May 2025

விடாமல் துரத்துராளே 20

பாகம் 20 நள்ளிரவு ஒரு மணி தேவா தனது அறையின் பால்கனியில் உறக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தான்…‌ 12 மணி வரை வெண்ணிலாவுடன் தான் பேசி கொண்டு இருந்தான்.. போனை வைத்து ஒரு மணி நேரமாகியும் உறக்கம் வருவேன்னா என்றது… திருமணம் நெருங்கும் சமயத்தில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத சந்தோஷ மனநிலையில் உறக்கம் வராது தான்.  தேவாவும் கல்யாணத்தை எதிர்நோக்கி மகிழ்வாக இருந்தாலும்… அந்த மகிழ்வையும் தாண்டி கடந்த இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில் […]

விடாமல் துரத்துராளே 20 Read More »

விடாமல் துரத்துராளே 19

பாகம் 19 நேற்று பள்ளி சென்ற மகளை  காணாமல் அழுது அழுது மயக்கத்திற்கே சென்று விட்டார் யமுனா. இனியாவும் தங்கையை காணாது அழுதபடியே தாய் அருகில் இருந்தாள்… பாலகிருஷ்ணன் மகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.  பணத்திற்காக தியா கடத்தப்படவில்லை என்பது காவல் துறைக்கு நன்றாக தெரிந்தது. பணத்திற்காக கடத்தி இருந்தால் பாலகிருஷ்ணனனை தொடர்பு கொண்டு இருப்பார்கள்.  வேறு தப்பான தொழிலில் செய்ய ஏதாவது கும்பல்

விடாமல் துரத்துராளே 19 Read More »

விடாமல் துரத்துராளே 18

பாகம் 18 தேவா வெண்ணிலா நிச்சயதார்த்திற்கு ஒரு மாதம் முன்பு  “இன்னைக்கு ஈவ்னிங் உங்க பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இப்ப அவங்களுக்கு கம்ளிட்லி ஆல் ரைட்.‌ அவங்க டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தா ஃசீப் டாக்டர் கூட இன்னைக்கு கிளம்ப சொல்லிட்டாங்க” என்று தியாவின் மருத்துவ அறிக்கையை பார்த்து கொண்டே யமுனாவிடம் கூறினான் ஜீவா… அப்போது தியாவிற்கு 15 வயது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்… ஒரு வாரம் முன்பு பயங்கர காய்ச்சல் தியாவிற்கு. எழுந்திருக்கவே முடியாத

விடாமல் துரத்துராளே 18 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05

  Episode – 05   வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.   லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,   முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,   வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.   “இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில்

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05 Read More »

விடாமல் துரத்துராளே 16,17

பாகம் 16 வேதாசலத்தின் நெருங்கிய நண்பர் தான் மகேஸ்வரன்.‌இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். பள்ளி படிப்பை இருவரும் ஒன்றாக முடிக்க மகேஸ்வரன் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.. வேதாசலம் தங்கள் குடும்ப தொழிலை நிர்வகிக்க நிர்வாக பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். கல்லூரி வேற வேற மாறினாலும் அவர்களின் நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. இருவரும் கல்லூரி முடித்ததுமே வேதாசலத்திற்கு வீட்டினரால் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததது. மகேஸ்வரன் உடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.‌

விடாமல் துரத்துராளே 16,17 Read More »

முகவரி அறியா முகிலினமே 13

முகில் 13 திடீரென ஆதிரன் சரிந்து விழுந்ததும் செந்தாழினியும், மருத்துவர் ஐயாவும் ஒரு கணம் அனைத்தும் மறந்து அதிர்ச்சியில் திகைத்திருந்தனர். முதலில் நிதானத்திற்கு வந்த வைத்தியரோ, “செந்தாழினி ஒரு கை பிடிச்சு இந்த பையன தூக்கு உள்ள கொண்டு போய் என்னென்ன பாப்போம்..” “ஐயா இவரைத்தான் சண்டையில எட்டு பேர் அடிக்க வந்தாங்க அவருக்காக நான் போய் தான் எனக்கு காயம் வந்துடுச்சு அப்படி ஏதும் இவருக்கு அடிபட்டு இருக்கா என்று முதல் பரிசோதிச்சு பாருங்க..” என்று

முகவரி அறியா முகிலினமே 13 Read More »

விடாமல் துரத்துராளே 15

பாகம் 15 திவேஷ் கோவமாக அந்த வீட்டிற்குள் வந்தான். அங்கு நடு ஹாலில் அமர்ந்து இருந்த செந்திலை பார்த்தவனின் கோவம் இன்னும் அதிகமானது.. (இந்த செந்தில் யாருன்னா மாலில் ஒரு நாள் தியா தேவா இருக்கும் போது ஒருத்தவங்க வந்து தேவாகிட்ட சண்டை போடுவாங்களே அவங்க தான்)  திவேஷை பார்த்த அவரோ “வாப்பா திவா” என்று இன்முகத்துடன் வரவேற்றவர், “கௌரி நம்ம திவா வந்து இருக்கான் பாரு, காபியை எடுத்துட்டு வாம்மா” என்று தன் மனைவியிடம் கூறி

விடாமல் துரத்துராளே 15 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17

காந்தம் : 17 மலர்னிகாவின் நாடி பிடித்துப் பார்த்த விசாகம், துர்க்காவை திரும்பி பார்த்தார். பின்னர் மலர்னிகாவின் கைகளை விட்டு விட்டு எழுந்தார் விசாகம். “என்ன விசாகம் பேத்திக்கு என்னாச்சி?” என்றார் பெருந்தேவனார். ராமச்சந்திரனும், “அம்மா என்ன எதுவும் சொல்லாமல் இருக்கிறீங்க?” என கேட்டார்.  விசாகம் துர்க்காவை பார்த்தவர், “உன்னோட பொண்ணுக்கு என்ன பிரச்சனை?” என கேட்டார். அதற்கு துர்க்கா, “ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் விபத்து நடந்திச்சி. இப்போ நைட்ல இருந்து எதுவும் பேசவே இல்லை. அமைதியாக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 17 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16

காந்தம் : 16 காலையில் காளையன் வயலுக்குச் சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விட்டு, கோலம் போட அரிசிமாவை எடுத்து வந்தார் குணவதி. அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து கையில் இருந்த அரிசிமா தட்டை தவறவிட்டவர்,ஓடிச் சென்று அங்கே நின்றிருந்த துர்க்காவை அணைத்துக் கொண்டு அழுதார். துர்க்காவும், “அண்ணி… அண்ணி” என்று அழுதார். வாசலில் காலை நேரத்தில் அழும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர் குடும்பத்தினர்.  வெளியே நின்றிருந்த துர்க்காவைப் பார்த்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 16 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15

காந்தம் : 15 பெருந்தேவனார் காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்த சபாபதிக்கு ஒரு யோசனை வந்தது. உடனே அதை கேசவனுக்கு போன் போட்டு சொன்னான்.  “சார் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நீங்கதான் எப்பிடியாவது அதற்கு மோனிஷாவை சம்மதிக்க வைக்கணும்.” என்றான்.  அதற்கு கேசவனும், “என்ன முடிவு சபாபதி?” என கேட்டார். தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், “எங்க வீட்டில காதல் கல்யாணத்திற்கு என்ன முடிவு எடுப்பாங்கனு எனக்கு தெரியாது. அதனால நான் முதல்ல

காளையனை இழுக்கும் காந்தமலரே : 15 Read More »

error: Content is protected !!