July 2025

14. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 14 கீழே விழுந்த தொலைபேசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனின் விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சிறிது நேரம் மூச்சு விடக்கூட சிரமப்பட்டவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். கருணாகரன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன..? அப்படி தொலைபேசியில் கமிஷனர் என்னதான் கூறினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவர் கீழே சிதறி விழுந்த தொலைபேசியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, “நோ.. நோ.. […]

14. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4

                  அத்தியாயம் 4   மும்பை,   கவியும் கீதாவும் ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கவி கீதாவிடம் நம்ம எந்த ஊருக்குப் போக போறோம் என்று கேட்டாள். அதற்கு அவர் தமிழ்நாடு மத்ததுலாம் அங்கே போய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. பின்னர் ஃப்ளைட்டில் சோழனின் கல்யாணத்திற்கு முன் தினம் இரவு சென்னை வந்து இறங்கினார்கள்.   அங்கே ஒரு ஹோட்டலில்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 30

காந்தம் : 30 மலர்னிக்காவை பற்றி நிஷா சொன்னதைக் கேட்டவர்களுக்கு மலர்னிகாவை நினைத்து மிகவும் பெருமையாகவும் அதே நேரம் அவளுக்கு நடந்த அநியாயத்தை நினைத்து கவலையாகவும் இருந்தது. காளையன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.  காமாட்சி,” நிஷா அண்ணி எவ்வளவு உறுதியானவங்களாக இருந்திருக்கிறாங்க என்பதை நினைக்கும் போது அப்படியே புல்லரிக்குது. அவங்களை நாம எப்படியாவது பழையபடி மாத்தணும்.” என்றாள். நிஷாவும் மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.  அறைக்கு வந்த சபாபதி, மோனிஷாவிற்கு கால் பண்ணி ஊருக்கு வந்து விட்டதாக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 30 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 29

காந்தம் : 29 துர்க்காவிடம் கல்யாணம் எனக்கு வேண்டாம் என்று மலர்னிகா சொல்லவும் துர்க்காவிற்கு கோபம் வந்தது. அவளிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தைக் கேட்க,” எனக்கு இப்போ இல்லை அம்மா. எப்பவும் கல்யாணம் வேண்டாம். எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. என்னை விட்டுடுங்க.” என்றாள்.  துர்க்கா இவ என்ன லூசு மாதிரி பேசுறா என்று கோபப்பட்டார். “ஏன் மலர் இப்படி பேசுற? இந்த உலகத்துல ஒரு பொண்ணு தனியா வாழ்ந்திட முடியாது மலர்,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 29 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 28

காந்தம் : 28 ஒரு பெரிய மாமரத்தின் கிளை ஒன்றின் மேல் காமாட்சி ஏறி நின்று மாங்காய் பறிக்க, கீழே நின்று மாங்காய்களை பொறுக்கிக் கொண்டு நின்றாள் நிஷா. இதைப் பார்த்தவன் வேகமாக அவர்களருகில் வந்தான். அவனைப் பார்த்த காமாட்சி கிளையில் இருந்து கீழே குதித்தாள்.  “உங்களை எங்க எல்லாம்போய் தேடறது? காளையன் அண்ணே உங்களை தேடுறாங்க. வாங்க” என்றான். அதற்கு சிரித்துக் கொண்ட இருவரும், சில மாங்காய்களை தாவணியில் சுற்றிக் கொண்டும், ஆளுக்கொரு மாங்காய்களை கடித்துக்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 28 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 27

காந்தம் : 27 துர்க்கா பெருந்தேவனாரிடம், “அப்பா என்னோட பொண்ணு மலர்னிகா, இந்த வீட்டு மருமகளா இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவர் சொன்ன உடனே ராமச்சந்திரன், “ரொம்ப சந்தோஷம் துர்க்கா. அதுக்கு என்ன என் தங்கச்சியோட பொண்ணு, எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது எங்களுக்கும் சந்தோசம் தானே.” என்றார்.  அப்போது பெருந்தேவனார், ” நல்லது தானே சபாபதி எப்போ வருவான்னு தெரியலை. தேவா அவனுக்கு போன போட்டு வரச் சொல்லு. பேசி முடிச்சிடலாம் ரெண்டு பேருக்கும். ”

காளையனை இழுக்கும் காந்தமலரே : 27 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 26

காந்தம் : 26 சபாபதி தனது எண்ணத்தை மோனிஷாவிடம் சொல்ல நினைத்தான், “மோனிஷா நான் கேட்டால் தப்பா நினைக்க மாட்டே இல்லை.” என்றான். அதற்கு அவளும், “என்ன சபா இப்படி கேட்டுட்ட? என்னன்னு சொல்லு.” என்றாள். அதற்கு சபாபதி, “இல்லை மோனிஷா எனக்கு சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு உங்க அப்பாவால் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மோனிஷா ,”உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு சபா ஹெல்ப்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 26 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 25

காந்தம் : 25 கதவைத் தட்டும் சத்தத்தில், யார் என்று கேட்டான் காளையன். நான் தான் என்றாள் மலர்னிகா. குரலில் அவள் தான் வந்திருப்பது என்று உணர்ந்தவன், “உள்ளே வா மலர் புள்ள.” என்றான். அவளும் உள்ளே சென்றாள்.  “சொல்லு புள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான். அதற்கு அவள் எதுவும் பேசாமல், தனது கையில் இருந்த கிரீமை அவனிடம் நீட்டினாள். சிரித்தவாறு அதை வாங்கிக் கொண்டவன், “ரொம்ப நன்றி புள்ள.” என்று சொல்லியவாறு, அவனது வலது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 25 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 24

காந்தம் : 24 இங்கே காளையன் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது பார்வை அடிக்கடி மலர்னிகாவின் மீது இருந்தது. மலர்னிகா எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். இரவில் பயந்து அழுதது ஞாபகம் இருந்து. தான் பயத்தில் கீழே இருந்தது தெளிவாக ஞாபகம் இருந்தது.  பின்னர் நான் எப்படி மேலே வந்து, கட்டிலில் வந்து படுத்தேன் என்று மலர்னிகாவிற்கு புரியவில்லை. யோசித்துக் கொண்டே இருந்தாள்.  குணவதியும் நேசமதியும் கோயிலுக்குச் செல்வதாக கூற, துர்காவும் சேர்ந்து கோயிலுக்கு வருவதாக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 24 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 23

காந்தம் : 23 ராமச்சந்திரனை சந்திக்க மில்லுக்கு வந்த காளையனுக்கு அவர்களின் சந்தோஷமான முகத்தை பார்த்ததும் அந்த போன் காலைப் பற்றி சொல்வதற்கு மனம் வரவில்லை. சரி எது வந்தாலும் பார்த்துக் கொள்வோமே. நினைத்துக் கொண்டு அங்கிருந்த வேலைகளை மட்டும் செய்து கொடுத்துவிட்டு வந்தான்.  அன்று இரவு எல்லாரும் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் குடிக்க கீழே வந்த காளையன், வீட்டுக்கு வெளியே நாய் குலைப்பதை பார்த்து கதவை திறந்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 23 Read More »

error: Content is protected !!