அசுரனின் குறிஞ்சி மலரே.. 32
குறிஞ்சி மலர்.. 32 தன் அறையினுள் நுழைந்து கொண்ட கோதைக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏன் அவனுக்கு முகம் அப்படி மாறியது என மண்டையை போட்டுக் குழப்பிக் கொண்டாள். பிறகு தன்னைத் தானே மானசீகமாகத் திட்டியும் கொண்டாள். என்ன இருந்தாலும் நான் அந்தப் பாட்டைப் பாடி இருக்க கூடாது. அந்த இடத்துக்கு ஏற்ற போல நல்ல பாட்டாப் பாடியிருந்தால் அந்த இடம் இன்னும் அழகாக மாறியிருக்கும், அவனும் இப்படிப் பாதியில் எழுந்து வந்திருக்க மாட்டான் என […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 32 Read More »