February 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34

அரண் 34. துருவன் நீண்ட நேர மயக்கத்தின் பின் கண்களை திறந்து மூடி பின் வெளிச்சம் பட்டு கண்கள் கூச மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். பின்பு மெதுவாக பட்டாம்பூச்சியை போல் இமைகளை அடித்த வண்ணம் திறக்க, எதிரில் அனைத்தும் மேகமூட்டங்கள் நிறைந்த இடமாக தென்பட, மீண்டும் தனது கண்களை நன்றாக மூடித் திறந்தவன், யாரோ அருகில் எதனையோ பேசியபடி இருக்க இவனது காதில் அது மெதுவாக விழுந்தது. “இவன உயிரோட வச்சிருக்கறது நம்மளுக்கு தான் ஆபத்து இவன் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34 Read More »

03. தணலின் சீதளம்

சீதளம் 3 அடுத்தடுத்து மாடுகள் வந்த வண்ணம் இருக்க வீரர்களும் சில மாடுகளை அடக்கியும் சில மாடுகளை அடக்க முடியாமலும் சென்று கொண்டிருக்க அங்கு விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்பொழுது பூங்கொடியின் வீட்டின் மாடு களத்தில் இறங்க அவளுடைய காதலனான சந்துருவின் மேல் அவளுடைய பார்வை படிந்தது. அவனும் அங்கு வீரர்களுடன் இருந்தவன் இவர்களுடைய மாடு வரப்போகிறது என்று மைக்கில் சொல்ல அதைக் கேட்டவன் அந்த கூட்டத்தில் தன்னுடைய காதலியான பூங்கொடியை தேடினான். ஒரு கட்டத்தில் அவளையும்

03. தணலின் சீதளம் Read More »

error: Content is protected !!