May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 32

குறிஞ்சி மலர்.. 32 தன் அறையினுள் நுழைந்து கொண்ட கோதைக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏன் அவனுக்கு முகம் அப்படி மாறியது என மண்டையை போட்டுக் குழப்பிக் கொண்டாள். பிறகு தன்னைத் தானே மானசீகமாகத் திட்டியும் கொண்டாள். என்ன இருந்தாலும் நான் அந்தப் பாட்டைப் பாடி இருக்க கூடாது. அந்த இடத்துக்கு ஏற்ற போல நல்ல பாட்டாப் பாடியிருந்தால் அந்த இடம் இன்னும் அழகாக மாறியிருக்கும், அவனும் இப்படிப் பாதியில் எழுந்து வந்திருக்க மாட்டான் என […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 32 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 31

குறிஞ்சி மலர்.. 31 கொஞ்சமே கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்ததால் மெல்லிய குளிர் காற்று வீச, கோதைக்கு உடம்பு மெல்லக் கூசிச் சிலிர்த்தது. அதே நேரத்தில் அவன் தூக்கும் போது அவன் கை பட்டும் உடல் லேசாகக் கூசியது. எட்டாவது படிக்கு போக, அவளைத் தூக்கப் போனவனது கையைத் தடுத்தவளை என்னவென்பது போலப் பார்த்தான் ஜேம்ஸ். “இல்லை உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.. மெல்ல மெல்ல எக்கினால் நானே ஏறிடுவன் போல..” என்று இழுத்தவள், அவன் பார்த்த பார்வையில்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 31 Read More »

விடாமல் துரத்துராளே 22

பாகம் 22 “அர்ச்சனை ஏதாவது இருந்தா சொல்லுங்கோ” என்ற ஐயரிடம் “சபரி ரேவதி நட்சத்திரம்” என்று சொல்ல வந்த சபரிக்கு முன்பாக “சௌதாமினி கிருத்திகை நட்சத்திரம்” என்ற பெண்ணின் குரல் தன் அருகே கேட்க, ‘யாருடா இந்த அவசரகுடுக்கை’ என்றபடி தன் இடப்புறம் நின்று இருந்த பெண்ணவள் புறம் திரும்பி பார்த்தவன், அதன் பிறகு பார்வையை அவள் முகத்தை விட்டு எங்குமே நகர்த்தவில்லை.. அவளின் முகத்தோற்றம் அவனை ஈர்த்ததை விட, மனதிற்குள் இறைவனிடம் வைக்க வேண்டிய வேண்டுதலை,

விடாமல் துரத்துராளே 22 Read More »

மயக்கியே என் அரசியே… டீஸர்

மயக்கியே என் அரசியே… டீஸர்   (  “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”) “உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி. “நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு” “நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா

மயக்கியே என் அரசியே… டீஸர் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 30

குறிஞ்சி மலர்.. 30 ஜேம்ஸ் பீட்டர் தன்னிடம் கொடுத்து விட்டுப் போன, அந்தப் பெரிய பெட்டியைக் கையில் திறந்து வைத்திருந்தபடி வியாகேசு விழித்துக் கொண்டு நிற்க, அவருக்கு பின்னால் “பெரிசு.. பெரிசூஊஊ..” என ஏலம் போட்டபடி வந்து நின்றான் வஞ்சிமாறன். “என்ன பெரிசு நிண்டபடியே நித்திரையோ.. உதென்ன கையில ஏதும் புதையல் கிடைச்சிதோ..” என்று கொண்டு அவரின் கையில் இருந்த பெட்டியை எட்டிப் பார்த்தவன் “வாவ்..” என வாயைப் பிளந்தான். “பூச்சியேதும் உள்ள போவப் போகுது வாயை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 30 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 29

குறிஞ்சி மலர்.. 29 சுற்றி நின்ற மரங்களினை ஊடறுத்து வந்த காற்று கோதையின் முகத்தில் வேகமாக வீச, அவள் நெற்றியோரம் வந்து விழுந்த முடி அவள் கண்களை மறைத்தது. அவளையே பார்த்திருந்தவன் அவளது கண்களில் விழுந்த முடியை ஒதுக்கி காதோரம் விட்டான். இப்போது கோதை சாதாரண நிலைக்கு வந்திருந்தாள். நாய்கள் மூன்றும் வேறெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் வந்த தைரியம் தான் அது. தன் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கியவனின் கையைப் பிடித்துக் கொண்ட கோதை “இப்புடி

அசுரனின் குறிஞ்சி மலரே.. 29 Read More »

16. காதலோ துளி விஷம்

விஷம் – 16 தன்னுடைய அறைக்குள் இருந்த அர்ச்சனாவிற்கோ இன்று நடந்ததை எல்லாம் எண்ணி உடல் சிலிர்த்தது. யாழவனைப் பார்த்து முழுதாக ஒரு வாரம் கூட முடியவில்லை அதற்குள் இப்படி என் இதயத்தை் திறந்து விட்டானே. அவன் முத்தமிட்ட உதடுகளை வருடிப் பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ‘ஐயோ பயந்து போய் மயங்கி வேற தொலைச்சிட்டேன்.. என்ன பத்தி என்ன நினைச்சிருப்பாரோ தெரியலையே..’ அவளை நினைத்து அவளுக்கே சங்கடமாக இருந்தது. அதே நேரம் “அர்ச்சனாம்மா இவ்ளோ நேரம்

16. காதலோ துளி விஷம் Read More »

யாருக்கு இங்கு யாரோ? (Teaser)

கதையின் முன் சுருக்கம்: பல வருட காதல் கை கூடும் என்ற கனவோடு, தன் மனம் கவர்ந்தவளை கை பிடிக்க போகும் அந்த தருணத்திற்காக மணமேடையில் முகம் முழுக்க புன்னகையோடு அமர்ந்திருந்தான் மித்ரன்… அந்நேரம் தேவலோக பெண்ணாக குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் தேவ் மித்ரனின் அருகில் வந்து அமர்ந்தாள் நம் கதையின் நாயகி ஆதினி என்னும் ஆதிலட்சுமி.. பெரிய வீட்டு திருமணம் என்பதால் மொத்த ஊரும் அங்கு கூடி இருக்க, அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல்

யாருக்கு இங்கு யாரோ? (Teaser) Read More »

அன்னமே 4 

அத்தியாயம் 4  சுலோச்சனா முகம் இஞ்சி தின்னது போல மாறிவிட்டது. “பொண்ணா அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான. என்னைப் பாரு அழகைப் பாருன்னுட்டு காட்டிட்டு நிக்கறா. பக்கத்துல ஆம்பளைங்க நின்னா பத்தடி தள்ளி நிப்போம் நாம. இவ பாத்தியா அன்னம், அன்புவ உரசிகிட்டு நிக்கறா” பட்டாசு மாதிரி படபடத்தார். “எட்டி நின்னவதான் நெல்லு மூட்டைய ஒப்படைக்க வந்தவனை மயக்கி இழுத்தாளாக்கும். பேசுற பழமையை சரியா பேசச் சொல்லு கருப்புச்சாமி” ராமாயி மருமகளை இடிக்காத பாட்டில் வெத்தலையை கொட்டலாவில் போட்டு

அன்னமே 4  Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 28

குறிஞ்சி மலர்.. 28 நீலரூபி அமைதியாக அமர்ந்திருக்க, அவரின் முன்னால் நின்றிருந்த அவரின் கணவரும் மகளும் சற்றே கடுப்போடு ஜேம்ஸை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “அப்பா.. எனக்கு இந்த கலியாணத்துல கொஞ்சம் கூட இஷ்டமில்லை.. சொன்னா கேக்கிறியளா நீங்கள்..” “என்ன பிள்ளை நீ.. எல்லாம் உன்ரை நல்லதுக்கு தான்.. அதோட அவனை கலியாணம் கட்டி சொத்து எல்லாத்தையும் உன்ரை பேருக்கு எழுதி வாங்கும் வரை தானே இந்த நாடகம் எல்லாம்..” “அதுக்கு எதுக்குப்பா கலியாணம்.. கொஞ்ச நாளைக்கு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 28 Read More »

error: Content is protected !!