June 2025

மயக்கியே என் அரசியே…(8)

அத்தியாயம் 8   “அவள் கேட்டதும் இவனும் ஐஸ் வாங்கி கொடுத்துட்டானா?” என்ற அருணா விடம், “ஆமாம்” என்று பற்களைக் கடித்த பவித்ரா, “என்னம்மோ சொன்னீங்க அவங்க இரண்டு பேரும் இதுவரை பேசிக்கிட்டதில்லை, பழகினதில்லைனு என்னமோ பத்து வருசமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன், பொண்டாட்டி போல அவ்வளவு அன்யோன்யமா இருக்காங்க. அவள் பாவா, பாவானு கொஞ்சுறதும், உங்க தம்புடு தெய்வா, தெய்வானு அவளோட முந்தானையை பிடிச்சுட்டு சுத்துறாரு என்னால அதை பார்க்க முடியலை வதனை” […]

மயக்கியே என் அரசியே…(8) Read More »

ஆழியின் துறைவனவன் 1,2

ஆழியின் துறைவனவன் 1,2   ஆழி 1 நடுநிசி!  இரவின் இருளும், மேகத்தின் அடர் நிறமும் சேர, இருளுக்குள் ஓர் இருள் இணை சேர்ந்தது.  இந்நேரம்தான் தீய சக்திகளுக்கு கொண்டாட்டமான நேரமென்பார்கள். தவறு செய்யத் தூண்டும் நேரமும் இதுவே. பணத்தில் புரளும் மனிதர்கள் மட்டுமே வாழும் பகுதி அது. ஒரு சப்தமும் இல்லாமல் நிசப்தமாகவே இருந்தது.  பெயரளவில் கூட நாய்களோ அல்லது வேறு ஏதேனும் உயிரனமோ அங்கே தென்படவில்லை.  சற்று நேரம் முன்புதான் கூர்க்கா விசில் ஊதியவாறே

ஆழியின் துறைவனவன் 1,2 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 40 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 40 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ராகினி தேவியோடு சுந்தர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து வியந்து போன சுந்தரியை பார்த்த சுந்தரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.. “ஓ சுந்தரி.. நீங்க இங்கதான் வேலை செய்றீங்களா? வாட் எ சர்ப்பிரைஸ்?!” அவன் உதடுகள் சாதாரணமாக பேசி கொண்டிருந்தாலும் அவன் முகம் சுந்தரியை கண்ட சந்தோஷத்தில்  பல கதிர்கள் ஒன்று

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 40 ❤️❤️💞 Read More »

மான்ஸ்டர்-5

அத்தியாயம்-5  மார்ட்டின் லுதாஸ் தனக்கு முன்னால் சோர்வாக படுத்திருப்பவரையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனை போல கட்டிலில் படுத்திருப்பவரும் இவனை தான் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.. அது வேறு யாரும் இல்லை மார்ட்டினின் தாத்தா சார்லஸ் தான்.. வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார்.. ஒரு காலத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்தவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் அப்போது இப்போது என்று நிலையில் தான் படித்திருந்தார்.. அவரைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு அவர் அருகிலேயே உட்கார்ந்து இருந்த

மான்ஸ்டர்-5 Read More »

வான்முகில்-4

அத்தியாயம்-4 “சார் நான் எவ்வளவு தடவை சொல்றது நீங்க நினைக்கிற மாதிரி நாங்க காதல் ஜோடியும் கிடையாது, தற்கொலை பண்ணிக்கிறதுக்காக கடல்ல குதிக்கவும் கிடையாது சார்.. சும்மா அதையே சொல்லி சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க.. நாங்க சொல்றத கொஞ்சம்வாது கேளுங்க சார்..”சஷ்டி ஆத்திரமாக அதே நேரம் படப்படப்பாக கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அதனை கேட்கத்தான் அந்த போலீஸ் ஸ்டேஷனில் யாரும் தயாராகவே இல்லை.. “அட என்னமா நீ.. இத நீ நூறு தடவை சொன்னாலும் நாங்க நம்ப

வான்முகில்-4 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 10

தேடல் 10 ட்ரெஸ்ஸிங் டேபளின் முன்னாள் அமர்ந்திருந்தாள் மகிமா… அவளுக்கு தன்னைப் பார்க்கும்போதே கோபம்… அபின்ஞானை எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைக்கும் போதே கண்களில் இருந்து மல மலவென கண்ணீர் கொட்டியது… தான் அணிந்திருந்த நகைகளை கழட்டத் தொடங்கினாள்…  அவள் கோபத்தை அதில் காட்டினாள். கழுத்தில் இருந்த நெக்லஸ்சை கழட்ட பார்த்தாள்… ஆனால் முடியவில்லை… காலையில் மேக்கப் செய்யும் பெண்கள் தான் அதை அவள் கழுத்தில் இறுக்கி அணிவித்து விட்டு சென்றிருந்தனர்… அதை கழட்ட

என் தேடலின் முடிவு நீயா – 10 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 9 அடுத்த நாள்  காலை 7 மணி இருக்கும்… அரவிந்த் வீட்டில், அபிஷேக் நக்ஷ் பேபியை தூக்கிக்கொண்டு கீழே வந்தான்.. ஹாலில் பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்… மகளை மடியில் அமர வைத்து கொண்டே அம்மா காஃபி, பேபிக்கு என்று ஆரம்பிக்க பாட்டி எனக்கு பூஸ்ட் என்றாள் மழலை மொழியில்.. திவ்யா எங்க டா ? அம்மா அவ குளிச்சிட்டு இருக்கா என்று சொல்ல. குழந்தையோ பாட்டி அம்மா தூங்கி என தூங்குவது‌ போல

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(10)

அத்தியாயம் 10   “இந்த பஞ்சப் பரதேசி வேற பார்த்துட்டானா ஐய்யய்யோ ஓட்டியே சாவடிப்பானே” என்று நினைத்த திலீப், “அது வந்து மச்சி என் கன்னத்தில் ஒரு கொசு கடிச்சுச்சு அது எப்படி நான் முத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் நீ என் திலீப்பை கடிச்சுட்டு இருப்பேன்னு கொசு மேல் கோபப்பட்டு என் கன்னத்தில் இருந்த கொசுவை அடிச்சாடா அதை பார்த்து விட்டு நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்ட போல” என்றான் திலீப்.   “நாயி எப்படி

அடியே என் பெங்களூர் தக்காளி…(10) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(9)

அத்தியாயம் 9   “என்ன பங்கு யோசனையாவே இருக்க அம்மா திட்டுனதைப் பற்றியா?” என்ற திலீப்பிடம், “இல்லை” என்றான் ராகவ்.   “அப்பறம் என்ன” என்ற திலீப்பிடம் , “ஹாஸ்பிடலுக்கு அங்கிள், ஆண்ட்டி, சாம்பவி மூன்று பேரும் வந்தாங்க ஆனால் பல்லவி வரவே இல்லை ஏன்” என்றான் ராகவ்.   “இவன் ஏன் அடிக்கடி என் ஆளையே கிராஸ் பண்ணிட்டு இருக்கிறான் இது தப்பாச்சே” என்று யோசித்தவன், “டேய் பல்லவி ஏன் வரணும் உன்னை பார்க்க” என்றான்

அடியே என் பெங்களூர் தக்காளி…(9) Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 17 தேவாவிடம் அவன் அமுலுவை அழைத்து சென்ற ஜெய், அவனுக்கு அறிமுகப்படுத்தினான்… டேய் மச்சான் இவ தான் டா அந்த பொண்ணு, அதான் டா அமுலு என சொல்லவும் தேவா புன்னகையுடன் ஹாய் மா எப்படி இருக்க? என கேட்டான்.. நல்லாருக்கேன் தேவா.. உனக்காச்சும் என் ரியல் நேம் தெரியுமா? என சிரிப்புடன் கேட்டாள் தேவாவிடம்… உதடு பித்துக்கியவன் தெரியாதே என்றதும்… ஸ்ருதிக்கு ஆச்சரியமாக இருந்தது.. ஏண்டா நீங்க 2 பேரும் களாஸ்ல தான் இருக்கீங்களா?

தேவை எல்லாம் தேவதையே… Read More »