March 2025

61. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 61   அகி முத்தம் கேட்டதும், “அப்படினா ஜானு கிட்ட டாடிக்கு உம்மா கொடுக்க சொல்லு. நான் உனக்கு தர்றேன்” என்றான் யுகன்.   அலுங்காமல் குலுங்காமல் அவன் சொன்னதைக் கேட்டு, “அச்சச்சோ என்னால முடியாது” ஓடிப் போய் சோபாவின் பின்னே ஒளிந்து கொண்டாள் ஜனனி.   அவளது அருகில் சென்று, “ஜானு! யுகி கேட்டதைக் கொடுக்கலாம்ல?” பாவமாகக் கேட்டான் அகி.   “உனக்கு வேணும்னா நான் எப்படியாவது […]

61. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

விடாமல் துரத்துராளே 4

  பாகம் 4 தேவேந்திரன் மாநிறம் தான் ஆனாலும் அழகனே, ஆறடி உயரம், அலை அலையென அவனை போன்று அடங்காத கேசம், பரந்த நெற்றி, அடர்த்தியான புருவம், குத்தீட்டி போன்று கூர்மையான பார்வை, தடித்த இதழ்கள், கட்டுக்கோப்பான உடற்கட்டு என்று தன் முன் கம்பீரமான தோற்றத்துடன் ஆணழகனாக தன் முன் நின்று கொண்டு இருந்தவனை தியா இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்… அவளின் உதடுகளோ ‘தேவேந்திரன் அப்படின்னு கரெக்டா தான் பேர் வச்சு இருக்காங்க’ என்று

விடாமல் துரத்துராளே 4 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 3 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 3 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   “மணி எட்டாகுது.. பாட்டி ஏன் இன்னும் வரல?” என்று யோசித்த சுந்தர் பாட்டியின் கைபேசிக்கு அழைத்தான்.. ஆனால் அதைத்தான் சுந்தரி அணைத்து வைத்திருந்தாளே..   பாட்டி கைபேசியும் அணைத்து வைத்திருக்கவும் சிறிது பதட்டமானவன் “என்ன ஆச்சு பாட்டிக்கு? ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க.. அவங்களும் வரல.. இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம வராம இருக்க மாட்டாங்களே..

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 3 ❤️❤️💞 Read More »

தணலின் சீதளம் 15

சீதளம் 15 “அடியே மேகா நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா வேந்தன் அண்ணா பொருத்தமா இருப்பாரு. உனக்கு ரொம்ப பிடிச்ச வீரா கூட அங்க தான் இருக்கு. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா எப்படி உனக்கு ஓகேவா” “பைத்தியமாடி பிடிச்சிருக்கு உனக்கு வீராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். அதுக்காக அந்த ஏலியனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா” என்று அவள் சொல்ல அப்பொழுது அவ்வழியை கடந்து வந்த வேந்தன் மேகாவின் கண்ணில் விழ அவனை வம்பிழுக்கும் பொருட்டு அவனை

தணலின் சீதளம் 15 Read More »

8. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 08   கண்களோரம் சுரந்த நீரைத் துடைத்து விட்டு நிமிர்ந்த பூர்ணியோ, கை கட்டி தன்னை ஆராய்ச்சியாய் பார்த்திருந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ந்தும் தான் போனாள்.   “வை..வைஷு! வா” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.. தான் ரோஹனுடன் பேசியதைக் கேட்டு விட்டாளோ என்று மனம் படபடவென அடித்துக் கொண்டது.   ஆனால் அதைத் தீர்க்கும் விதமாக “என்ன பூரி ஷாக்காகி நின்னுட்டு இருக்கே? ஐஸ்கிரீம் வாங்கலாம்” என்று வைஷு

8. விஷ்வ மித்ரன் Read More »

விடாமல் துரத்துராளே 3

பாகம் 3 ராகவ் – இனியா இருவருக்க திருமணம் நல்ல முறையில் நடை பெற்றது… மண்டபத்தின் வாயிலில் தங்கள் காரில் வந்து இறங்கினார்கள் வெண்ணிலா திவேஷ் இருவரும்… வெண்ணிலாவை கண்ட மஞ்சுளாவும் இந்துமதியும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்… “ஏன் நிலா இவ்வளோ லேட்டா வர?, நீ நேத்தே வருவன்னு நான் எதிர் பார்த்தேன்” ….  “இல்ல இந்து அவர் ஃப்ரெண்ட் வீட்டில்  ஒரு பங்ஷன் அங்க போயிட்டு வந்தோம் அதான் லேட்”…  “சரி இப்பவாவது

விடாமல் துரத்துராளே 3 Read More »

60. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 60   “ரூபி! உன்னை விட்டுட்டு நாங்க ஐஸ்கிரீம் பார்லர் போனோம்” யுகன் சொன்னதைக் கேட்டு, “போடா நான் கோபம். என்னை விட்டுட்டு தனியா தனியா சாப்பிடுறல்ல?” பொய்யாக மூக்கை உறிஞ்சினான் ரூபன்.   “ஹாய் ரூபன்” அகியை மடியில் அமர்த்திக் கொண்டு வந்து அமர்ந்தாள் ஜனனி.   “ஹாய் அண்ணி! உங்க கூட தான், நான் ரொம்ப கோபமா இருக்கேன்‌. என்னைப் போக விட்டு இவங்களுக்கு மட்டும்

60. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

59. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 59   வயல் வரப்புகளிடையே ஓடிச் சென்று கொண்டிருந்தாள் மகிஷா.   “மகி! நில்லு மகி” ரூபனுக்கு அவளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது மூச்சு வாங்கியது.   “என்ன டாக்டரே? என்னை விட நீங்க சுறுசுறுப்பா இருக்கனும். கொஞ்ச நேரம் ஓடினதுக்கே இப்படி மூச்சு வாங்குறீங்க?” நடைக்குத் தடை போட்டு திரும்பிப் பார்த்தாள் அவள்.   “இப்படி ஓடியே ரொம்ப நாளாச்சு. ஹாஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் கார்ல தான் ஓடிட்டு

59. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

58. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 58   மூவரையும் ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றான் சத்யா. அவர்களுக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யுமாறு கூறி அலைபேசியை நோண்டத் துவங்கினான்.   ஆழ்ந்த யோசனையில் இருந்தவளைப் பார்த்து, “ஜானு” என்று அகி அவளது கையை தட்ட, “சொல்லு அகி” சிந்தை கலைந்து அவனை ஏறிட்டாள்.   “என்ன யோசிக்கிறீங்க?” என்று அவன் கேட்க, யுகனும் அதே கேள்வியோடு அவளைப் பார்த்திருந்தான்.   “நந்திங்! மகி சித்தி ஞாபகம்

58. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

57. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 57   கடற்கரையில் வண்டியை நிறுத்தினான் சத்யா. யுகி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, ஜனனியின் கையை விடுவித்துக் கொண்டு ஓடிச் சென்றான் அகி.   “ஹேய் நில்லு அகி” அவனை ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்ந்தாள் பெண்.   “எதுக்கு இந்த அகி இப்படி‌ பண்ணுறான்? பீச் பார்த்ததே இல்லாத மாதிரி நடந்துக்கிறானே” தனது சந்தேகத்தை முன்னிறுத்தினான் யுகன்.   அவனை மணலில் அமர வைத்த சத்யா, “உன்னை பழக்கம்

57. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!