அசுரனின் குறிஞ்சி மலரே.. 21
குறிஞ்சி மலர்.. 21 ஜீவோதயம் பங்களாவின் வரவேற்பறையில், மேற்குப் பக்கச் சுவரில் கிடந்த வீணைவடிவ சுவர்க் கடிகாரத்தில் நேரம் எட்டு என்பதை, வீணை ஒலி தெரிவிக்க, மாடியில் இருந்து கீழே வந்தான் ஜேம்ஸ்பீட்டர். அவன் வருவதற்கு முன்னரே தில்லையம்பலம் அங்கே ஆஜராகி விட்டிருந்தார். பீட்டர் நாளை வந்து சந்திக்கச் சொன்னார் என்ற செய்தியைக் கேட்டதில் இருந்தே அம்பலத்துக்கு தலைகால் புரியவில்லை. அவனாகவே அழைத்திருக்கிறான் என்றால் நிச்சயமாக தனக்கு ஏதோ இலாபகரமான விசயம் தான் நடக்கப் போகிறது என […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 21 Read More »