March 2025

56. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 56   “அகி இங்கே வா” சத்யா அழைக்க, தயங்கித் தயங்கி அறையினுள் நுழைந்தான் அகிலன்.   “என் கிட்ட வர‌ ஏன் யோசிக்கிற? வந்து இப்படி உட்கார்” அவனை மடியில் அமர வைக்க, யுகி ஓடி வந்து அமர்ந்து கொண்டான்.   “யுகி நகர்ந்து உட்கார்” என்று சத்யா சொல்ல, “முடியாது டாடி. அவனுக்கு ஜானு கிட்ட போக சொல்லுங்க” ஒய்யாரமாக அமர்ந்து தந்தையின் தோளைக் […]

56. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

55. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 55   “தேவா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க” ஜனனியின் குரலில் அறையிலிருந்து வெளியே வந்தவன் அங்கே சோபாவில் அமர்ந்திருந்தவளைக் கண்டு கண்களை அகல விரித்தான்.   “ஹாய் தேவ்…!!” கையசைத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் வினிதா.   அவளைக் கண்டதும் நொடியில் அதிர்ந்து பின் மலர்ந்த முகம், அடுத்த நொடி கோபத்தைத் தத்தெடுத்துக் கொண்டது, அங்கு இருந்த அஷோக்கை கண்டு.   “எப்போ பாரு இவன் கூட

55. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

54. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 54   “நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் மகி‌. ரூபன் தம்பி வந்தா மேசையில் இருக்கிற சாப்பாட்டை பரிமாறு” என்று சொல்லி மேசையில் உணவை வைத்து விட்டு கோயிலுக்கு சென்று விட்டார் ஜெயந்தி.   அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த மகிஷாவுக்கு அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவன் இங்கு வந்ததில் இருந்து அவள் மனதில் இனம் புரியாத மகிழ்வு. அவனைப் பார்க்க, பேச, நினைக்க

54. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

53. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 53   அகிலனின் விழிகள் வாயிலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தன. அங்குமிங்கும் உலவுவதும் வருவதுமாக இருந்தான்.   ஜனனி பாலர் பாடசாலை சென்றிருந்தாள். சத்யா வேலை விடயமாக வெளியில் சென்றிருந்தான். தேவனும் வீட்டில் இல்லை.    மேகலை சமைத்துக் கொண்டிருக்க, மாடியில் இருந்து வந்த யுகனின் பார்வை அகி மீது படிந்தது.   “எங்க போயிட்டீங்க?” என்று அகி பேச, “யார் கூட பேசிட்டு இருக்க?” தனையறியாது கேட்டு

53. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

52. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 52   அகி கேட்ட விடயத்தில் அதிர்ந்து தான் போனான் சத்ய ஜீவா. அவனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவே இல்லை.   “என்னை கூட்டிட்டுப் போய் அந்த அநாதை ஆசிரமத்தில் விட்டுட்டு வர்றீங்களா?” என்று கேட்டிருந்தான் அகிலன்.   அதை சொன்னவனுக்கு வலித்ததோ இல்லையோ, கேட்டவனுக்கு இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வலித்தது.    ஜனனியும் அதிர்ந்து போய் “அகீஈஈ” என்று அவனைப் பார்த்து அலறினாள்.  

52. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

51. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 51   நேற்று முதல் ரூபனிடமிருந்து அழைப்பு வரவில்லை. மகி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.   காலை முதல் வேலை சொல்லிக் கொண்டிருந்த தாயிடம் கடுகடுத்த வண்ணமே செய்து கொடுத்தவளுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை.   “நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?” என்று கேட்ட மகளை, “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்றவாறு முறைத்தார் ஜெயந்தி.   “சொல்லும்மா. யாராச்சும் வரப் போறாங்களா?” என்று மீண்டும் கேட்க, “சொல்ல

51. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙    அத்தியாயம் 07   டிசர்ட் பொbட்டமில் ரெடியாகி வந்து “அக்ஷு! பூசணிக்கா” என கத்தினான் விஷ்வா.   அவனது கத்தலில் ஓடி வந்தவளோ “என்னண்ணா எதுக்கு கூப்பிட்ட?” என்று மூச்சு வாங்க நிற்க,   “ரெடியாகிட்டு வா.நாம வெளில போகலாம்” என்க, அவளோ விழி விரித்துப் பார்த்தவள் “அய்ய் செம்ம டா” துள்ளிக் குதித்து ஓடினாள்.   அக்ஷரா ரெடியாகிட்டு வர இருவரும் பைக்கில் ஏறிச் சென்றனர். விஷ்வாவின் இந்த

7. விஷ்வ மித்ரன் Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05

காந்தம் : 05 டென்டரை கைவசப்படுத்திய சந்தோஷத்தை மலர்னிகா வெளிக் காட்டவில்லை. அவள் இனியரூபன் இறந்த பின் இப்படித்தான். அவளது எந்த உணர்வையும் வெளிப்படுத்தியதே இல்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு தலையசைப்போடு கடந்து செல்வாள். நிஷா தான் உள்ளுக்குள் குதித்துக் கொண்டு இருந்தாள் இந்த டென்டர் கிடைத்ததால்….  நிஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றாள் மலர்னிகா. அங்கே அவளது அம்மா துர்க்கா, அவளுக்காக காத்திருந்தார். “போய் முகம் கழுவிட்டு வா மலர். சாப்பாடு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05 Read More »

தணலின் சீதளம் 14

சீதளம் 14 “அடியே சீத்தா என்னடி புள்ள பெத்து வச்சிருக்க இவனையெல்லாம் என் பிள்ளைன்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. ஒரு சின்ன வேலையை கூட ஒழுங்கா செய்ய தெரியல தருதலை. இவனெல்லாம் உயிரோட இருக்குறதுக்கு செத்துப் போய் இருக்கலாம்” “ என்னங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு ஆம்பள புள்ள. இப்படி வார்த்தையால கரிச்சி கொட்டாதிங்க” என்று அழுதார் சீத்தா. “ அடச்சை நிறுத்து உன் ட்ராமவ அது எப்படி டி. ஆ

தணலின் சீதளம் 14 Read More »

6. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   💙 அத்தியாயம் 06   அருள் இல்லாத வாழ்வை வாழ முடியாது என்று நினைத்த அக்ஷரா, தனதுயிரை மாய்த்துக் கொள்ள கடலினுள் ஓடப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து கன்னம் பதம் பார்த்தது ஒரு கரம்.   இடியென விழுந்த அறையில் ஆவென அலறியவள் தலை தூக்கிப் பார்க்க, அங்கு முறைப்புடன் நின்றிருந்தான் அவளது அண்ணன் விஷ்வஜித்.   அவன் கோபமுகத்தைக் கண்டவளுக்கோ உள்ளுக்குள் பதற்றமும் பயமும் வந்து

6. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!