விஷால்.”என்று ஆஸ்வதி அவனை கேலியாக பார்க்க….. “ம்ம்.. அது அது வந்து அண்ணி..”என்று அவன் இழுக்க… ஆஸ்வதி கையை கட்டிக்கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்…அதில் விஷால் அசடாக சிரிப்பை சிரித்துவிட்டு.. “ராக்ஷிய எனக்கு சின்ன பிள்ளையில இருந்து பிடிக்கும் அண்ணி இத்தனைக்கும் அவ எங்கூட பேசுனது கூட இல்ல… இந்த வீட்ல ஆதி

உயிர் போல காப்பேன்-23 Read More »

உயிர் போல காப்பேன்-22

அத்தியாயம்-22 “அது.. அது வந்து.”என்று அங்கு தன்னை சுற்றி நிற்கும் பரத். ரியா…பூனம்..ப்ரேம் அனைவரையும் பயத்துடன் பார்த்தவாறே ஆதி நிற்க… “ஆதி.. எதுக்கு இப்போ பயப்படுறீங்க….. உங்க ஏஞ்சல் உங்க பக்கத்துல தானே நிற்குறேன் யாரும் உங்கள ஒன்னும் பண்ண மாட்டாங்க… நா பண்ணவும் விடமாட்டேன்..”என்றாள் ஆஸ்வதி சுற்றி நிற்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே.. அதை கேட்ட அபூர்வா அவளை முறைக்க…. அதனை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “ம்ம். சொல்லுங்க ஆதி…”என்றாள்.. “இல்ல ஏஞ்சல் நா

உயிர் போல காப்பேன்-22 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22

அரண் – 22 உடனே தனது செக்ரட்டரி வேந்தனை வரும்படி அழைத்த துருவன் வேட்டையாடும் வேங்கையைப் போல தனது ஆபீஸ் ரூமுக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நடப்பது யாதென புரியாமல் வேகமாக அறைக்குள் நுழைந்த வேந்தன் துருவனின் ஆவேசமான நடையைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் வாசலிலேயே நின்றான். இத்தனை வருடங்களாக துருவனிடம் வேலை புரிபவனுக்கு துருவனின் சிறு கண் அசைவில் கூட மாற்றம் ஏற்பட்டாலே அறிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் நுண்ணிப்பாக அவனுடன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22 Read More »

மை டியர் மண்டோதரி..15

“என்ன குகன் ஏதோ  யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன். “பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன்.  “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு

மை டியர் மண்டோதரி..15 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21

அரண் 21 அவன் செல்வதையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது செக்கரட்டரி வேந்தனிடம், “என்ன வேந்தன் இது இப்படி நடந்துக்கிட்டா எப்படி..? அவர் கேட்டதுல என்ன தப்பு..? இங்க நாங்க பல நூறு மயில் தூரத்தில் இருந்து மீட்டிங்க்கு வந்தா இவர் என்னவோ விக்ரமாதித்தன் வேதாளம் கதை சொல்றாரு. இது சரிப்பட்டு வராது நீங்க துருவன்கிட்ட நேரடியாக போய் இந்த விஷயத்தை பற்றி சொல்லி புரிய வைங்க ஆனா இனிமேல் உங்களோட பிசினஸ் செய்வோம்னு நீங்க கனவிலும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21 Read More »

error: Content is protected !!