அசுரனின் குறிஞ்சி மலரே.. 14
குறிஞ்சி மலர்.. 14 அறையில் இருந்த மின்குமிழ்களில் இருந்து கசிந்து வந்த வெளிச்சத்தில், மூலைக்கு மூலையாக இருந்த இரண்டு பெண்மணிகளையும் தான் கோதை பார்த்துக் கொண்டிருந்தாள். அழுக்கேறிய புடவையும், வாரப்படாமல் சிக்கேறிய தலைமுடியும், மங்கிப்போன கண்களும், காயம் பட்டுக் கிடந்த கைகாலும், வெளிறிப் போன முகமும் என பார்ப்பதற்கே பயந் தரக் கூடிய தோற்றத்தில் தான் இரண்டு பெண்மணிகளுமே இருந்தார்கள். அதிலும் வலது பக்க மூலையிலிருந்த ஜேம்ஸின் அப்பம்மா செபமாலை கோதையையே தலையைத் திருப்பி திருப்பி பார்த்த […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 14 Read More »