April 2025

03. காதலோ துளி விஷம் 💧

விஷம் – 03 யாழவன் இந்தியா வந்து மூன்று நாட்கள் முழுதாக முடிந்துவிட்டன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடல் காரோ காற்றை கிழித்துக்கொண்டு அந்த வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது. தன்னிடம் உள்ள நேரமோ மிகவும் குறுகியது என்பதை அறிந்து கொண்ட யாழவனோ எல்லை மீறிய வேகத்தில்தான் அந்தக் காரை எரிச்சலுடன் செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தையோ அவசர வேலையாக கோவா சென்றுவிட அவர் செல்ல […]

03. காதலோ துளி விஷம் 💧 Read More »

விதியின் முடிச்சு…(74)

ரோனி என்றவனிடம் என்ன மாமா என்றாள் வெரோனிகா. உன்னை நினைத்தால் எனக்கு நிஜமாவே ஆச்சர்யமா இருக்கு நீயும் சின்னப் பொண்ணு தானே ஆனாலும் உன்னோட மெச்சுரிட்டி என்றவனிடம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் மாமா எல்லாமே என்றவள் மாமா இப்படியே நாம ரூம்ல இருந்தாள் நிச்சயதார்த்த வேலையை யாரு பார்க்கிறதாம் சொல்லுங்க என்றாள் வெரோனிகா.   உத்தரவு மகாராணி நீங்கள் சொல்லி நான் மறுப்பேனா இப்பொழுதே வேலையை பார்க்கிறேன் என்றவன் கிளம்பிட மாமா நல்லா நடிக்கிறிங்க

விதியின் முடிச்சு…(74) Read More »

விதியின் முடிச்சு…(73)

என்ன சொல்லுற நிகிலா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் ரோனி இதனால தான் ஊர்மி கிஷோரை அடித்தாள் என்றாள் நிகிலா. சரி நிகி தாங்க்ஸ்டி காரணத்தை சொன்னதுக்கு என்ற வெரோனிகாவிடம் ஊர்மி என்னோட போன் கூட எடுக்க மாட்டேங்கிறாள் ரோனி என்றாள் நிகிலா.   நான் பார்த்துக்கிறேன் நிகி நாளைக்கு அவளே உன் கிட்ட பேசுவாள் என்ற வெரோனிகா போனை வைத்தாள்.   என்ன ரோனி கிளம்பிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் பதிலே சொல்லாமல் எதையோ யோசித்தபடி இருந்தாள் வெரோனிகா.

விதியின் முடிச்சு…(73) Read More »

02. காதலோ துளி விஷம் 💧

விஷம் – 02 விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த யாழவனோ தனக்காக காத்திருந்த காரில் ஏறி அவனுடைய வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தான். மாளிகை போன்ற வீடு அவனுடையது. ஆடம்பரத்திலும் எழிலும் மிளிர்ந்தது. பின்னே அவனும் அவனுடைய தந்தையும் மருத்துவத்துறையில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்லவா..? அவனுடைய தந்தை சார்ள்ஸோ பல பிரபல்யமான மருத்துவமனைகளின் ஸ்தாபகர். அவனோ மருந்துகளை உற்பத்தி செய்யும் முதல் தர நிறுவனங்கள் பலவற்றின் உரிமையாளன். அவர்களுடைய வீடு மாளிகை போல இல்லாவிட்டால் தானே

02. காதலோ துளி விஷம் 💧 Read More »

01. காதலோ துளி விஷம் 💧

காதலோ துளி விஷம்..! -ஸ்ரீ வினிதா- விஷம் – 01 வலிமை வாய்ந்த அவனுடைய வெண்கரமோ சிகப்பு நிற ஒயின் நிறைந்த அழகிய கண்ணாடிக் குவளையைப் பற்றி இருந்தது. நாசுக்காக சில மிடரை அருந்தியவன் தன்னை நெருங்கிய மாதுவை என்ன என்பது போல பார்த்தான். “ஹாய் ஹனி, ஏதோ பேசணும்னு சொன்னியே.. என்ன மேட்டர்..?” எனக் கேட்டாள் கிளாரா. கிளாரா அவனுடைய தற்போதைய காதலி. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த வீட்டில் அவளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் நம்

01. காதலோ துளி விஷம் 💧 Read More »

எண்ணம் -25

எண்ணம்-25 தியாழினி, ரித்திஷ்ப்ரணவின் நினைவில் மோனத்தில் ஆழ்ந்திருக்க. அவளது அமைதியில் பயந்துப் போன மஹதியோ, “தியா! என்னாச்சு டி. மறுபடியும் மயக்கம் வருதா? ஹாஸ்பிடலுக்கு வண்டியைத் திருப்ப சொல்லவா?” என்று வினவ. “ப்ச்! நான் நல்லா தான்டி இருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கேன்னு அமைதியா இருந்தா நீ என்னென்ன வேலை பண்ற. எல்லாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.” என்ற தியாழினிக்கு தெரியவில்லை. அவள் எதிர்ப்பார்த்த ஓய்வு கிடைக்கப்போவதில்லை. ****************** வீட்டிற்குள் நுழைந்ததும், அங்கு டென்ஷனோடு

எண்ணம் -25 Read More »

விதியின் முடிச்சு..(72)

என்ன அத்தை என்னாச்சு ஏன் டல்லா இருக்கிங்க என்ற தேன்மொழியிடம் ஒன்றும் இல்லை தேனு ரோனி இன்னைக்கு போனே பண்ணவில்லை அதான் என்றார் பூங்கொடி. அத்தை அவள் போன் பண்ணவில்லைனா அவளுக்கு எதுவும் பிரச்சனைனு அர்த்தமா நீங்க ஏன் கவலைப்படுறிங்க என்றாள் தேன்மொழி.   மனசுக்கு ஏதோ தப்பா படுது தேனு அதான் என்ற பூங்கொடி சரி வா வேலையை பார்க்கலாம் என்று சென்று விட்டார்.   என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு

விதியின் முடிச்சு..(72) Read More »

விதியின் முடிச்சு…(71)

ஊர்மிளா கோபமாக கிஷோரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். ஊர்மி என்ன பண்ணிட்ட என்று வந்த வெரோனிகாவிடம் நீ வா நாம வீட்டுக்கு போகலாம் என்ற ஊர்மிளா அவளைப் பிடித்து இழுக்க என்ன பண்ணுற ஊர்மி விடு என்னை என்ற வெரோனிகா கிரிஜாவிடம் வந்து ஸாரி ஆண்ட்டி அவளுக்கு என்ன கோபம்னு தெரியலை. நான் இன்னொரு நாள் சந்துருமாமா கூட வரேன். நாம அப்ப ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கலாம் என்றாள் வெரோனிகா. சரிம்மா ரோனி என்ற

விதியின் முடிச்சு…(71) Read More »

விதியின் முடிச்சு…(70)

சரியான கேடிப் பொண்ணு நீ என்ற பிரகாஷ் என்னோட சாக்லேட்டை கொடு என்றிட அவனிடம் வெவ்வெவ் என்று பழிப்பு காட்டிய நிலா தன் தந்தையை கட்டிக் கொண்டாள். அண்ணா உன் பொண்ணு சரியான ஆளு தான் என்றிட தேவ் சிரித்தான்.   நிலா நீ வீட்டுக்குள்ள போ பாட்டிகிட்ட போயி ஹார்லிக்ஸ் வாங்கி குடிடா தங்கம் என்று தேவ் கூறிட உதயநிலா வீட்டுக்குள் ஓடிச்சென்றாள்.     என்ன அண்ணா ஏதோ யோசனையா இருந்த போல என்ற

விதியின் முடிச்சு…(70) Read More »

விதியின் முடிச்சு..(69)

என்னப்பா கிளம்பிட்டிங்களா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அம்மா என்ற உதய் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டு மனைவியுடன் ஹனிமூன் சென்று விட்டான் உதயச்சந்திரன். மாமா என்ன யோசனை என்றவளிடம் ஒன்றும் இல்லை ரோனி என்றவன் காரை இயக்கினான். அவள் வாய் ஓயாமல் அவனிடம் பேசிக் கொண்டே வந்தாள். இரவு நெருங்கிடும் நேரம் ஒரு வழியாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். ரோனி என்றவனிடம் சொல்லுங்க மாமா என்றாள் வெரோனிகா. என்ன சாப்பிடுற என்றிட உங்கள் விருப்பம் மாமா

விதியின் முடிச்சு..(69) Read More »

error: Content is protected !!