March 2025

7. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙    அத்தியாயம் 07   டிசர்ட் பொbட்டமில் ரெடியாகி வந்து “அக்ஷு! பூசணிக்கா” என கத்தினான் விஷ்வா.   அவனது கத்தலில் ஓடி வந்தவளோ “என்னண்ணா எதுக்கு கூப்பிட்ட?” என்று மூச்சு வாங்க நிற்க,   “ரெடியாகிட்டு வா.நாம வெளில போகலாம்” என்க, அவளோ விழி விரித்துப் பார்த்தவள் “அய்ய் செம்ம டா” துள்ளிக் குதித்து ஓடினாள்.   அக்ஷரா ரெடியாகிட்டு வர இருவரும் பைக்கில் ஏறிச் சென்றனர். விஷ்வாவின் இந்த […]

7. விஷ்வ மித்ரன் Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05

காந்தம் : 05 டென்டரை கைவசப்படுத்திய சந்தோஷத்தை மலர்னிகா வெளிக் காட்டவில்லை. அவள் இனியரூபன் இறந்த பின் இப்படித்தான். அவளது எந்த உணர்வையும் வெளிப்படுத்தியதே இல்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு தலையசைப்போடு கடந்து செல்வாள். நிஷா தான் உள்ளுக்குள் குதித்துக் கொண்டு இருந்தாள் இந்த டென்டர் கிடைத்ததால்….  நிஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றாள் மலர்னிகா. அங்கே அவளது அம்மா துர்க்கா, அவளுக்காக காத்திருந்தார். “போய் முகம் கழுவிட்டு வா மலர். சாப்பாடு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05 Read More »

தணலின் சீதளம் 14

சீதளம் 14 “அடியே சீத்தா என்னடி புள்ள பெத்து வச்சிருக்க இவனையெல்லாம் என் பிள்ளைன்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. ஒரு சின்ன வேலையை கூட ஒழுங்கா செய்ய தெரியல தருதலை. இவனெல்லாம் உயிரோட இருக்குறதுக்கு செத்துப் போய் இருக்கலாம்” “ என்னங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு ஆம்பள புள்ள. இப்படி வார்த்தையால கரிச்சி கொட்டாதிங்க” என்று அழுதார் சீத்தா. “ அடச்சை நிறுத்து உன் ட்ராமவ அது எப்படி டி. ஆ

தணலின் சீதளம் 14 Read More »

6. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   💙 அத்தியாயம் 06   அருள் இல்லாத வாழ்வை வாழ முடியாது என்று நினைத்த அக்ஷரா, தனதுயிரை மாய்த்துக் கொள்ள கடலினுள் ஓடப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து கன்னம் பதம் பார்த்தது ஒரு கரம்.   இடியென விழுந்த அறையில் ஆவென அலறியவள் தலை தூக்கிப் பார்க்க, அங்கு முறைப்புடன் நின்றிருந்தான் அவளது அண்ணன் விஷ்வஜித்.   அவன் கோபமுகத்தைக் கண்டவளுக்கோ உள்ளுக்குள் பதற்றமும் பயமும் வந்து

6. விஷ்வ மித்ரன் Read More »

தணலின் சீதளம் 13

சீதளம் 13 மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள். அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள். தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள். ‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள். ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த

தணலின் சீதளம் 13 Read More »

5. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   அத்தியாயம் 05   தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்!   சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற,

5. விஷ்வ மித்ரன் Read More »

4. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 04   “அக்ஷு! எங்க இருக்க” என்று தேடிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தார் நீலவேணி.   அங்கும் அவள் இல்லாது போகவே ஒவ்வொரு இடமாகத் தேடியவர் கார்டன் ஊஞ்சலில் இருப்பதைக் கண்டு கொண்டு ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.   “அடியே அக்ஷு! இங்க தான் இருக்கியா? எவ்ளோ கத்துறேன் நீ உன் பாட்டுக்கு இருக்குற” என்று கேட்டவாறே அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து விட்டார்.   விழிகளில் வழியும்

4. விஷ்வ மித்ரன் Read More »

விடாமல் தூரத்துறாளே 2

பாகம் 2 தேவேந்திரன் இல்லம் என்று வாயிலில் கற்களில் பொறிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக வீற்றிருந்தது அந்த வெள்ளை மாளிகை… அந்த எரியாவிலேயே மிக பெரிய மாளிகை அது… 50 வருட பழைய மாளிகை தான்… ஆனால் இப்போதும் வெளியில் இருந்து பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அழகாக பராமரித்து வருகின்றனர்..  அந்த வீட்டின் உரிமையாளர் வேதசாலம் அவரின் அப்பா பெயர் தேவேந்திரன்… அவர் கட்டிய மாளிகை தான் இது..  வேதாசலம் கோவையில் மிகப்பெரிய தொழிலதிபர்… xxxxx என்ற

விடாமல் தூரத்துறாளே 2 Read More »

3. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்  💙   அத்தியாயம் 03   பல்கோணியில் நின்று இரவு வானினை ஒளியிழந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.. இந்த வானைப் போலத் தானே அருள் எனும் ஒளியை இழந்து தனது வாழ்வும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பதை நினைக்க நினைக்க கண்ணீரைச் சுரக்கலாயின அவள் விழிகள்.   அவன் எங்கே இருக்கின்றான்? அவனுக்கு தன்னை சிறிதாவது ஞாபகம் இருக்குமா? ஏன் இவ்வாறு செய்தான்? என்று பற்பல வினாக்கள் பதிலறிய முடியாத குழப்பத்தையும்

3. விஷ்வ மித்ரன் Read More »

தணலின் சீதளம் 12

சீதளம் 12 அசைவற்று நின்ற மேகாவை வேந்தன் தோளைப் பிடித்து உழுக்க சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுடைய கையைத் தட்டி விட்டாள். “இங்க பாருங்க மோதிரத்தை குடுங்க நான் போறேன்” என்று மீண்டும் அவன் முன்னே கை நீட்ட, அவனோ தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தையும் அவளையும் அவளுடைய கையையும் மாறி மாறி பார்த்தவன், “ கண்டிப்பா கொடுக்கணுமா” என்று கேட்டான். அவளும், “ ஆமா கண்டிப்பாக வேணும்” என்று அவள் சொல்ல வேந்தனோ மோதிரத்தை

தணலின் சீதளம் 12 Read More »

error: Content is protected !!