May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 14

குறிஞ்சி மலர்.. 14 அறையில் இருந்த மின்குமிழ்களில் இருந்து கசிந்து வந்த வெளிச்சத்தில், மூலைக்கு மூலையாக இருந்த இரண்டு பெண்மணிகளையும் தான் கோதை பார்த்துக் கொண்டிருந்தாள். அழுக்கேறிய புடவையும், வாரப்படாமல் சிக்கேறிய தலைமுடியும், மங்கிப்போன கண்களும், காயம் பட்டுக் கிடந்த கைகாலும், வெளிறிப் போன முகமும் என பார்ப்பதற்கே பயந் தரக் கூடிய தோற்றத்தில் தான் இரண்டு பெண்மணிகளுமே இருந்தார்கள். அதிலும் வலது பக்க மூலையிலிருந்த ஜேம்ஸின் அப்பம்மா செபமாலை கோதையையே தலையைத் திருப்பி திருப்பி பார்த்த […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 14 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 13

குறிஞ்சி மலர்.. 13 இராத்திரி நேரத்துக்கேயுரிய அமைதி அந்த பங்களாவை ஆட்சி செய்து கொண்டிருக்க, ஒருத்தி மட்டும் தொண தொணவெனப் பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் பேசுவதையே பிரமை பிடித்தவர் போலப் பார்த்துக் கொண்டேயிருந்தார் வியாகேசு. பக்கத்தில் இருந்த வஞ்சிமாறனின் நிலையும் அதுவாகத் தான் இருந்தது. “என்னப்பா நீங்கள்.. நான் பாட்டுக்குத் தனியா அலம்பிக் கொண்டு இருக்கிறன்.. நீங்கள் ரெண்டு பேரும் என்ரை வாயையே பாத்துக் கொண்டு இருக்கிறியள்..” “ஆ என்ன பிள்ளை..” “நீங்கள் இங்கினை தானே இருக்கிறியள்..”

அசுரனின் குறிஞ்சி மலரே.. 13 Read More »

E2K போட்டியின் நாவல்கள்.

இதுவரை கிடைக்கப்பெற்ற E2K போட்டிக் கதைகளின் தலைப்புகள் 👇 🔥E2K 01 – ஆழியின் துறைவன் 🔥E2K 02 – வான்முகிலாய் வந்த தேவதையே 🔥E2K 03 – மயக்கியே என் அரசியே 🔥E2K 04 – மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே 🔥E2K 05 – நீயில்லா நொடி முதல் 🔥E2K 06 – விருகோத்திரனின் துருபத கன்னிகை 🔥E2K 07 – 2K’s காதல் to கல்யாணம் 🔥E2K 08 – I Love

E2K போட்டியின் நாவல்கள். Read More »

தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..?

ஹாய் கண்மணீஸ் 😍 💜 தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் eanthilaipathippagam@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் நீங்கள் எழுதுவதற்கான ஐடி கிரியேட் செய்து கொடுக்கப்படும். தளத்தில் நாவலுக்கான அத்தியாயங்கள் பதிவிடும் முறை 👇 Step 1 Add title எனக் காட்டப்படும் பகுதியில் உங்களுடைய அத்தியாயத்தின் இலக்கத்தை அல்லது கதையின் தலைப்புடன் அத்தியாய இலக்கத்தை குறிப்பிட வேண்டும். Ex : 1. அத்தியாயம் or 1. காதலோ துளி விஷம் Step –

தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..? Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 12

குறிஞ்சி 12 லாந்தர் விளக்கின் உபயத்தால் அறையில் இருந்த இருட்டை விலக்கி, அங்கே என்னென்ன இருக்கிறது என்பதை கோதையால் பார்க்க முடிந்திருந்தது. வாசலோடு இருந்தால் மட்டும் போதும் என்று அழைத்து வந்திருந்த வியாகேசை, அவள் மெல்ல பேசிப் பேசியே அறையினுள் அழைத்துச் சென்று விட்டிருந்தாள். “என்னடி பிள்ளை.. அறையோ இது பாழடைஞ்ச பங்களா மாரிக் கிடக்குது..” “போங்கோப்பா காமெடி செஞ்சு கொண்டு.. பாழடைஞ்ச பங்களாவாச்சும் பாக்குறதுக்கு பக்காவா இருக்கும்.. இது ஏதவோ வர்ணிக்க வார்த்தையே வருகுதில்லை..” “அதெல்லாம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 12 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 11

குறிஞ்சி மலர்..11 அடிபட்ட புலி ஆக்ரோஷம் தாங்காமல் குறுக்கும் நெடுக்கும் நடப்பது போல ஜேம்ஸ் மாடியில் நடந்து கொண்டிருந்தான். கோதையை வீட்டின் பெரிய கூடத்துக்கு அழைத்து வந்த ரகுமான், தேவாவிடம் வீட்டு உறுப்பினர்களையும் வேலைக்காரர்களையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான். ஜோசப்பும், அல்போன்சும், மேரியும் ஒரு ஓரமாக வந்து நின்று பவ்வியமாக முகத்தை வைத்துக் கொண்டார்கள். வேலைக்காரர்களும் ஒரு ஓரமாக நின்றார்கள். அவர்கள் எல்லோரையும் பார்த்த ரகுமான் “இனிமேல் இந்தப் பிள்ளையை நீங்கள் யாருமே வேலை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 11 Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6)

அவனுக்கும் உறக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர மெல்ல கண்ணயர்ந்தான் வித்யுத் அபிமன்யு.   அதிகாலை அந்த பேருந்து மதுரையை வந்தடைந்தது. முதலில் கண் விழித்த யாழிசை தான் அவனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்து ஐய்யய்யோ ராத்திரி முழுக்க அவரோட தோளில் தான் சாய்ந்து தூங்கினேனா அவரும் என்னை தள்ளி விடலையா என்று நினைத்தவளது உள்ளமோ குத்தாட்டம் போட ஆரம்பித்தது.   சரி அவரு நல்லா தூங்குறாரு பஸ்லையும் இன்னும் யாரும் கண்

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 10

குறிஞ்சி மலர்.. 10 அதிகாலை நேரத்துக்கே உண்டான குளுமையும் புத்துணர்ச்சியும், மெல்லிய காற்றுடன் திறந்திருந்த வாசலினூடாகவும், சாளரங்களினூடாவும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. கோதையோ அந்த அதிகாலைப் பொழுதின் குளுமையிலும் கூட வியர்த்து விறுவிறுக்க நின்றிருந்தாள். இடது கையால் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தபடி வலது கையில் பால் குவளையை வைத்திருந்த கோதை, அப்போது தான் அவனின் நீல விழிகளைப் பார்த்தாள். “என்ன இந்த மனுஷன் தேத்தண்ணியைக் குடுத்தால் வாங்கிக் குடிக்காமல்.. குறுகுறுண்டு பாக்குது.. இதென்ன எல்லாருக்கும் கருவிழி

அசுரனின் குறிஞ்சி மலரே.. 10 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 9

குறிஞ்சி மலர்.. 9 மலேசியாவில் இருந்து கொழும்பு திரும்பிய ஜேம்ஸ் பீட்டர், அதிகாலையிலேயே திருகோணமலை திரும்பிக் கொண்டிருந்தான். அவனது வரவை எதிர்நோக்கி பங்களாவின் வாசலில் காத்திருந்த வியாகேசுவுக்கு பக்கத்தில், தூணோடு சாய்ந்து கொண்டு தூங்கி வழிந்தபடி நின்றிருந்தான் வஞ்சிமாறன். “யோவ் பெரிசூ..” “என்னடா..” “பாஸு வர இன்னும் எம்புட்டு நேரம் புடிக்கும்.. வருதா வருதா வருதா..” “டேய்.. கொஞ்ச நேரமாச்சும் சும்மா இரடா.. உந்தக் கேள்வியை நீ எத்தினை தரங் கேட்டாலும் அவன் வார நேரந்தான் வருவான்..

அசுரனின் குறிஞ்சி மலரே.. 9 Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்..(5)

உனக்கு பிடிக்கும் தான் அம்மு ஆனால் நீ கீழே விழுந்து அது உடைஞ்சு உன் கையில் குத்தி ரத்தம் வருதே. உன் அம்மா சாகும்போது உன்னை என் கையில கொடுத்துட்டு என் பொண்ணு கண்ணுல இருந்து கண்ணீர் கூட வரக்கூடாது அவளை தேவதை மாதிரி வளர்க்கணும்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டு தான் செத்தாள். உன் கையில ரத்தத்தை பார்த்தால் உன் அம்மாவோட ஆன்மா எப்படிம்மா நிம்மதியா இருக்கும் என்று ரகுராமன் கூறிட டாடி எனக்கு ஒன்றும் இல்ல

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்..(5) Read More »

error: Content is protected !!