முரடனின் மான்விழி
அத்தியாயம் : 2 கல்யாணம் இருவருக்கும் நல்ல படியாக முடிய … பாட்டியின் பக்கத்தில் வந்தவர்கள் ஆசிர்வாதம் வாங்க குனிய போக … இல்லப்பா .. கோவில் சன்னதியில் வந்து யார் காலுலயும் விழ கூடாது … வீட்டுக்கு போயிடு மத்த சடங்கு ஸம்ப்ரதாயத்தில் பார்த்துக்கிடலாம்ப்பா … என பாட்டி சொல்ல … ஹ்ம் அதுவும் சரிதான் அத்தை …சரிப்பா நம்ம கார்ல கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம். போற வழியில பிள்ளையார் கோவில் […]