January 2025

உயிர் போல காப்பேன்-38

அத்தியாயம்-38 அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அனைவரின் மனமும் பதறியது. ஆஸ்வதியோ.. அவர்கள் செய்தது அனைத்தையும் கேட்டு உடல் நடுங்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்குவது ஆதிக்கு நன்றாக தெரிந்தது. அவளின் கையை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னோடு லேசாக அனைத்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டாள்… அந்த வீட்டின் வெளியில் போலீஸ், ப்ரேஸ், பொதுமக்கள் அனைவரும் குவிந்திருந்தனர் அனைவரின் மனமும் இந்த கொலைக்கார கூட்டத்தின் வெறி செயல்களை கேட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு […]

உயிர் போல காப்பேன்-38 Read More »

இன்னிசை-8

இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?

இன்னிசை-8 Read More »

உயிர் போல காப்பேன்-37

அத்தியாயம்-37 அனைவரும் குரல் வந்த பக்கம் அதிர்ச்சியுடன் திரும்ப…. அங்கு அதிர்ச்சியான முகத்துடன் குணாலும், மிரண்ட பார்வையுடன் மதுராவும் நின்றிருந்தனர்.. ஆம்.. குணால் தன் மார்க்கெட்டிங் வேலையை முடித்துக்கொண்டு பூனேவில் இருந்து வந்தவன் அப்போது தான் தன் மனைவியை தன் மாமன் வீட்டில் விட்டு வந்தது நினைவில் வந்து உடனே கிளம்பிவிட்டான் ஆனால் அவன் வீட்டிற்கு வர மணி 3 தொட்டதும் தயங்கியவாறே தான் தன் மாமா வீட்டிற்கு வந்தான் அப்போது தான் மதுரா.. தன் அழும்

உயிர் போல காப்பேன்-37 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-1

அத்தியாயம்-1 “அடியே எருமமாடு.. எவ்ளோ நேரம் எழுப்பிக்கின்னு இருக்குறது.. கொஞ்சமாச்சும் காதுல வாங்கிக்கின்னு எழுதா பாரு.. இதெல்லாம் எங்க உருப்புட போவுது.. சனியன் சனியன்..”என்று அந்த வீட்டின் வாசலில் உட்கார்ந்தவாறே கத்திக்கொண்டிருந்தார் குமுதா.. குமுதாவின் கைகள் அதுப்பாட்டிற்கு முன்னால் இருந்த விரகடுப்பில் இருந்த இட்லி குண்டானில் தண்ணியை பிடித்து அடுப்பை பற்ற வைத்து அதில் தூக்கி வைத்தார் அந்த இட்லி குண்டானை.. நெருப்பில் உட்கார்ந்திருக்கும் எரிச்சல் ஒருப்பக்கம் என்றால் வியாபாரத்திற்கு நேரம் ஆனது ஒருபக்கம் எரிச்சல் வேறு..

பக்குனு இருக்குது பாக்காத-1 Read More »

எண்ணம் -6

எண்ணம் -6 “இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்!.”என்று திட்டிய தியாழினி‌யின் பார்வை வட்டத்தில் ஷு அணிந்த கால்கள் அவளை நெருங்கி வருவது புரிந்தது.  இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவளின் மனதில், “கடவுளே! அவசரப்பட்டுட்டோமோ! கே. ஆர் திட்டிட்டேனே. ஏற்கனவே அவங்க பி.ஏ திட்டுனதால தான் வேலையை விட்டே தூக்குனானாம். இப்போ இந்த பி.ஏ வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோ. ஓ மை காட் அண்ணன் கூட தங்கச்சின்னு பாவப்பட்டு விட்டுடுவான். ஆனால் அந்த வர்ஷு நம்மளை வச்சு செய்வாளே!”என்று புலம்பிக் கொண்டே,

எண்ணம் -6 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 25

அரண் 25 வீடு வந்து சேர்ந்ததும் காரில் இருந்து இறங்கியவன் சற்று நேரம் காரில் சாய்ந்த படி யோசித்துக் கொண்டிருந்தான். ‘நான் எப்படி அற்புதத்தின் முகத்தினை எதிர் நோக்குவேன் அவளது முகத்தை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது இப்படியா நடந்து கொள்வேன் என்னதான் கோபமாக இருந்தாலும் அப்படி வார்த்தையை நான் கூறியிருக்கக் கூடாது என்னை முழுதாய் நம்பியதால் தானே அவளது ஆசைகள், கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் என்னிடம் கூறினாள் அதை வைத்து நான் அவளை குத்திக்காட்டி கோபம்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 25 Read More »

இன்னிசை-7

இன்னிசை-7 “திடீர்னு எதுக்கு ஊருக்கு போனீங்கனு சொல்லுங்க”என்ற ஆதிரனின் கேள்வியால் மலர்ந்த மேனகாவின் முகம் வாடியது.  அதை முயன்று சரி செய்தவள், அவனது கேள்விக்கான பதிலை கூறாமல்,” சார் நான் முக்கியமான விஷயத்தைப் பத்தி பேச வந்தேன்‌ ஜீவாத்மன் சார் வந்து டைவர்ட் பண்ணிட்டாரு.அன்னைக்கு காயம்பட்டதுல அந்த யானை மறுபடியும் கிராமத்துக்கு வருவதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கு. அதை மறுபடியும் காட்டுக்கு அழைச்சிட்டு போகணும்.”  ” ஓகே மேனகா… யானை இன்னும் கிராமத்துக்கு வரலைல. அதை வாட்ச்

இன்னிசை-7 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24

அரண் 24 ஜோசப்பிடமிருந்து பதிலை எதிர்பார்த்த வண்ணம் அனைவரும் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் குரலை சேருமிக் கொண்டு, “நான் சொல்றது எல்லாமே உண்மைதான் நீங்க இனிமே எவ்வளவு அடிச்சாலும் என்னால இந்த வலியைத் தாங்க முடியாது இனிமேல் அடிக்கிறதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க..” விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஜோசப் உளறிக் கொண்டிருக்க துருவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது. “வாயைத் திறந்து முதலில் நடந்த விஷயங்களை ஒன்னையும் மறைக்காம அப்படியே  சொல்லு அப்புறம் உன்னை

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24 Read More »

உயிர் போல காப்பேன்-36

அத்தியாயம்-36 “இல்லப்பா.. அது அவரா இருக்காதுப்பா.. குணாலா இருக்காதுப்பா நா சொல்றத கேளுங்கப்பா.. அவர் இன்னும் பூனேல தான்ப்பா இருப்பாரு.”என்று ரூபாவதி கத்த….. அதில் அந்த வீடே அதிர்ந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வரவும்.. பெரியவரும், விஷ்ணுவும் தான் நேராக அடையாளம் காட்ட சென்றனர் அவர்கள் கேட்டது உண்மை என்பது போல அங்கு பிணமாக இருந்தது குணால் தான்.. அதனை பார்த்த இருவரும் கலங்கி போய் விட்டனர் பெரும்பாலும் குணால் ட்ரைனில் தான் தன் பயணத்தை

உயிர் போல காப்பேன்-36 Read More »

உயிர் போல காப்பேன்-35

அத்தியாயம்-35 சர்மாவிற்கு முதல் மகள் தான் ரூபாவதி அமைதியானவர். யாரையும் எதிர்த்து பேசமாட்டார்.. அவரது குணமே அதுதான்.. அவரை அதனால் யாரும் கூடவே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். விஷ்ணு மட்டும் தான் தன் அக்கா என்று அவரை எப்போதும் வெளியில் கூட்டிப்போவது. எதாவது வாங்கி தருவது என்று அவர் மீது பாசமாக இருப்பார்.. விஷ்ணு வாங்கிதருவதை கூட அபூர்வா எப்போதாவது பிடிங்கிக்கொள்வார்.. அதனை கண்டு ரூபாவதி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் ரூபாவதிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற போது

உயிர் போல காப்பேன்-35 Read More »

error: Content is protected !!