April 2025

விதியின் முடிச்சு…(74)

ரோனி என்றவனிடம் என்ன மாமா என்றாள் வெரோனிகா. உன்னை நினைத்தால் எனக்கு நிஜமாவே ஆச்சர்யமா இருக்கு நீயும் சின்னப் பொண்ணு தானே ஆனாலும் உன்னோட மெச்சுரிட்டி என்றவனிடம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் மாமா எல்லாமே என்றவள் மாமா இப்படியே நாம ரூம்ல இருந்தாள் நிச்சயதார்த்த வேலையை யாரு பார்க்கிறதாம் சொல்லுங்க என்றாள் வெரோனிகா.   உத்தரவு மகாராணி நீங்கள் சொல்லி நான் மறுப்பேனா இப்பொழுதே வேலையை பார்க்கிறேன் என்றவன் கிளம்பிட மாமா நல்லா நடிக்கிறிங்க […]

விதியின் முடிச்சு…(74) Read More »

விதியின் முடிச்சு…(73)

என்ன சொல்லுற நிகிலா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் ரோனி இதனால தான் ஊர்மி கிஷோரை அடித்தாள் என்றாள் நிகிலா. சரி நிகி தாங்க்ஸ்டி காரணத்தை சொன்னதுக்கு என்ற வெரோனிகாவிடம் ஊர்மி என்னோட போன் கூட எடுக்க மாட்டேங்கிறாள் ரோனி என்றாள் நிகிலா.   நான் பார்த்துக்கிறேன் நிகி நாளைக்கு அவளே உன் கிட்ட பேசுவாள் என்ற வெரோனிகா போனை வைத்தாள்.   என்ன ரோனி கிளம்பிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் பதிலே சொல்லாமல் எதையோ யோசித்தபடி இருந்தாள் வெரோனிகா.

விதியின் முடிச்சு…(73) Read More »

விதியின் முடிச்சு..(72)

என்ன அத்தை என்னாச்சு ஏன் டல்லா இருக்கிங்க என்ற தேன்மொழியிடம் ஒன்றும் இல்லை தேனு ரோனி இன்னைக்கு போனே பண்ணவில்லை அதான் என்றார் பூங்கொடி. அத்தை அவள் போன் பண்ணவில்லைனா அவளுக்கு எதுவும் பிரச்சனைனு அர்த்தமா நீங்க ஏன் கவலைப்படுறிங்க என்றாள் தேன்மொழி.   மனசுக்கு ஏதோ தப்பா படுது தேனு அதான் என்ற பூங்கொடி சரி வா வேலையை பார்க்கலாம் என்று சென்று விட்டார்.   என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு

விதியின் முடிச்சு..(72) Read More »

விதியின் முடிச்சு…(71)

ஊர்மிளா கோபமாக கிஷோரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். ஊர்மி என்ன பண்ணிட்ட என்று வந்த வெரோனிகாவிடம் நீ வா நாம வீட்டுக்கு போகலாம் என்ற ஊர்மிளா அவளைப் பிடித்து இழுக்க என்ன பண்ணுற ஊர்மி விடு என்னை என்ற வெரோனிகா கிரிஜாவிடம் வந்து ஸாரி ஆண்ட்டி அவளுக்கு என்ன கோபம்னு தெரியலை. நான் இன்னொரு நாள் சந்துருமாமா கூட வரேன். நாம அப்ப ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கலாம் என்றாள் வெரோனிகா. சரிம்மா ரோனி என்ற

விதியின் முடிச்சு…(71) Read More »

விதியின் முடிச்சு…(70)

சரியான கேடிப் பொண்ணு நீ என்ற பிரகாஷ் என்னோட சாக்லேட்டை கொடு என்றிட அவனிடம் வெவ்வெவ் என்று பழிப்பு காட்டிய நிலா தன் தந்தையை கட்டிக் கொண்டாள். அண்ணா உன் பொண்ணு சரியான ஆளு தான் என்றிட தேவ் சிரித்தான்.   நிலா நீ வீட்டுக்குள்ள போ பாட்டிகிட்ட போயி ஹார்லிக்ஸ் வாங்கி குடிடா தங்கம் என்று தேவ் கூறிட உதயநிலா வீட்டுக்குள் ஓடிச்சென்றாள்.     என்ன அண்ணா ஏதோ யோசனையா இருந்த போல என்ற

விதியின் முடிச்சு…(70) Read More »

விதியின் முடிச்சு..(69)

என்னப்பா கிளம்பிட்டிங்களா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அம்மா என்ற உதய் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டு மனைவியுடன் ஹனிமூன் சென்று விட்டான் உதயச்சந்திரன். மாமா என்ன யோசனை என்றவளிடம் ஒன்றும் இல்லை ரோனி என்றவன் காரை இயக்கினான். அவள் வாய் ஓயாமல் அவனிடம் பேசிக் கொண்டே வந்தாள். இரவு நெருங்கிடும் நேரம் ஒரு வழியாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். ரோனி என்றவனிடம் சொல்லுங்க மாமா என்றாள் வெரோனிகா. என்ன சாப்பிடுற என்றிட உங்கள் விருப்பம் மாமா

விதியின் முடிச்சு..(69) Read More »

விதியின் முடிச்சு…(68)

அதிகாலை கண்விழித்த வெரோனிகா தன்னை இறுக்கமாக அணைத்தபடி உறங்கும் கணவனை வெட்கம் கலந்த புன்னகையுடன் பார்த்தாள். அவன் அமைதியாக குழந்தை போல் உறங்குவதைக் கண்டவள் அவனது தலை முடியை  கோதி விட்டு அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.   மெல்ல அவனது கையை விலக்கி விட்டு எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். நிலைக் கண்ணாடியில் தன்னைக் கண்டவளுக்கு வெட்கம் தாங்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டாள். கன்னம் எல்லாம் சிவந்து அவளுக்கு வெட்கம் குறையாமல் குளித்து முடித்து வந்தாள்.

விதியின் முடிச்சு…(68) Read More »

விதியின் முடிச்சு…(67)

சொல்ல வார்த்தையே இல்லை மாமா இன்னைக்குத் தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன். என்னோட சந்தோசத்தை எப்படி சொல்லுறதுனே தெரியலை மாமா என்றாள் வெரோனிகா. பாருடா என் வாயாடி பொண்டாட்டிக்கு வார்த்தை தொண்டையில் சிக்கிட்டு வர மாட்டேங்குதாமே என்றவன் சிரித்திட மாமா என்று சிணுங்கினாள் வெரோனிகா.   நீ தானே கேட்ட நாம திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா மாமானு அதனால தான் இந்த கல்யாணம் என்றவனிடம் பொய் சொல்லாதிங்க ஆச்சி ஏதோ ஜோசியர் சொன்னதா அம்மாகிட்ட சொல்லிட்டு

விதியின் முடிச்சு…(67) Read More »

விடாமல் துரத்துராளே 10

பாகம் 10 தேவா தனக்கு ஹச் ஐ வி என்று சொல்லி விட்டு தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். அதை கேட்ட தியாவிற்கு தான் பெரும் அதிர்ச்சி. அவளின் இதயமே துடிப்பதை ஒரு நொடி நிறுத்தியது… இப்படி ஒரு காரணம் இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னை அறியாமல் கண்கள் கண்ணீரை வெளி ஏற்றியது… தேவாவிற்கு தியாவின் கண்ணீரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அவன் இவ்வாறு கூறியதும் அவள் எழுந்து ஓடி விடுவாள்

விடாமல் துரத்துராளே 10 Read More »

விதியின் முடிச்சு…(66)

என்ன அண்ணா இது ரோனி என்ற ஊர்மிளாவிடம் அதான் எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு அண்ணியோட ஸ்கோர் பாரு மத்த எல்லா சப்ஜெக்டிலும் எவ்வளவு மார்க் பாரு மேத்ஸ் மட்டும் இவ்வளவு மோசமான மார்க் என்ற பிரகாஷிடம் நல்லவேளை பெயில் ஆகவில்லை என்றாள் ஊர்மிளா.   என்ன ரோனி இது இவ்வளவு பூவரா மார்க் எடுத்திருக்க என்ற உதயச்சந்திரனிடம் மாமா அந்த டைம் என்றவளது கண்கள் கலங்கிட சரி விடு அதான் நீ பாஸ் பண்ணிட்டியே என்றவன்

விதியின் முடிச்சு…(66) Read More »

error: Content is protected !!