February 2025

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 40 மதியழகியின் அடுத்தடுத்த உடல் மொழி மாற்றங்களையும் செய்கையிலும் அவளுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் ஏதோ ஒன்று அவள் தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறது என்று புரிந்து கொண்டான் தீரன்.. அது பெண்ணுக்கே உரிய நாணம் என்னும் குணத்தால் உண்டானது என்று புரிந்து கொள்ளாமல் அதை வேறு வித தயக்கம் என்று தவறாகவே புரிந்து கொண்டான் அவன்.. முட்டி தொடும் ஒரு ஷாட்ஸை தானாகவே இடக்கையால் சிரமப்பட்டு அணிந்து […]

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 45

Episode – 45 “என்னது…. என்னைப் பழி வாங்கி, பைத்தியக்காரனாக அலைய விட்டு இப்படி என்னை இல்லாம போக பிளான் பண்ணியது என்னோட இரு மகன்களுமா?, என்னைக்கோ அவங்க இரண்டு பேரோட கதையும் முடிஞ்சுதுன்னு நினைச்சுக் கொண்டு இருக்கன்.” “இப்போ என்ன மறுபடியும் சரித்திரம் படைக்கிற மாதிரி வந்திருக்கான்கள். எப்படி இவங்கள கவனிக்காம விட்டன். பெரிய தப்பு பண்ணிட்டனே. சே….” என தலையைத் தட்டி யோசித்தவருக்கு, அப்போது தான் அந்த போலீஸ்காரன்கள் கூறிய இரண்டு பிள்ளைகளின் சடலங்களும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 45 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 10

அத்தியாயம் – 10 அவள் சம்மதம் என்று சொன்னதும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஜெய் ஆனந்த்தோ “அப்பா நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்” என்றவன் எதிலோ இருந்து தப்பித்து செல்வது போல நேரே மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான். ஒரு பெரு மூச்சை விட்டுக்  கொண்ட பிரதாபனும்“நீ உள்ள போ மா” என்றதும் அவளோ விட்டால் போதுமென உள்ளே சென்று விட இப்போது ஹாலில் தனியாக எஞ்சி நின்று இருந்தது என்னவோ விபீஷன் தான். அவனை ஆழ்ந்து

நிதர்சனக் கனவோ நீ! : 10 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 39 இரண்டு பேருமே கட்டில் மேலே படுத்துக் கொள்ளலாம் என்று மதி சொன்ன வார்த்தைகளை கேட்டு சில நொடிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உறைந்து நின்று இருந்தான் தீரன்.. அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை.. “இல்லை மதி.. எனக்கு தெரியும்.. எனக்கு கையில அடிபட்டு இருக்கு.. நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ இப்படி சொல்ற.. ஆனா உனக்கு என் பக்கத்துல படுக்குற சிரமம் வேண்டாம்.. அது உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11

வாழ்வு : 11 தீக்ஷிதன் சம்யுக்தாவை அண்ணி என்று மதுரா அழைப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அவன் என்ன சொல்லி விட்டுப் போனான் என்று யோசனையில் இருந்த சம்யுக்தாவிடம், “ஆரத்தி எடுமா.. மது உள்ளே போகட்டும்..” என்று பரந்தாமன் சொல்ல, அவளும் சரி என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மதுராவிற்கு மகிழ்வோடு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள்.  “தேங்க்ஸ் அண்ணி..” என்று அவள் சம்யுக்தாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு உள்ளே குதித்துக் கொண்டு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37

அரண் 37 வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர். அப்படியே மெதுவாக பின்னோக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 38

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 38   தீரனின் மேல் கையில் ஆழமாக பாய்ந்த கத்தி அவனை நன்றாக பதம் பார்த்திருக்க அந்தக் காட்சியை கண்ட நொடி உயிர் துடித்து போய் “தீரா..ஆஆஆஆ” என்று கத்தியபடி அவனிடம் ஓடி வந்திருந்தாள் அவனின் மதி..   அவள் கண்களில் இருந்து நிற்காத அருவியாய் உவர் நீர் வழிந்து கொண்டிருக்க பதறிய நெஞ்சத்தோடு அவன் கையில் இருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்தும் வழி தெரியாமல் அழுது கதறி

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 38 Read More »

06. தணலின் சீதளம்

சீதளம் 6 கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் கதிரவனுக்கு சிகிச்சை செய்யப்பட்ட டாக்டர், “ கையில பெரிய பிராக்சர் ஆகி இருக்கு. சரியாக ஒரு மாசம் ஆகும். அதுவரைக்கும் கைய ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க. உங்க உதவிக்கு யாரையாவது எப்பவும் கூடவே இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. ரத்தம் கொஞ்சம் அதிகமா போயிருக்கு ரொம்ப வீக்கா இருக்கீங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். அதனால இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு நீங்க வீட்டுக்கு போகலாம்” என்று மிக நீளமாக அவனிடம்

06. தணலின் சீதளம் Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 9

அத்தியாயம் – 9 சட்டென அருகில் கேட்ட “அண்ணா” என்ற  விபீஷனின் குரலில் வியப்பின் உச்சிக்கே சென்றவன் சட்டென விழிகளைத் திறந்தான்.   இருபத்தி எட்டு வருடங்களுக்கு பிறகு “அண்ணா” என்ற வார்த்தை அதுவும் அவனிடம் இருந்து, இதழ்கடையோர விரக்தி புன்னகையுடன் அவனை வெறித்தவனுக்கு அவனின் அருகில் மஞ்சள் கயிற்றுடன் வந்து நின்றவளை பார்த்தவன் மொத்தமாக உயிரோடு மரித்து இருந்தான்.   இனி அவளை பார்வையால் கூட வருட முடியாத தன் நிலையை எண்ண எண்ண உச்ச

நிதர்சனக் கனவோ நீ! : 9 Read More »

எண்ணம் -11

 எண்ணம் -11 “ஹலோ சார்! ஐயாம் தியாழினி!”என்று கெத்தாக தன்னைப் பற்றி தியாழினி அறிமுகப்படுத்திக் கொள்ள. “நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ. எங்க அப்பா ஃபோன் உன் கையில எப்படி வந்தது? திருடிட்டு போயிட்டியா? தயவுசெய்து எங்கேயாவது குப்பைல போட்டுடு. இந்த ஃபோனால உனக்கு எந்த பிரயோசனமும் கிடையாது. இப்போ நான் சைஃபர் கிரைம்ல கம்பைளைண்ட் பண்ண போறேன். அதுக்கு பிறகு நீ நரக வேதனையைத் தான் அனுபவிப்ப.” என்றவனின் குரலில், அவளது நடு முதுகு

எண்ணம் -11 Read More »

error: Content is protected !!