May 2025

விடாமல் துரத்துராளே 14

பாகம் 14 “டேய் குரங்கு எருமை உண்மையிலே படிச்சு தான் பாஸ் பண்ணுனயா இல்ல பீட் அடிச்சு எழுதுனியா, உன்னை எல்லாம் எவன்டா போலீஸ் வேலைக்கு எடுத்தது. ஒரு வேலை கூட உருப்படியா செய்ய மாட்டேங்குறே” என்று தியா சபரியை போனில் திட்ட, எதிர்முனையில் இருந்த சபரியோ “ஏய் சைனா பொம்மை இப்ப எதுக்கு கதவு சந்துல மாட்டுன எலி மாதிரி கீச்சு கீச்சுங்கிற”, “பின்ன என்னடா பாவா நம்பர் கொடுத்து எங்க இருக்காங்க ட்ரேஸ் பண்ணி […]

விடாமல் துரத்துராளே 14 Read More »

விடாமல் துரத்துராளே 13

பாகம் 13 தேவா வீட்டில் பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. அவன் தான் அப்படி எல்லாத்தையும் போட்டு உடைத்து வீட்டையே தலைகீழாய் மாற்றி இருந்தான்…  பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறியது என்று ஒரு பழமொழி சொல்வார்களே அதே நிலை தான் இப்போது தேவாவின் நிலைமை. அவன் தியாவை விலக்க வேண்டும் என்று நினைத்து இங்கே வரவழைத்தால் நடந்தததோ வேறு. அவன் தியாவிற்கு எதிராக வீசிய அனைத்தை பாலையும் அவள் சிக்சராய் அடித்து நொறுக்கினாள். “கடுகு சைஸ்ல இருந்துட்டு

விடாமல் துரத்துராளே 13 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 14

காந்தம் : 14 வயலில் காளையனோடு சேர்ந்து உரம் போட்டுக் கொண்டு இருந்தான் கதிர். காளையன் வேலை செய்தாலும் அவனது சிந்தனை இங்கு இல்லை என்பதை உணர்ந்த கதிர், ” அண்ணே என்ன யோசனை? உங்களுக்கு வந்த போனை பற்றியா யோசிச்சிட்டு இருக்கிறீங்க?” என்று கேட்டான். அவனைப் பார்த்தவன், “வேலையை முடிச்சிட்டு சொல்றன் கதிர்.” என்றான். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இருவரும் வேலையை முடித்துவிட்டு, வாய்க்காலில் கைகால் முகம் கழுவி விட்டு ஆலமரத்தின் கீழே வந்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 14 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 13

காந்தம் : 13 மலர்னிகா சொன்னதற்கு பிறகு நிஷா வேறு எதுவும் பேசவில்லை. மலர்னிகா கம்பனி பற்றி கேட்க, நிஷாவும் அது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தாள். பின் ஞாபகம் வந்தவளாக நிஷாவிடம் தனது போனை கேட்க, “மேடம் ஆக்ஸிடெண்ல உங்களோட போன் உடைஞ்சு போச்சு. ஆனால் உங்களோட பழைய போன் மாதிரி ஒரு புது போன் வாங்கி பழைய போன்ல இருந்த எல்லாவற்றையும் இந்த புது போன்ல அப்டேட் பண்ணிட்டேன்.” என்று சொல்லி மலர்னிகாவிடம் புது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 13 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 12

காந்தம் : 12 பெருந்தேவனார் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க என்று யோசியரிடம் சொல்ல, அவரும் தான் கணித்ததை சொல்ல ஆரம்பித்தார். “நான் சொல்லப்போறது, நீங்க எங்கிட்ட குடுத்த ஜாதகத்தை பார்த்து நான் கணிச்சதைத்தான். அதனால நான் சொல்லப்போறதை எல்லோரும் கவனமாக கேளுங்க.” என்றார். யோசியர் எல்லோரையும் பார்த்து, “முதல்ல ஐயாவோட ஜாதகத்திலும் அம்மாவோட ஜாதகத்திலும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இவங்க தினமும் நினைச்சு வேதனைப்படுற விஷயம் இவங்ககிட்டையே கூடிய சீக்கிரம் வரப்போகுது.” என்றார். அதைக்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 12 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6

அத்தியாயம் – 6     ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை  உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க, அவளா முடியாது என்று சொல்வாள்? சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6 Read More »

முகவரி அறியா முகிலினமே -12

முகில் 12 இந்த எட்டு பேர்களில் ஒருவன் தடியால் ஆதிரனை தாக்க அந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டடி தள்ளி போய் விழுந்தான் ஆதிரன். விழுந்து உடனே எழுந்தவன், “பேசிக் கொண்டிருக்கும் போது யாருடா அது மேல கை வச்சது உண்மையான ஆம்பளையா இருந்தா இப்போ வாங்கடா..” என்று பெட்டியை கீழே இறக்கி வைத்து, கையில் இருந்த தனது நவீனரக கைக்கடிகாரத்தை கழட்டி, சட்டை காலர் பட்டனை திறந்து இரு கைகளிலும் சேட்டை மடித்து விட்டான். கையில் எந்த

முகவரி அறியா முகிலினமே -12 Read More »

முகவரி அறியா முகிலினமே -11

முகில் 11 அவளது மென் கரம் பட்டதும் செந்தாழினி தான் என்று உணர்ந்தவன், திரும்பி அவளைப் பார்க்க அவளும் அவனது வதனத்தை பார்த்ததும், அவனது முகவாட்டத்தை நொடியில் கண்டு கொண்டவள், “என்ன சார் ஏதாச்சும் பிரச்சனையா முகம் வாடி போய் இருக்கு அம்மாகிட்ட பேசறதுன்னு சொன்னீங்களே அம்மாக்கு எதுவும் உடம்பு சரியில்லையா..?” என்று ஊகித்த விடயத்தை கேட்க, அவனுக்கும் அது ஆச்சரியம் தான். ‘எனது முகத்தில் தெரியும் சிறிய மாற்றத்தை வைத்து எனது மனதை படித்து விட்டாளே..!’

முகவரி அறியா முகிலினமே -11 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04

Episode – 04 மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு, தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு, “அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு, அவனின் சாப்ட்வேர் நிறுவனமான

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04 Read More »

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5

அத்தியாயம் – 5   விடியற் காலையிலேயே விழிப்பு தட்ட, மெல்ல தன் இமைகளை பிரித்து விழிகளை திறந்தாள் ஆஹித்யா.   சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தவளுக்கு இன்னும் நித்திரை கொள் என்று எரிந்த விழிகளை கசக்கி விட்ட படி, தூக்கத்தை தூர விரட்டியவள் அப்போது தான் சுயம் அடைந்து சுற்றும் முற்றும் தனதறையில் விழிகளை சுழற்றி பார்த்தாள்.   நேற்று அவள் தூக்கத்தை தழுவும் முன்பிருந்தது போலவே இப்போதும் அதே போல அறை நேர்த்தியாக இருக்க,

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5 Read More »

error: Content is protected !!