July 2025

முரடனின் மான்விழி

  அத்தியாயம் : 2 கல்யாணம் இருவருக்கும் நல்ல படியாக முடிய … பாட்டியின் பக்கத்தில் வந்தவர்கள் ஆசிர்வாதம் வாங்க  குனிய போக …    இல்லப்பா .. கோவில் சன்னதியில் வந்து யார் காலுலயும் விழ கூடாது …  வீட்டுக்கு போயிடு மத்த சடங்கு ஸம்ப்ரதாயத்தில் பார்த்துக்கிடலாம்ப்பா … என பாட்டி சொல்ல …    ஹ்ம் அதுவும் சரிதான் அத்தை …சரிப்பா நம்ம கார்ல கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம். போற வழியில பிள்ளையார் கோவில் […]

முரடனின் மான்விழி Read More »

தேவை எல்லாம் தேவதையே…

  தேவதை 24   ஸ்ருதி ஜெய்யை திட்டிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்ததும், தர்ஷினி தேவாவையும், ஜெய்யயும் முறைத்த படி நின்றிருந்தாள்.. வண்டு நீ வீட்டுக்கு கிளம்பு, இத பத்தி அப்புறம் பேசிக்கலாம் என தேவா அவள் கையை பிடித்து இழுக்க, அவன் கையை தட்டி விட்டவள், நீ கூட என்ன ஏமாத்திட்ட என்றதும் தேவா அவளை புரியாமல் பார்த்தான்…. என்ன ஒன்னும் தெரியாத மாதிரி லுக்கு விடுற, ஸ்ருதி பத்தி உனக்கு எதுவும் தெரியாதுனு தான

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(3)

“யாரு ரூபி அந்த பொண்ணு என் அண்ணனையே பார்த்துட்டு இருந்துச்சு” என்று அர்ஜுனன் கேட்டிட , “என்ன சொல்லுறீங்க அர்ஜுன் நிஜமாவா” என்று கேட்டாள் ரூபிணி.   “ஆமாம்” என்று அவன் கூறிட , “இவள் தான் உங்க அண்ணனுக்கு நான் பார்த்த பொண்ணு. என் ரிலேட்டிவ் அபிராமி சித்தியோட பொண்ணு” என்றாள் ரூபிணி.   “அவளுக்கு அப்போ உங்க அண்ணன் மேல் இன்ட்ரஸ்ட் இருக்கும் போலையே அவங்க அம்மா கிட்ட உடனே பேசிருவோம்” என்றாள் ரூபிணி.

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(3) Read More »

தணலின் சீதளம் 31

சீதளம் 31 “அட அண்ணி வந்துட்டீங்களா வாங்க வாங்க. உங்களை பார்த்து எத்தனை நாள் ஆகுது. உங்ககிட்ட நிறைய பேசணும்” என்று உள்ளே வந்ததும் வராததுமாக மேகாவை பிடித்துக் கொண்டாள் அறிவழகி. அவள் உள்ளே வந்ததும் அனைவரும் அவளிடம் ‘எக்ஸாம் எல்லாம் நல்லா செஞ்சியாம்மா’ என்று விசாரித்தனர். அவளும், “ம்ம் எல்லா எக்ஸாமும் சூப்பரா பண்ணி இருக்கேன் நல்ல ரிசல்ட் வரும்” என்று சந்தோசமாக பதில் உரைத்தாள். உடனே அன்ன லட்சுமியோ, “சரிமா நீ போய் குளிச்சிட்டு

தணலின் சீதளம் 31 Read More »

மான்ஸ்டர்-8

அத்தியாயம்-8  “என் ராசாத்தி..” என்று காஞ்சனா அடுத்த நாள் மைத்ரேயின் கன்னத்தை வழித்து முத்தமிட… அதனை பார்த்த மைத்ரேயிக்கோ இதயமே நின்று துடித்தது.. சிறு பிள்ளையிலிருந்து தன்னை திரும்பி கூட பார்க்காத தன்னுடைய சிற்றன்னை இப்போது தன்னை கொஞ்சுகிறார்கள் என்று பார்க்கவே அவளுக்கு அதிசயமாக இருக்க.. அதனை விட அவளுக்கு பயம் தான் அதிகமாக இருந்தது.. அவர்களை பார்த்து மிரண்டு போனவளை பார்த்து… “ம்ச் என்னம்மா தங்கம்… ஏன் பயப்படுற… இனி நீ பயப்படுறதுக்கு வேலையே இல்லாம

மான்ஸ்டர்-8 Read More »

நளபாகம்-2

அத்தியாயம்-2 “கடங்காரா கடங்காரா நீயும் மாட்டுனதும் இல்லாமே என்னையும் சேர்த்து இல்ல டா மாட்டி விட்ட… இல்லேனா இந்நேரம் நான் ஏரோநாட்டிக்கல் படிச்சின்டு வானத்துல பறந்துட்டு இல்ல இருப்பேன்..”என்று புலம்பிய விபியனோ… “நன்னா போய்ட்டு இருந்தவன நீயும் நானும் ஒன்னு… நாம வாயில மண்ணுன்னுல்லடா பேசி.. நாம நண்பேன்டா இல்லையாடா… வாடா வந்து என்னோட சேர்ந்தே இருடான்னு என்னை மயக்கி இவன் கூடவே இருக்க வச்சுட்டான்… இப்ப வந்து பேசுற பேச்ச பாருங்களேன் பெரியப்பா…” என்றான் விநாயகத்தின்

நளபாகம்-2 Read More »

15. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 15 விழியின் விழி தன்னை குற்றஞ்சாட்டுவது போல் இருக்க, அவளிடம் இருந்து மனமே இல்லாமல் அவன் கையை மெதுவாக உருவிக் கொண்டான் அர்விந்த். அவன் எதுவுமே பேசவில்லை என்றதும், அவன் அவளை தவிர்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு கனத்த மனதோடு கிளம்பத் தயாரானாள் மலர். அப்பாவையும் பெண்ணையும் பஸ் ஏற்றி விட தியாகுவே கிளம்பினார். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மற்றவர்களை போல் வாசல் வரை செல்லவில்லை அர்விந்த், வேகமாக திரும்பி

15. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -4   குமுதம், “நீங்க இன்னும் பொண்ணு பிடிச்சிருக்கா என்று சொல்லவே இல்லையே” என்கவும். சாந்தி மற்றும் சக்தி இருவரும் ஒருவரை ஒருவர் பதட்டத்தோடு பார்த்துக் கொள்ள மகேஷ், “அதான் என் பையன் பிடிச்சிருக்கு என்று சொல்லிட்டானே… அப்புறம் நான் தனியா சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றார். அவர் வார்த்தையிலேயே அவர் கோபம் அனைவருக்கும் புரிந்துவிட… சாந்தி அந்த சூழலை சமாளிக்க எண்ணி சிரித்துக் கொண்டே “சரி அப்போ நாங்க கிளம்பறோம்.. நல்ல நாள் பார்த்து

நீ எந்தன் மோக மழையடி Read More »

என் தேடலின் முடிவு நீயா – 12

தேடல் 12 மகாதேவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவள் உடனடியாக அவனுக்கு அழைப்பெடுத்தாள் மகிமா. அவனும் அழைப்பை ஏற்று, “சொல்லு மகி” என்றான். “அண்ணா எங்கிருக்க” என கேட்டாள். “வேற எங்க தாண்டி இருக்க போறேன்… ஆபீஸ்ல தான்… நேத்து ஏன் நீ வரல… நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா” என்று கேட்க, “இந்த ராட்சஷன் என்ன வர விடல்ல அண்ணா… சரி அத விடு… நீ எப்போ பசுபிக் ஓஷன்கு போவ” என்று கேட்டாள்

என் தேடலின் முடிவு நீயா – 12 Read More »

அத்தியாயம் 3

மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன்  இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன். “டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன். “இதோ முடிஞ்சுது”  என  நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர். “சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க, “சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை

அத்தியாயம் 3 Read More »

error: Content is protected !!