February 2025

நிதர்சனக் கனவோ நீ! : 11

அத்தியாயம் – 11 ஆஹித்தியாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை வெறித்தவள் அவளின் வாடிய வதனத்தை பார்த்தாள். ஏனோ இதற்கு காரணமான அவன் மேல் ஆத்திரம் தலைக்கு ஏறியது. அழுகை தொண்டையை அடைக்க, “நான் வீட்டுக்கு கிளம்புறேன் மா என்றவள் திரும்பி அக்கா நீயும் வர்றியா?” என்று கேட்டாள். “நீ போ… நான் அப்புறமா வரேன்” என்றவள் சுவரோடு சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள். திரும்பி நடந்தாள். அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்பவே இருந்தன. […]

நிதர்சனக் கனவோ நீ! : 11 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

வாழ்வு : 14 மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு..

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14 Read More »

64. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 64 மரத்தில் ஏறியவனுக்கு நிஜமாகவே இறங்க சிரமமாக இருந்தது. தொலைவில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்த செந்தூரிக்கோ மனம் கேட்காது போக ரதனின் அருகே வந்தவள், “அதுதான் காய் எல்லாம் பறிச்சிட்டாரே.. இன்னும் எதுக்காக மரத்திலேயே இருக்கணும்..? கீழ இறங்கி வரச் சொல்லுங்க..” என்றாள் அவள். “அவர் என்ன வரமாட்டேன்னா சொன்னாரு..? அந்த அண்ணா மரம் எப்படி ஏறனும்னு சொல்லிக் கொடுத்தாரு… பட் எப்படி இறங்கணும்னு பாஸுக்கு சொல்லிக் கொடுக்கல.. அதனாலதான் இறங்க முடியாம

64. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13

வாழ்வு : 13 ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13 Read More »

64. சத்திரியனா சாணக்கியனா..?

அத்தியாயம் 64 விஜய் கண்களை திறக்க அவனின் முன் கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள் மைத்திரி. “நீங்க ஓகே வா?”, என்றவள் கேட்கவும், அவளின் வயிறில் சுள்ளென்ற வலி. கத்தியால் குத்திய இடம் வலிக்க, “ஆஹ்”, என்று அலறி விட்டான். இதே சமயம் துடித்து கொண்டு அவனிடம் செல்ல, “விஜய்”, தாங்கி பிடித்தவளை, “இல்ல வேண்டாம்”, என்று அவன் சொல்லவும், வாகினி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. பார்த்தீவும் பின்னே வர, “என்ன ஆச்சு? பெயின் இருக்கா? முதல்ல

64. சத்திரியனா சாணக்கியனா..? Read More »

63. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 63 அவளுடைய மெல்லிய வெண்கரத்தை அவனுடைய வலிமையான கரம் பற்றிக் கொண்டதும் அவளுக்கோ பதற்றம் கூடியது. அவனுக்கோ மின்சாரத்தைத் தொட்டதைப் போல இருந்தது. அவன் உடல் முழுவதும் ஒரு விதமான சிலிர்ப்பு. ஒரு கணம் தன் விழிகளை மூடி அந்த மென்மையை இரசித்தான் விநாயக். “கை.. கைய விடுங்க..” சீறினாள் அவள். அவளைத் தொட்ட மயக்கத்தில் இருந்து வெளியே வந்தவன், “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போ…” என்றான். “நான் என்ன பதில்

63. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12

வாழ்வு : 12 மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12 Read More »

62. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 62 இவ்வளவு நேரமும் தனக்குத்தான் யாரைப் பார்த்தாலும் விநாயக் போலத் தோன்றுகின்றதோ என்ற குழப்பத்தில் இருந்தவள் அவனுக்கு அருகே நின்ற அவனுடைய பிஏவைக் கண்டதும்தான் தெளிந்தாள். இவர்கள் இருவரும் எதற்காக சென்னையை விட்டு இப்படி ஒரு வேடத்தில் இங்கே வரவேண்டும்..? இவனிடம் இல்லாத பணமா..? “இங்க என்ன பண்றீங்க..? எதுக்கு இங்க வந்தீங்க..? இது என்ன வேஷம்..?” என நேரடியாக அவனிடமே கேட்டுவிட்ட “என்னம்மா சொல்றீங்க..? நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியலையே..” என்றான்

62. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 40 மதியழகியின் அடுத்தடுத்த உடல் மொழி மாற்றங்களையும் செய்கையிலும் அவளுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் ஏதோ ஒன்று அவள் தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறது என்று புரிந்து கொண்டான் தீரன்.. அது பெண்ணுக்கே உரிய நாணம் என்னும் குணத்தால் உண்டானது என்று புரிந்து கொள்ளாமல் அதை வேறு வித தயக்கம் என்று தவறாகவே புரிந்து கொண்டான் அவன்.. முட்டி தொடும் ஒரு ஷாட்ஸை தானாகவே இடக்கையால் சிரமப்பட்டு அணிந்து

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 45

Episode – 45 “என்னது…. என்னைப் பழி வாங்கி, பைத்தியக்காரனாக அலைய விட்டு இப்படி என்னை இல்லாம போக பிளான் பண்ணியது என்னோட இரு மகன்களுமா?, என்னைக்கோ அவங்க இரண்டு பேரோட கதையும் முடிஞ்சுதுன்னு நினைச்சுக் கொண்டு இருக்கன்.” “இப்போ என்ன மறுபடியும் சரித்திரம் படைக்கிற மாதிரி வந்திருக்கான்கள். எப்படி இவங்கள கவனிக்காம விட்டன். பெரிய தப்பு பண்ணிட்டனே. சே….” என தலையைத் தட்டி யோசித்தவருக்கு, அப்போது தான் அந்த போலீஸ்காரன்கள் கூறிய இரண்டு பிள்ளைகளின் சடலங்களும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 45 Read More »

error: Content is protected !!