June 2025

அரிமா – 7

ஆதித்யா சென்ற சொற்ப நிமிடத்தில் அவளைத் தேடிக் கொண்டு அங்கு ஜுவாலாவும் இளமாறனும் வந்திருந்தனர். அப்பொழுது, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க மது?” என்ற இளமாறனை தொடர்ந்து, “டிரஸ்ஸ ஏன் மாத்திருக்க உன் புடவைக்கு என்ன ஆச்சு?”  என்று வினவினாள் ஜுவாலா. ” புடவை எனக்கு வசதியாவே இல்ல ஜுவாலா, ஜுவல்ஸ் எடுக்க வேண்டி இருந்தனால தான் அதை வியர் பண்ணினேன். இப்போதான் எனக்கு வேண்டியத பர்சேஸ் பண்ணியாச்சே   அதான் இதை பில் போட்டுட்டு வியர் பண்ணிக்கிட்டேன்” […]

அரிமா – 7 Read More »

என் பிழை நீ

பிழை – 10   “என்னாச்சு பாரி ஆர் யூ ஓகே” என்றவாறு அவனின் நெற்றியில் கையை வைக்க முற்பட்ட விதுஷாவின் கை தன் மேல் படாதவாறு இரண்டு அடி தள்ளி நின்றவன். “நத்திங் விதுஷா கிளம்பலாம்” என்றான் வேறு எங்கோ பார்த்தவாறு. அவனின் செயலில் விதுஷாவின் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. அவன் மீது தோன்றிய ஈர்ப்பினால் உண்டானதல்ல இவ்வருத்தம்.. சிறு வயது முதலே இருவரும் அவ்வளவு நெருக்கம். சட்டென்று பாரிவேந்தனின் இந்த நிராகரிப்பை அவளால் ஏற்றுக்கொள்ள

என் பிழை நீ Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை : 21         தனது தாய் கலாவதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தேவா திணறியவன்,தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு வசியை பார்க்க சென்றான்… தனது அறைக்குள் நுழைந்தவன் வசியை தேட அங்கு அவன் இல்லை.., சீனியர் சீனியர் என கத்தி அழைக்கவும்….      ஹான் தேவா இங்க தான் டா இருக்கேன், என பாத்ரூமில் இருந்து வசியின் குரல் கேட்கவும்,, ஒஹ் ஒகே சீனியர் நா வெளில இருக்கேன்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

மான்ஸ்டர்-7

அத்தியாயம்-7 அடுத்த இரண்டு நாட்களில் அந்த வடநாட்டுக்காரர் அந்த ஊரிற்கு வந்தது என்னவோ பென்ஸ் ஆடி காரில் தான்.. சரசரவென்று ஒரு நாள் நான்கைந்து கார் வந்து  மைத்ரேயி மீது இருக்கும் இடத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது என்னவோ ஐம்பது வயது மயக்கத்தக்க வடநாட்டுக்காரர் தான்.. சுற்றி முற்றி அந்த இடத்தை ஆராய்ந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது… “வாவ் பென்டாஸ்டிக்…” என்று அவர் இதழ்கள் சத்தமாக கதைக்க… “ஆமா இந்த இடத்தோட ஓனர்

மான்ஸ்டர்-7 Read More »

அரிமா – 6

ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, “ஒரு நாள் தான் டா இருக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணணும்ன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்” என்று ராம்குமார் கோபத்துடன் வினவ, மிருதுளாவோ அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். ” உன் அப்பா சொல்றதும் சரிதானே அர்ஜுன், நாளைக்கு ஒரு நாள் தானே இருக்கு அதுக்குள்ள கல்யாணம்ன்னா எப்படி பா?” என்று அருள்நிதியும் கேட்டுவிட, தன் தந்தை ராம்குமார் மற்றும் தன் மாமா அருள்நிதி இருவரையும் ஒருமுறை மாறி மாறி பார்த்த அர்ஜுன், ” நான்

அரிமா – 6 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 43 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 43 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரியை பற்றியும் சுந்தரை பற்றியும் தப்பு தப்பாக பேசிக் கொண்டிருந்த பாஸ்கரின் கழுத்தை ஒரு வலிய கரம் இறுக பற்றி இருந்தது.. சுந்தரி அது யார் என திரும்பி பார்க்க “மரியாதையா சுந்தரி கைய விடுடா..” என்று சொல்லியபடி அவன் கழுத்தை இன்னும் இறுக்கமாக நெருக்கி கொண்டு இருந்தான் சுந்தர்.. அப்போதும் பாஸ்கர் சுந்தரியின் கையை விடாமல் இருக்க

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 43 ❤️❤️💞 Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…

அழகான காலை வேளையில் அந்த நகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட் ஜிம்மில் அவன் எக்சர்சைஸ் செய்து கொண்டு இருந்தான்.   ஆறடியில் கட்டு மஸ்தான உடற்கட்டுடன் அவன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். அவனது ஹேர்ஸ்டைலும், முகத்தில் மீசையை தவிர வேறு முடி இல்லாததுமே கூறியது அவன் ஒரு காவலன் என்று. அவனது மொபைல் ஃபோன் ஒலித்தது. வேர்வையில் குளித்த தன் முகத்தை டவலைக் கொண்டு துடைத்தவன் அந்த ஃபோன் காலை அட்டன் செய்து

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை… Read More »

13. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 13 காயத்ரி மயங்கி விழுந்து கிடந்த இடத்தை நோக்கி கருணாகரன் “காயத்ரி..” என்று பேர் அரவத்துடன் கத்தியபடி அவர் அருகே ஓடிப் போய் அவரைத் தூக்கி தனது மடியில் போட்டு “காயத்ரி.. காயத்ரி..” என அவரது கன்னம் தட்டினார். ஆனால் பதிலுக்கு காயத்ரியிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை. கருணாகரனுக்கு தனது உலகமே அசைவற்று ஸ்தம்பித்து போய் நின்றது போல இருந்தது. இப்படி ஒரு நிலையில் காயத்ரியை பார்க்க முடியாமல் அவரது இதயமோ வெளியே வந்து

13. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3

                ‌        அத்தியாயம் 3   சோழபுரம், சோழன் கல்யாண‌‌ பொண்ணு கிட்ட பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. அவனுக்கு போன் நம்பர் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தனர்னும் சேரனும் அவனது அப்பாவும். இவனும் முயற்சி செய்து முடியாமல் போக என்ன‌ நடக்குதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான். இவன் முயற்சி செய்வதை விடவும் தான் சேரனும் ராஜனும் நிம்மதியாக இருந்தனர். ஆனால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 20   வசி மறுநாள் காலை தேவாவிற்கு போன் செய்யவும், தேவா அட்டென்ட் செய்தவன் சொல்லுங்க சீனியர் என்ன விஷயம்? என கேட்டான் டேய் தேவா உங்க வீடு எங்க இருக்கு?எனக் கேட்க.. தேவாவும் அவன் அட்ரஸ்ஸை சொல்லவும் சரி என போனை வைத்து விட்டான் வசி… அடுத்த நிமிடம் இன்னொரு கால் வர, யாரென எடுத்துப் பார்க்கவும் ஷில்பா தான் அழைத்திருந்தாள்.. ஹலோ சொல்லு ஷில்பா…. வசி அம் சாரி என மெல்லிய குரலில்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

error: Content is protected !!